Categories
உலக செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. அதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவை விட பல மடங்கு வேகத்தில் பரவி பரவுவதாக விஞ்ஞானிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். பரிசோதனைகள் செய்து கண்டறியப்படுவதை விட அதிகப்படியான ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதுபற்றி ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசனில் பேசிய, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜூன் மற்றும் டிராபிகல் மெடிசின் தொற்று நோய் நோபியல் துறை வல்லுநர் ஜான் […]

Categories
உலக செய்திகள்

வரும் 12-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கா?…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!!

கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை அடுத்து அமலில் உள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு அரசு பதில் கூறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேற்கு ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3-வது அலையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியாவில் கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 23 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை கணித்து சொல்லக்கூடிய நிபுனர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் குறித்து விரைவில் ஆலோசனை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

வரும் ஊரடங்கு தளர்வு ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய தொற்று தனது புது அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் முதன் முதலாக இந்த தொற்று கால்பதித்தது. தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் தொற்று…. தமிழகத்தில் அமலாகிறதா கடும் ஊரடங்கு….? வெளியான தகவல்…!!!!

ஒமைக்ரான் வைரஸ் காரணமாக தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய தொற்று தனது புது அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் முதன் முதலாக இந்த தொற்று கால்பதித்தது. தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு?…. எச்சரிக்கை…. மாநில அரசு திடீர் விளக்கம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான்: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு…? சுகாதாரத்துறை தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… மக்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை.!!

வெளிநாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு […]

Categories
உலக செய்திகள்

ரெண்டே முடியல! கொரோனா 4-வது அலை, முழுஊரடங்கு… பரபரப்பு…!!!

உலக நாடுகளில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. மக்கள் சற்று நிம்மதி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில்  கொரோனா இரண்டாவது அலையே தற்போதுதான் குறைந்து வருகிறது. ஆனால் ஜெர்மனியில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாது!”.. கடும் விதிமுறையை நடைமுறைப்படுத்த ஜெர்மனி திட்டம்..!!

ஜெர்மனியின் பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மட்டும் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆஸ்திரியாவில் இந்த விதிமுறையை மக்கள் மீறுகிறார்களா? என்று கண்டறிவதற்காக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஜெர்மன் அரசும், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. ஏனெனில் ஜெர்மனி நாட்டில் சுமார் 14 மில்லியன் நபர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை. அங்கு கொரோனோவின் நான்காம் அலை பரவி வருகிறது. எனவே அந்நாட்டு அரசு, […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு…? – அரசு அதிரடி…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் வார இறுதி […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா – கடும் கட்டுப்பாடுகள் …!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு கொண்டு வந்துள்ளது. சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு உகானிலிருந்து கொரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது பரவத் தொடங்கி உள்ள புதிய வகை வைரஸ் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது கடந்த 2019ஆம் […]

Categories
உலக செய்திகள்

“அத்தியாவசிய பொருட்களை சேமிக்க மக்களுக்கு வலியுறுத்தல்!”.. சீன அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

சீன அரசு, அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீன நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், எதிர்பாராமல் பெய்த பலத்த மழையால் காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விற்பனைக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அரசு அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அரசின் இவ்வாறான அறிவிப்பிற்கு பின் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் அதிகமாக பொருட்களை வாங்கி வீடுகளில் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“கார்பன் உமிழ்வு மீண்டும் அதிகரிப்பு!”.. எச்சரிக்கும் உலக வானிலை அமைப்பு..!!

உலகில் கார்பன் உமிழ்வு கொரோனா பாதிப்பிற்கு முன் இருந்த நிலைமைக்கு திரும்பியிருக்கிறது என்று உலக வானிலை அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த சமயங்களில், கார்பன் உமிழ்வு 5.6 ஆக இருந்தது. ஆனால், தற்போது கடந்த 2019ஆம் வருடத்திற்கு முன்பு இருந்த கார்பன் உமிழ்வின் அளவைப் போன்று உள்ளது என்று உலக வானிலை அமைப்பின் தலைவரான Petteri Taalas கூறியிருக்கிறார். கடந்த வருடத்தில் சுமார் 1.9 மில்லியன் டன் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு… புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் தளங்களுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவி வந்த தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இன்னும் சில மாநிலங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தான் உள்ளது. தொடர்ந்து அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரியில்  நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்படும்என  மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இரவு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலை தூக்கிய கொரோனா…. 2 நகரங்களில் ஊரடங்கு…. பிரபல நாட்டில் நிலவும் பதற்றம்….!!

