அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஏற்கனவே அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதை சுட்டிக்காட்டி துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில் அரசு ஊழியர் மீது […]
