Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இத கண்டிப்பா பாலோ பண்ணனும்… அனைத்து இடங்களிலும் சோதனை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறையினர் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது  தேவையில்லாமல் வெளியில் சுற்றிய 90 பேரை பிடித்துள்ளனர். இதனையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்கள் இருசக்கர வாகனங்களையும் […]

Categories

Tech |