லண்டனில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த குங் ஃபூ வீரர் மரணத்திற்கு பிரிட்டிஷ் மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. லண்டனில் கிஷோர்குமார் பட்டேல்( 58) என்பவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து கொரோனா நோய் தொற்றை தவிர வேறு எந்த நோயும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருந்த இவர் 19 நாட்களுக்குப் பிறகு இறந்துள்ளார். இவர் 55 வயதில் குங் […]
