மியான்மர் நாட்டின் பெண் தலைவரான, ஆங்சான் சூகி மீதிருக்கும் ஊழல் வழக்குகள் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. மியான்மரில், கடந்த வருட கடைசியில் நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் அரசு, அந்நாட்டு இராணுவத்தால், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று கவிழ்க்கப்பட்டது. அதன்பின்பு, ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினார்கள். எனவே, இராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை, இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், தற்போது […]