சீனாவில் ஏற்கனவே இரண்டு நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் நேற்று ஹெய்கே நகரத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவில் 2019 இன் இறுதியில் கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், சீனாவில் சமீபகாலமாக கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை வெளி ஊரில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வுகள்…. இனி இதற்கெல்லாம் அனுமதி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ளது. அதற்கான புதிய நிலையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட தலைமைச் செயலாளர், அசாம் மாநிலத்தில் முப்பத்தி ஒரு சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

இனி 11 மணி வரை கிடையாது… தமிழகத்தில் அனைத்து கடைகளும் முழு நேரமும் செயல்படலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு!!

உணவகங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளும் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வழங்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளங்களுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடு நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை, மீண்டும் முழுஊரடங்கு?…. அரசு பரபரப்பு தகவல்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் மாநிலத்தில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு கொரோனா 3 வது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி மூன்றாவது அலை உருவாக சாதகமான சூழல் இல்லை. ஆனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு மூன்றாவது அலை அபாயம் இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும், அதனை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றியும், அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று நிலையினை கருத்தில் கொண்டு முதல்வர் முக. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?…. சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு முழுவதும்  ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக  குறையத் தொடங்கி நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில்  தமிழகம்  தான் கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடு மட்டும் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 25ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்…. அக்டோபர் 21-ல் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் பள்ளிகள் சிறப்பு பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 2வது அலை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலவாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது பண்டிகை தினங்கள் வரவிருப்பதால் கட்டுப்பாடுகளில் அதிகக் கவனம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கொரோனா 3 வது அலை வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை….!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் நிலை பாதிப்பு காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என்று செப்டம்பர் மாத தொடக்கத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3நாட்களுக்கு தடை – அரசு உத்தரவு ….!!

வார இறுதி மூன்று நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் தடை தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, கட்டுப்பாடுகள், தளர்வுகள், கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க முதல்வர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட கருத்துக்களின்படி  தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக கொரோனா நோய் பரவக்கூடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 to 8 வரை திறப்பு – முதல்வர் அறிவிப்பு ….!!

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை திறப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளிட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் கல்வியாளர்கள் பெற்றோர்களுடைய ஆலோசனைப்படிதான் 9 10 12 ஆம் வகுப்புக்கான மாணவர்களுக்கு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் என்பதற்கான அனுமதி  வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லாமல் பல மாதங்களாக வீட்டில் இருப்பது அவர்களுக்கு  பெரும் மன அழுத்தத்தையும்,  சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இருந்து தமிழக அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் 31.10.2021ஆம் தேதி காலை 6மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ….!!

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய புது விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கல்லூரிகள், 9ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மீண்டும் கடும் ஊரடங்கு, 144 தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாநிலங்களில் முறையான கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மக்கள் பின்பற்றாததால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் முதல் அமலாகும் புதிய தளர்வுகள்…? தயாராகும் மாநில அரசு…!!!

அக்டோபர் முதல் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கர்நாடகாவிலும் தினசரி தொற்று 1000 கீழ் சரிந்துள்ளது. 852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட் வார் ரூம் அளித்த தகவலின்படி பாசிட்டிவ் விகிதம் 0.6 குறைந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் புதிய தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தியேட்டர்களில் 100 சதவிகிதம் பார்வையாளர்கள் அனுமதிக்க […]

Categories
உலக செய்திகள்

‘வெளியே போக கூடாது’…. அதிகரிக்கும் கொரோனா பரவல்…. கட்டுப்பாடுகள் விதித்த சீன அரசு….!!

கொரோனா தொற்று பரவலினால்  Xiamen  நகரத்தில் கொரோனா  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள Fujian மாகாணத்தில் Xiamen  நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனையடுத்து சமீபகாலமாக அந்த நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அந்நகரம் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.  இந்நிலையில் Xiamen நகரத்தில் கொரோனா கட்டுப்பாட்டுகளை சீன நாட்டு அரசு விதித்துள்ளது.  அது யாதெனில், அங்கு வசிப்பவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படலாம்!”.. பிரிட்டன் அரசு எச்சரிக்கை..!!

