Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்”…. மேலே வரச் சொன்ன டிரைவர் மீது தாக்குதல்….!!!!!

படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை மேலே வரச் சொன்ன அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல் நடத்திய மாணவரை கைது செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பணிமனையில் இருந்து அரசு டவுன் பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை சென்றது. இப்பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி வர மணிகண்டன் என்பவர் கண்டக்டராக இருந்தார். அருங்காட்சியகம் பேருந்து நிலையத்தில் பஸ் வந்தபொழுது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் ஏறினார்கள். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டம்…. பொதுமக்கள் அவதி…. பணம் எடுக்க முடியாமல் சிரமம்….!!

வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் அனைவரும் இந்த போராட்டதில் பங்கேற்றுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 78 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஊழியர்கள் 380க்கும் மேற்பட்டோர் வங்கியை புறகணித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

15 அம்ச கோரிக்கைகள்….. பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் போராட்டம்….. விருதுநகரில் பரபரப்பு….!!

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது இணை ஒருங்கிணைப்பாளரான முத்துசாமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது எனவும், ஊழியர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கண்டிப்பா உயர்த்தணும்… வேலை செய்ய மாட்டோம்….. கோஷமிட்டு முழங்கிய ஊழியர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உருக்காலை தொழிற்சங்க ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள உருக்காலை தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களின் முன்னேற்ற சங்க பொது செயலாளர் பெருமாள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்துள்ளார். போராட்டத்தின் போது தொழிலாளர்கள் புதிய சம்பள விகிதத்தை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த […]

Categories

Tech |