Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. நாடு முழுவதும் மீண்டும்….மத்திய அமைச்சகம் பரபரப்பு தகவல்….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. அதில் இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் அச்சுறுத்தல்”…. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தது. எனினும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரசை தடுப்பதற்காக இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 350 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கு விதிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

Omicran: ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. மாநில அரசு புதிய உத்தரவு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 108-ஐ தாண்டிய நிலையில் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. மத்திய அரசு பரபரப்பு தகவல்….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கை விதித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. வடமாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

“அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….!!!

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்றும், ஒமைக்ரான் பரவல் 10% இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பொது மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?… முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், உருமாறிய கொரோனா வகை வைரஸ் ஒமைக்ரான் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் தடுப்பூசி போடும் பணி மட்டுமல்லாமல் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகும் என்று தகவல் வெளியாகி நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் நாட்டின் 16 மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் இந்த வைரஸ் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய பிரதேச மாநில முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தென்னாப்பிரிக்காவிலிருந்து கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமைக்ரான் என்ற வடிவத்தில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களும் தீவிர கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. அடுத்த 10 நாட்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள்…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த புதிய வைரஸ் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்…. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை ஒமிக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் அன்றாட தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கிறது. இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  269 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

ஏறுமுகம் காட்டும் ஒமைக்ரான்….. சென்னையில் மீண்டும் லாக்டவுன்…? அச்சத்தில் மக்கள்….!!!!

சென்னையில் மேலும் 26 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும்  பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலமாக தமிழகத்திற்குள் நுழைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது. அதிலும் சென்னையில் 26 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஜனவரி 20 வரை…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது பெர்முடா அரசாங்கமும் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட விலக்குகளை சரிபார்க்கவும், நிலையான அபராத அறிவிப்புகளை வெளியிடவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறியபோது “தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் ஸ்காட் உத்தரவின்படி டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

ஒமைக்ரான் உறுதியாகி உள்ள சென்னை, மதுரை, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த மதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது […]

Categories
தேசிய செய்திகள்

OMICRONA; மீண்டும் ஊரடங்கு அமலாகுமா ?…. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் விட 3 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஒமைக்ரான் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. தற்போது 227 பேருக்கு பாதித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிறுவனங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்று”…. மீண்டும் ஊரடங்கு அமல்…. பிரபல நாட்டில் வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சிய்யான் நகரில் 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் சீனா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீன நாட்டில் உள்ள சிய்யான் நகரில் 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே மறு அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டிச-31 ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு…? வெளியான முக்கிய தகவல்…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 213 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று மதியம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 30-ம் தேதி முதல் ஜன-2 வரை…. 144 தடை உத்தரவு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தின் அண்டை மாநிலம் மற்றும் ஒகிக்ரான் மாறுபாடு முதன் முதலாக கண்டறியப்பட்ட கர்நாடகாவில் தற்போது இந்த பாதிப்பு இரட்டிப்பு மடங்காக அதிகரித்து உள்ளது. ஆரம்ப நிலையில் 2 புதிய பதிப்புகளை மட்டுமே பதிவு செய்திருந்த கர்நாடகாவில் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வர இருக்கும் கிறிஸ்துமஸ் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸுக்கு பிறகு ஊரடங்கிற்கான பூட்டுதல் மிகக் கடுமையாக இருக்கும்….!! பிரபல நாட்டு பிரதமர் அறிவிப்பு…!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்புவரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்க கிறிஸ்துமஸ் பண்டிகை வரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இரண்டு மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

“30 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு!”….. எந்த நாட்டில்….? வெளியான தகவல்…..!!

பாகிஸ்தானில் 30 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெச் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலூசிஸ்தான் என்னும் மாகாணத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 30 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுயிருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து, அந்நாட்டின் கெச் மாவட்டத்தில் சுமார் 15 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமான வேலைகளை தவிர்த்து பிற பணிகளுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்?….. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உலகம் முழுவதும் கால் பதித்து வரும் நிலையில் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரசுக்கு உலகளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்து உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 6½ லட்சம் நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிலும் ஒமிக்ரான் முதல் பலியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஒருவர் இந்த வைரசால் இறந்துள்ளார். இவ்வாறு இறந்தவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மேலும் ஏற்கனவே கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஒரு நபருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 20 நாட்களில் 216 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரசை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல் உறுதி…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. மேலும் கடந்த ஒரு வார காலமாக 10% அளவிற்கு கொரோனா கண்டறியப்பட்ட அந்த பகுதியில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா  பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. மத்திய அரசின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. ஜனவரி 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. புதிய கட்டுப்பாடுகள் அமல்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நெதர்லாந்து அரசாங்கம் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளான பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையான ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் நெதர்லாந்து நாட்டில் 5-வது அலை பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! அப்போ… ஊரடங்குலாம் வேஸ்டா…? ஏன்னு நீங்களே பாருங்க… ஷாக் கொடுத்த விஞ்ஞானி….!!