பிரிட்டன் அமைச்சர், பிற நாட்டிலிருந்து உருமாற்றம் அடைந்த கொரோனா பரவினால் மீண்டும் நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலாளரான George Eustice தெரிவித்துள்ளதாவது, இன்று அமைச்சர்கள் ஆலோசனை செய்து பயண கட்டுப்பாடுகளை மாற்றுவது குறித்து, தீர்மானிப்பார்கள். இப்போது வரை நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகள் தான் உருமாற்றம் அடைந்த தொற்றிலிருந்து நமக்கு அதிக பாதுகாப்பை அளித்திருக்கின்றன. போக்குவரத்து துறைக்கு இது மிகவும் கடினமான சூழலாக இருக்கிறது. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் இதத்தான் நா செஞ்சேன்… யூடியூப் எனக்கு மாசம் 4 லட்சம் தருது… நிதின் கட்கரி பேச்சு…!!!

ஊரடங்கு காலத்தில் காணொளி மூலம் விரிவுரைகளை வழங்கியதால் யூடியூப் தனக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்ததாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, மத்திய பிரதேசத்தின் ரட்லம் என்ற இடத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் இரண்டு வேலைகளை செய்தேன். அதில் ஒன்று நான் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த தொற்று… 8 நகரங்களில் இரவு ஊரடங்கு… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தொற்று அதிகரித்துவரும் காரணத்தினால் 8 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பிடம் பல மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் சில கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று லேசாக […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட…. வந்தது கடும் கட்டுப்பாடுகள்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்… மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை… ஊரடங்கிற்கு வாய்ப்பு உள்ளதா…?

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதனிடையில் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரும் 15ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைய உள்ள […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் இன்று முதல்… அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் கொரோனா ஊரடங்கு குறித்த முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றும், நாளையும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நகை கடை, துணிக்கடை, பூங்காக்கள், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தீவிரமடையும் தொற்று… நாளை முழு ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் நாளை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதுவும் ஓணம் பண்டிகைக்கு பிறகு தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. அதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி அனைத்து மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்க அனுமதி. பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை விமான மற்றும் ரயிலில் வரும் பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் அரசு அளிக்கும் தளர்வுகளை பொதுமக்கள் முழு பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இரவு 10 மணி வரை கடைகள் செயல்படலாம்… எவைகளுக்கெல்லாம் அனுமதி?

இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆக.23 முதல் இரவு 10மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் மேலும் நீட்டிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் தளர்வுகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி?

50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. செப்டம்பர் 1-ம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பள்ளிகள் அனைத்தும் திறக்கக்கூடிய நிலையில், இது தொடர்பாகவும், […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஊரடங்கு கட்டுப்பாடு…. டாஸ்மாக் மூடல் – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள்  அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு முழுவதும் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மளிகை, காய்கறி கடைகள், […]

Categories
உலக செய்திகள்

10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்…. இலங்கை அரசு அறிவிப்பு…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்த நிலையில் இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது சில நாட்களாகவே தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனாப் பரவலை தடுக்க மருத்துவ வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் வணிகர்கள் என பல தரப்பினரும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்த கோரிக்கை விடுத்தனர். இதனையேற்றுக்கொண்ட அந்நாட்டு அரசு, ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. ஆலோசனை தொடக்கம்…!!!

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, 50% இருக்கைகளுடன்  தியேட்டர் தீர்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா 3வது அலை குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!!

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. செப்டம்பர் 1-ம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர ஊரடங்கு: மக்கள் வெளியே வர வேண்டாம் – தெலுங்கானா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானாவில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடமாட அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு…? – வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால்தியேட்டர் திறப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! உடனே இதை செய்வதை நிறுத்துங்க…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா முடிந்துவிட்டதாக நினைத்து பொது இடங்களுக்கு அவர்கள் செல்லும் பொழுது முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

திரும்பவும் வந்துருச்சி…. 3 நாள் முழுஊரடங்கு…. திடீர் ஷாக்கிங் அறிவிப்பு…!!!

நியூசிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த அதிரடியான நடவடிக்கைகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா எடுத்து வந்ததால் கணிசமான அளவு குறைந்து வந்தததையடுத்து முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆறு மாதங்களாக அந்நாட்டில் எந்த வித பாதிப்பும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரே ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் .இந்த ஊரடங்கு காலத்தில் வணிக […]

Categories

Tech |