தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்முக மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். மின் வாரிய விதியின்படி, பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் பணிக்கு தேர்வானவர்கள் தமிழ் பாடத்தை படிக்காமல் இருந்திருந்தால் இரண்டு வருடங்களுக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]
