Categories
தேசிய செய்திகள்

மலைப்பிரதேசங்களில் அலைமோதும் கூட்டம்… மீண்டும் தீவிர ஊரடங்கு… மத்திய அரசு எச்சரிக்கை….!!!

மலைப் பிரதேசங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற விட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது தான் குறைந்து கொண்டு வருகின்றது. இதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பல கட்டுப்பாடுகளை விதித்தது. பல மாநிலங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சுற்றுலாத் தலங்களான மலை பிரதேசங்களுக்கு இ பாஸ் தேவையில்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வு…. அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு மட்டும் தொடரும் தடை…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள்…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கில் புதிய தளர்வு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல மாநிலங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகள் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் தொற்று தீவிரமான தேவை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தான் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு தொடரும் தடை…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடிந்தவுடன் அரசியலுக்கு வருவேன்… திடீர் அறிவிப்பு…!!!

ஊரடங்கு முடிந்தபிறகு மீண்டும் அரசியலுக்கு வருவதாக சசிகலா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.  ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே போயஸ்கார்டனில் காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள்…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…??

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு…. பஞ்சாபில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு…!!!

பஞ்சாபில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 10 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்த போதிலும், டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 1 முதல் மதுபானக் கூடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் அனுமதி…???

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் தமிழகத்தில்…. புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.  இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. நேற்று ஒரே நாளில் ரூ.22.48 லட்சம் வசூல்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் ஜூலை-5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு நாட்களில் அனாவசியமாக வெளியே சுற்றித் திரிந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: 11 மாவட்டங்களில்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொழிற்சாலை மற்றும் தாழ்வழுத்த வணிக மின் நுகர்வோரின் பயனீட்டு அளவை கணக்கீடு செய்து, அதற்கான தொகையை வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு: நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. புதிய அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை ஜூன் 27 முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முழுமையான தகவல்… இதை பாருங்க…!!!!

ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1 – (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள். வகை 2 – (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, […]

Categories
மாநில செய்திகள்

காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை…. புதிய தளர்வு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் ஜூலை 5ஆம் தேதி ஊரடங்கு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் திங்கட்கிழமை காலை ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று  தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவை வென்ற ஆஸ்திரேலியா.. ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு..

ஆஸ்திரேலியாவில் சிட்னியை சுற்றியிருக்கும் வட்டாரங்களில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பரவி வருகிறது. எனவே அதிகாரிகள், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று சுமார் 22 நபர்களுக்கு புதிதாக டெல்டா வகை தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இன்று நள்ளிரவிலிருந்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, உடற்பயிற்சி மையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை வென்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு…? – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதிப்பு குறைவான 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 28ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதிப்பு குறைவான 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 28ஆம் தேதி வரை புதிய தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜார்க்கண்டில் வெளியான அறிவிப்பு…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு 24ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாளையுடன் ஊரடங்கும் முடிவடைய உள்ளதால் சில தளர்வுகள் உடன் மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை.. காவல்துறையினர் மீது தாக்குதல்..!!

லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது முடக்கத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரபூர்வமான புள்ளி விவர தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் படி கடந்த ஒரே நாளில் 10,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று அதிகரித்தாலும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 16 மாவட்டங்களில்… ஜூன் 21 முதல் ஊரடங்கு தளர்வு… வெளியான உத்தரவு…!!!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 16 மாவட்டங்களில் ஜூன் 21 முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக தொற்று சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால், தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், அங்கு 16 மாவட்டங்களில் ஜூன் 21-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

முடிவுக்கு வந்த ஊரடங்கு… நாளை முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்… வெளியான உத்தரவு…!!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றுமுழுமையாக கட்டுக்குள் வந்துள்ளதால், நாளைமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார். தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருகிறது. நேற்று ஒரேநாளில் 1400 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குமாறும், அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மேலும் நாளை காலை 6 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன்-28 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ குழு பரிந்துரை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

மாவட்டங்களுக்கும் மட்டும்…. பேருந்து இயக்க அனுமதி…? – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு, ரேசன் கார்டு இல்ல… ரேஷன் பொருள் கூட வாங்க முடியல… 2 மாசமா பட்டினியில் தவித்த 6 உயிர்கள்…!!!

