ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பூம்பிடாகை ஊராட்சி மன்ற தலைவராக நிரஞ்சனா(31) என்பவர் உள்ளார். இவருக்கு பெரியசாமி(40) என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற பெரியசாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்பகுதியில் பெரியசாமியின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]
