Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு” முதல்வர் மூடி மறைக்கிறாரா….?‌ பாஜக திடீர் அதிரடி…..!!!!

தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவர் மீதான பண மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது முதல்வர் ஸ்டாலின் சுமத்திய குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லையா? புரியவில்லையா? தெரிந்திருந்தால் புரிந்து இருந்தால் இந்நேரம் செந்தில் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு…. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு….!!!

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு எழுந்த புதிய பிரச்சனை…. கூடிய விரைவில் விசாரணை…. தமிழக அரசின் அடுத்த அதிரடி…!!!

எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரிக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறையை கையில் வைத்துக்கொண்டு பெருமளவு ஊழல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் சாலை டெண்டர்களை தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி 4800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்பட்டது. அதன்படி ஒட்டன்சத்திரத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதுகாப்பு பொருட்களில் ஊழல்…. சமூக விவகாரத்துறை அமைச்சர்…. சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!

ஊழல் வழக்கில் கைதான சமூக விவகாரத்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தோனேசியாவில் கொரோனா பாதுகாப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக அப்போது இருந்த  சமூக விவகார அமைச்சரான Juliari Batubara மீது குற்றம் சுமத்தப்பட்டது.  இதனையடுத்து Juliari Batubara அவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும்  ஊழல் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஊழல் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை […]

Categories
மாநில செய்திகள்

ஊழல் வழக்கு: எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 17 மீது வழக்குப் பதிவு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]

Categories
உலக செய்திகள்

இந்தப் பெரிய வீடு எப்படி வந்தது…. ஊழல் உண்மையாக இருக்கலாம்…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!

பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வீட்டை புதுப்பித்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார். பிரிட்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சொந்தமான வீட்டை புதிதாக கட்டிய செலவு நன்கொடையாளர்கள் கொடுத்த பணம் என சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே 10 டவுனிங் தெருவில் உள்ள வீட்டை விட இப்போது கட்டியிருக்கும் 11 டவுனிங் இருக்கும் வீடு பெரிதாக உள்ளதால் அந்த வீட்டில் போரிஸ் ஜான்சன் தனது வருங்கால மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை போலீஸ் கமிஷனர் மீது தொடரும் ஊழல் குற்ற சாட்டு…. மாநில அரசு விசாரணை….!!!

மும்பை போலீஸ் கமிஷனர் மீது தொடர்ந்து கொண்டே இருக்கும் குற்றச்சாட்டு மாநில அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிகுண்டுடன் கார் நிறுத்தப்பட்டதாக கூறிய வழக்கை விசாரணை நடத்தி வந்தார். அந்த விசாரணையை தவறான முறையில் கையாண்டதாக  கூறி அவரை ஊர்காவல் படைக்கு மாற்றியுள்ளனர். இதேபோல் மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக்கை மும்பையில் உள்ள ஹோட்டல் மற்றும் பார்களை மாதம்தோறும் […]

Categories

Tech |