மைசூரில் தசரா திருவிழா ஊர்வலத்தை நேற்று அம்மாநில முதல் மந்திரி தொடங்கி வைக்கிறார். இதில் 400 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைசூருவில் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் காவல் தெய்வமாக கருதப்படும் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனை கொண்டாடும் விழாவாக இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 411 ஆவது தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் […]
