Categories
தேசிய செய்திகள்

ஒருநாள் முழு ஊரடங்கு…. கேரளாவில் மீண்டும் பரபரப்பு…!!!

கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் 21ஆம் தேதி வரை […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் டெல்டா பாதிப்பு… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலையால் ஆஸ்திரேலியா பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான குயின்ஸ்லாந்து, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த ஏழு வாரங்களாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…? – வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னை, ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களாக பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆரின் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர்  பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொற்றுப்பரவல் இடங்களை கண்டறிந்து பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துவதை  அதிகரிக்க […]

Categories
மாநில செய்திகள்

Alert: தமிழகத்தில் அடுத்தகட்ட முழு ஊரடங்கு….? முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பல மாவட்டங்களில் தற்போது தொற்று மீண்டும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றன. கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஊரடங்கில் தளர்வு… வெளியான அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 15 முதல் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால், ஊரடங்கில் தளர்வாக ஆகஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 3 வாரங்களுக்கு மிகவும் கடுமையாக இருக்கும்…. கொரோனாவை விரட்டியடிக்க வழிவகை….!!

பிரான்சின் கடல்கடந்த தீவில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு 3 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவியதால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டின் மேற்கிந்திய தீவான Martinque கொரோனா குறித்த கட்டுப்பாடு ஒன்றை தங்கள் தீவுக்குள் கொண்டுவந்துள்ளது. அதாவது எதிர்வரும் 3 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அத்தீவின் அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு – சென்னையில் திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வாரம் ஒன்பது இடங்களில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்…. இன்று முதல் அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: முழு ஊரடங்கு: இன்று முதல் கட்டுப்பாடு – அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால்  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடாக பால், மருந்து கடைகளை தவிர பிற கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு – தமிழகம் முழுவதும் மீண்டும் கடைகள் அடைப்பு?…. கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு…? – நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி என்று ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு: சனி, ஞாயிறு தடை – அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தபட்டு வந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு கணிசமாக குறைந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களிலும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்காடுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கட்டுக்குள் வராத கொரோனா… இந்த பகுதிகளில் எல்லாம் மும்மடங்கு ஊரடங்கு அமல்…!!!

சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்டு 22 ஆகிய தினங்களில் முழு ஊரடங்கு கிடையாது என கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா 2-ம் அலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஓணம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த ஓணம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் இராணுவ தலைமையிடத்தில் தாக்குதல்.. அதிகாரி பலி.. ஊரடங்கு அறிவிப்பு..!!

அமெரிக்க நாட்டின் ராணுவத்தின் தலைமை இடமான பென்டகனில் ஒரு அதிகாரி கொலை செய்யப்பட்டதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் அர்லிங்டன் என்ற பகுதியில், இருக்கும் பென்டகன்,  உலகிலேயே அதிநவீன ராணுவத்தின் தலைமை இடமாக விளங்குகிறது. எனவே அங்கு வழக்கமாகவே பலத்த பாதுகாப்புகள் இருக்கும். இந்நிலையில் நேற்று காலையில் பென்டகனுக்கு அருகில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், பென்டகனுக்கு வெளியில் போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் ஊரடங்கு… டாஸ்மாக் கடைகள்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்த பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது மீண்டும் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கோவையில் அதிகரித்து வரும் கொரோனாவால் டாஸ்மாக் கடைகள் காலை […]

Categories
உலக செய்திகள்

என்ன…! பிரான்சில் கொரோனாவின் 4 ஆவது அலையா…? மேற்கத்திய தீவின் அதிரடி அறிவிப்பு…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!

பிரான்ஸ் நாட்டின் மேற்கத்திய தீவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து 3 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அத்தீவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாடும் கொரோனாவின் 4 ஆவது அலையின் பிடியிலிருந்து விடுபட கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸின் மேற்கத்திய தீவான குவாடலூப் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 4 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு…. ஒரு மாவட்டத்தில் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…? முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களிடம் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள் என்று வலியுறுத்தி கேட்டுள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்ததன் காரணமாக, தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் சென்று வருகின்றனர். மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறுகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: கடைகள் மீண்டும் மூடல்…. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை முதல் காலை […]

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு: தமிழகத்தில் இ- பதிவு கட்டாயம்…. அரசு கடும் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக -கேரள […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வுகள்….. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுப்பதற்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகள் இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளுடன் இருக்கும்  பார்கள் 50% பேருடன் இயங்க […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: 2 நாட்களுக்கு கடும் ஊரடங்கு – கேரள அரசு கடும் உத்தரவு…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 12.1 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தி அம்மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க அவசியம் மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

BigNews: தமிழகத்தில் தீவிர ஊரடங்கு…. முதல்வர் கடும் உத்தரவு…!!!

புதிதாக எந்த விளைவுகளும் இன்றி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கூட்டம் சேர்வதை தவிர்ப்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு மீட்கப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேர்வது தொடர்ந்து கண்காணிக்கபட்டால் அப்பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு, திறக்காத பள்ளிகள்….. கடும் அதிர்ச்சி செய்தி! Very Bad…!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், இருசக்கர […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன்  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை அமைச்சர், செயலாளர், உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு, டாஸ்மாக் பார்கள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு… அரசு கடும் உத்தரவு…!!

கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமா சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மலைப்பிரதேசங்களில் சுற்றுலா செல்பவர்கள் கூட்டமாக செல்வதால் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் முழு ஊரடங்கு… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் அவசியம் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தால், மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – அரசு அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டும் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து உள்ளதாக சுகாதாரத் அமைச்சகம் கவலைதரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து கொரோனா அதிகம் பரவினால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: முழு ஊரடங்கு…. அரசு பெரும் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் கடந்த வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் அதிகமாக பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில்… ” உடல் எடை அதிகரிப்பு”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

பிரிட்டன் நாட்டில் தழுவிய சுகாதாரம் உடல் நிலை குறித்து ஓபினியம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. இந்த அமைப்பு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் 41 சதவீதம் தங்களது உடல் எடை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளது. இதனால் பலரின் உடல் எடை அதிகரிப்பதை கண்டு ஆச்சரியம் ஏற்படவில்லை.சிற்றுண்டிகளை உண்டதும் வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது என […]

Categories
உலக செய்திகள்

ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள்… பிரபல நாடு அதிரடி நடவடிக்கை… ஊடகம் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதாக பிரபல ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படையினர் தலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவத்துக்கு உதவவும், ஆப்கன் அரசு படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தனர். மேலும் கத்தார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று இரு தரப்பினருக்கிடையே […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. கேரளாவில் மீண்டும் கடும் ஊரடங்கு – அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் ஊரடங்கினால் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 12.1 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஊரடங்கை கடுமையாக்க உத்தரவிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இனி இத ராணுவம்தான் கண்காணிக்கும்…. மிக வேகமாக பரவும் கொரோனா…. வங்காளதேசத்தின் அதிரடி உத்தரவு….!!

வங்காளதேசத்தில் மிக வேகமாக கொரோனா அதிகரிப்பதைத் தொடர்ந்து கடந்த முறையை காட்டிலும் மிகவும் கடுமையான கட்டுப்பாடுடன் கூடிய மொத்தமாக 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை சரிசெய்ய அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனை முன்னிட்டு வங்காள நாட்டு அரசாங்கம் இன்று […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? ஊரடங்கை நீட்டித்த அரசாங்கம்…. முக்கிய தகவலை வெளியிட்ட பொதுநிர்வாக மந்திரி….!!

வங்காளதேசத்தில் ஒரேநாளில் 5,000 த்திற்கும் மேலான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை முன்னிட்டு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்நிலையில் வங்காளதேசத்தில் ஒரேநாளில் 7,614 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனால் தற்போது வங்காளதேசத்தில் முந்தைய ஊரடங்கு போல் இல்லாமல் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஊரடங்கு முடிந்தவுடன் கட்டணம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பியவுடன் மூன்று அல்லது நான்கு தவணைகளாக வசூல் செய்ய வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணம் கேட்டு எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய தளர்வுகள் ரத்து….. முழு ஊரடங்கு தொடரும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாரம் நீடிக்கப்பட்ட ஊரடங்கு.. ஆஸ்திரேலிய மாகாணம் அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக குறையத்தொடங்கியது. எனவே நாட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சமீப நாட்களாக மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியது. எனவே ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணம் தான் நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்டிருக்கிறது. அங்கு நேற்று 13 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே கொரோனாவை கட்டுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு: பேருந்து சேவைக்கு தடை…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஊரடங்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 3-வது அலை: முழு ஊரடங்கு…? – அரசு தீவிரம்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு மீண்டும் மக்கள் கொரோனா வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பொதுஇடஙக்ளில் கூட்டம் கூடத் தொடங்கியுள்ளனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். மூன்றாவது அலை வராமல் தடுக்க முகாம்களை அதிகரிப்பது, சுகாதாரப் பணியாளர்களை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! தினந்தோறும் இவ்ளோ பாதிப்பா…? திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு…. முக்கிய தகவலை வெளியிட்ட பேரிடர் குழு….!!

தேசிய நோய் கட்டுப்பாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகிற திங்கட்கிழமையிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது. அதாவது இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபுதாபியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தேசிய நோய் கட்டுப்பாட்டின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்று அந்நாட்டின் பேரிடர் குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே துபாய் நாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை […]

Categories
தேசிய செய்திகள்

சனி, ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அந்தவகையில் கேரளாவில் கொரோனா குறைந்து வரும் நிலையில்,ஜிகா வைரஸ் தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். இப்போதைய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நீட்டிப்பு… முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு…!!!

கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு நீட்டிப்பதாக முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் கொரோனா இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அதுமட்டுமில்லாமல் தற்போது ஜிகா வைரஸ் எனும் நோயும் மாநிலம் முழுவதும் மிரட்டிக் கொண்டு வருகின்றது. இதனால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், பொது இடங்களில் முக கவசம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள்…. இரவு 9 மணி வரை அனுமதி….!!

அரியலூர்- பெரம்பலூரில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் செயல்பாடுகள் மே 12-ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 […]

Categories
தேசிய செய்திகள்

கோவாவில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோவாவில் ஜூலை 17ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல மாநிலங்கள் ஊரடங்கு நீட்டித்து வருகின்றனர். அந்த வகையில் கோவாவிலும் இன்று 131 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,848 ஆக உயர்ந்துள்ளது. இன்னிலையில் கோவா மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி காலை 7 […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மீண்டும் கடும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு…!!!

உலகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில நாடுகளில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளை செயல்படுத்தும் நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் வேகமாக பரவுகிறது. ஒரு டெல்டா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

இந்த கடைகள் இரவு 9 மணி வரை…. செயல்பட தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நடைபாதை கடைகள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எதற்கெல்லாம் தொடர்ந்து தடை….? – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு…? மத்திய அரசு எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் அங்கு ஊரடங்கு அமல்படுத்த படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. பின்னர் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி […]

Categories

Tech |