ஊரடங்குக்கு பிறகான காலத்தில், புதிய இயல்பு நிலை மிகக்கடினமாக இருக்கப்போகிறது. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தியும், உலக நாடுகள் முயன்று கொண்டிருக்கிறது. இருப்பினும், முன்பிருந்த சூழல் போல் புதிய இயல்பு நிலை இருக்கப் போவதில்லை. போக்குவரத்து, பள்ளிகள், வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றார்போல் பாதுகாப்பான சூழலை உருவாக்க உலக நாடுகள் தொடர்ந்து முயன்றுவருகின்றது. மற்றொரு முனையில், அரசுகள் விதிக்கும் விதியை மக்கள் பின்பற்றியாக வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, ஜப்பானில் உள்ள தீம் பார்க்குகள் […]
