கோவையில் ஊறுகாய் தராததால் வடமாநில வாலிபரை சக தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பீகாரை சேர்ந்த 17 வயதுடைய சித்து குமார் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் அங்கு ஒரு விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவருடன் கார்த்திக்(35), பஷ்ரங்கி குமார்(20) உள்ளிட்ட மூன்று பேர் தங்கியுள்ளனர். கம்பெனி விடுதியில் தங்கி வேலை பார்க்கும் அவர்கள் 4 […]