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இல்லாததால் அரசு வழங்கும் உதவிப் பொருட்களை கூட வாங்க முடியாமல் இரண்டு மாதங்களாக ஒரு குடும்பம் பசியில் வாடி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள காரணத்தினால் பல குடும்பங்கள் வருமானம் இல்லாமல் வாடி வருகின்றனர். அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற்று மட்டுமே வாழும் குடும்பங்களும் உள்ளது. ஆனால் அதை கூட பெற முடியாத அளவிற்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 5 குழந்தைகளுடன் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் இனி வழக்கம்போல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடு வீடாகச் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், மின் கட்டணம் செலுத்த சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சலுகைகள் ஜூன் 15ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மே 10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல சலுகைகளையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அந்த வகையில் தளர்வுகள் குறைவாக உள்ள 11 மாவட்ட மருத்துவமனைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஊரடங்கு வந்தால்…. இதை செய்ய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கினை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க யாருமில்லாததால் அவ்விலங்குகள் உணவின்றி வாடி வருகின்றன. இந்நிலையில்  வரும் காலத்தில் கொரோனா அதிகரித்து மீண்டும் முழு ஊரடங்கு வந்தால் கொரோனா ஊரடங்கினால் உணவின்றி தவிக்கும் தெரு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் தளங்களுடன் 21ஆம் தேதி வரை ஊரடங்குகை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தொற்று குறைந்து வந்த காரணத்தினால் படிப்படியாக தவறுகளை மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், புதிய தளர்வுகள் உடன் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்குகை நீட்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் இயங்கலாம்…. வெளியான உத்தரவு…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஜூலை 1ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மது விற்பனை?…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்…. என்னென்ன தளர்வுகள்?…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா, கார்த்தி உதவி… வெளியான தகவல்…!!!

கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ரசிகர்களுக்கு சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் உதவி செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று, தற்போது ஊரடங்கு காரணமாக சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கூடாது என்பதற்காக தமிழக அரசு மக்களுக்கு உதவி செய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பல நடிகர் நடிகைகளும் தங்களால் இயன்ற உதவியை பொதுமக்களுக்கு செய்து […]

Categories
மாநில செய்திகள்

இங்கு வேறு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காலை 8 – 2 மணி வரை தளர்வு…. தமிழக அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு நீடிக்குமா..? அதிகரித்து வரும் டெல்டா… பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்..!!

கொரோனா தொற்று பாதிப்பு பிரித்தானியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் மேலும் ஊரடங்கு நீடிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியினை அரசு தீவிரப்படுத்தியது. இதையடுத்து பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இதனால் வருகின்ற 21-ஆம் தேதி அமலில் இருந்த ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது. ஆனால் “டெல்டா” என்றழைக்கப்படும் இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் பேருந்து சேவை – அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு….. வெளியான கடும் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ஊரடங்கு பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் சிலர் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத இரண்டு முறைதான் எச்சரிக்கை வழங்கப்படும். அடுத்த முறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு…? அதிரடி…!!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்தார். இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை தவறாக பயன்படுத்தாதீர்கள் – சென்னை உய்ரநீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளால் இயல்புநிலை திரும்பியது போல காட்சி அளிப்பதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நடவடிக்கை, ஊரடங்கு குறித்து பேச…. ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக மருத்துவமனையில் படுகைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவி வந்தது. மேலும் கொரோனா மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்காக தமிழக முதல்வர்அதிரடி நடவடிக்கைகளை  மேற்கொண்டு வந்தார். மேலும் தொற்று அதிகமுள்ள ஒவ்வொரு மாவட்டமாக சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடனே புறப்படுங்கள்…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்…. இதை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்….!!

கன்னியாகுமரியில் ஊரடங்கின்போது காவல்துறையினரால் பறிமுதல் செய்த வாகனங்களை உரிமையாளர்களிடம் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் வாகன […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்… கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு…!!!

டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தினால் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வாழ்வாதாரத்திற்காக டெல்லியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெல்லியில் நாளுக்குநாள் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இதன் காரணமாக டெல்லி மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அதன்படி சந்தை மற்றும் வணிக வளாகங்கள் சுழற்சிமுறையில் 10 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்க உள்ளது. பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை 50% இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில்… புதிய கட்டுப்பாடுகள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடு விதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரத்தில் உள்ள முதுகுளத்தூர், கமுதி பேருந்து நிலையம், சாயல்குடி பள்ளி மைதானம், ராமேஸ்வரம் ரயில் நிலையம், ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், பார்த்திபனூர், தொண்டி பஸ் நிலையம், கீழக்கரை, […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று முதல் புதிய முறை…. இ-பதிவு செய்வது எப்படி தெரியுமா?….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories

Tech |