Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாயின் கண்முன்னே நடந்த விபரீதம்…. ஊருணியில் மூழ்கிய சிறுவன்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாயின் கண் முன்னே மகன் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடி பகுதியில் முகமது முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் முகமது நூர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது நூர், தனது தாயாருடன் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஊருணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தாயார் துணி துவைத்து கொண்டிருக்கும் போது ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தண்ணீருக்குள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாட்டுத்தனமாக செய்த செயல்… 4 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 4 வயது சிறுமி ஊருணியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கருங்குளம் கிராமத்தை அடுத்து உள்ள தனிவீரனேந்தல் கிராமத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி ( 4 ), சாலினி ( 5 ) என இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மதியம் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் ஊருணியில் இருந்து தூக்கு வாளியில் தண்ணீர் எடுப்பதற்காக […]

Categories

Tech |