Categories
தேசிய செய்திகள்

“லஞ்சம் வாங்கினால்” அரசு ஊழியர்களுக்கு ஆப்பு…. அதிரடி உத்தரவு…!!!

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்காததால் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் தப்பி விடுவதாக மனு அளிக்கப்பட்டது. லஞ்ச வழக்கில் அரசு ஊழியர்களை தண்டிப்பது தொடர்பான வழக்கை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் லஞ்சப் புகார் அளித்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு முன்ஜாமீன்…. ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பெங்களூரு சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக பதிவான வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருந்ததாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி… வெளியான பரபரப்பு உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களின் சொத்து, திறமை மற்றும் நேர்மையை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் ஏற்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. அதனால் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று அரசுக்கு வருவாய் இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே ஊழலை […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெண்ணை கௌரவிக்கும் அமெரிக்கா… குவியும் பாராட்டு…!!!

அமெரிக்க அரசு இந்தியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ளது. அமெரிக்காவில்  ஜோ பைடன் புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது நிர்வாகம் சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன்விருது என்ற பெயரில் ஒரு விருதை புதிதாக உருவாக்கியுள்ளது. இவ்வகையில் இந்த விருதை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் தேசிய […]

Categories

Tech |