Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கானதாக இருக்கும் – உதயநிதி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் கபடி, சிலப்பட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்ற தேர்தல் ஆச்சி மாற்றத்திற்காக இருக்கும் என்று கூறினார். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உழவர் திட்டங்களில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது […]

Categories

Tech |