திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியை அடுத்த சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவராக அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரவீன்குமார் என்ற கணவரும், குழந்தைகளும், உள்ளனர். இவரது மாமனார் கருணாகரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இந்நிலையில் சில மாதங்களாக ஊராட்சி மன்ற பணிகளில் மாமனார் கருணாகரனும், கணவர் பிரவீன்குமாரும் தலையீடு செய்வதாக கூறப்படுகிறது. இதை ஊராட்சி […]
