தலைவாசல் அருகில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரை கொன்ற வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காவல்துறையில் சரண் அடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள தென்குமரை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான வெங்கடாசலம் (57). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி இரவு வெங்கடாசலம் தலைமையில் 10 பேர்கள் சேர்ந்து ராமசாமி வீட்டிற்கு […]
