திமுக ஆட்சி காலத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர், நிர்வாகிகளுடன் இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து முதல்வர் உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் முக. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை […]
