நகராட்சி ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து ஆணையாளரை கண்டித்து அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தின் முன்பு நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமீப காலத்தில் நகராட்சி ஊழியர்கள் 3 பேரை எவ்வித விசாரணையுமின்றி பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி ஆணையாளரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் உடைய நகர தலைவர் முனிராஜ் தலைமை […]