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முகேஷ் கபிலா என்னும் விஞ்ஞானி கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளிலும் போடப்படும் ஊரடங்கு தொற்று பரவலின் வேகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் உலகம் சார்ந்த சுகாதார பேராசிரியரான முகேஷ் கபிலா என்னும் விஞ்ஞானி அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக போடும் ஊரடங்கால் தொற்று பரவலின் வேகம் மிக தாமதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பெருந்தொற்றுக்கு எதிராக போடப்படும் ஊரடங்கு கொரோனா பரவலின் வேகத்தில் […]

Categories
உலக செய்திகள்

“அதிகரித்த ஒமிக்ரான் பரவல்!”…. மீண்டும் ஊரடங்கு….? பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!

இங்கிலாந்தில் ஓமிக்ரான் தொற்று தீவிரமாகி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் சமீப நாட்களில் அதிவேகத்தில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் பாதிப்பும் அங்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே முதல் தடவையாக அந்நாட்டில் தான் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். எனவே, அங்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த, […]

Categories
உலக செய்திகள்

இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லாரும் கம்முன்னு இருங்க…. ஓமிக்ரானின் எதிரொலி…. மீண்டும் ஊரடங்கு போட்ட பிரதமர்….!!

நெதர்லாந்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு இன்றிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி 14ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு இன்றிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமரான மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். அதாவது திரையரங்குகள், உணவகங்கள், தேவையில்லாத கடைகள் உட்பட அனைத்தும் நெதர்லாந்தில் ஜனவரி 14ஆம் தேதி வரை இயங்காது என்று அந்நாட்டின் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழகத்தில் ஊரடங்கு, கட்டுப்பாடு….? புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திலும் ஒமைக்ரான் காரணமாக மேலும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதம் ஒமைக்ரான் அலை உருவாக வாய்ப்புள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. பிரதமர் திடீர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவலால் உலக நாடுகளுக்கிடையே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோன தொற்றான ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஒமைக்ரானைவிட வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசு புதிய பரபரப்பு…!!!!

உருமாறிய கொரோனா தொற்றான வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”… மாநிலம் முழுவதும் மீண்டும்?…. அரசுக்கு பரிந்துரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் கர்நாடக மாநில அரசுக்கு கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒரு முக்கிய வலியுறுத்தலை முன்வைத்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற 2-வது மறுஆய்வு கூட்டத்திற்குப் பின் வருடாந்திர சோதனை நேர்மறை விகிதம் (WTPR) 5 சதவீதத்துக்கும் மேல் சென்றால் மட்டுமே மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிப்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகள்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா….? அரசின் நிலைப்பாடு என்ன….? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்திலும் கால்பதித்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “பொதுமக்கள் முறையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. இந்தியாவில் மீண்டும்?…. மத்திய அரசு வெளிட்ட பரபரப்பு தகவல்…!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா வகை கொரோனா தொற்றுக்களை விடவும் மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

புதுவையில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக ஜனவரி 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் டிசம்பர் 24-ஆம் தேதி இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட டிசம்பர்-24 மற்றும் 25-ஆம் தேதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, பொது மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் தேதி ஜனவரி 12-ஆம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகளுடன் அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டிசம்பர். 31 , ஜனவரி 1, 2-ல் ஊரடங்கு…. அரசு புதிய அறிவிப்பு….!!!

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. காலால்துறையிடம் அனுமதி பெற்று புத்தாண்டை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. 2 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

மிசோரம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகைகளின் போது மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றும் விதத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

மக்களே நிம்மதி செய்தி… இனி ஊரடங்கு தேவையா?…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போதைக்கு தேவையில்லை என்று மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை என்று மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெர்மன் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தலைவரான Gerald Gass கூறியபோது “மக்கள் பொது இடங்களில் கூடுவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் வரவேற்கப்படுகிறது. இதனையடுத்து ஜெர்மன் மருத்துவமனைகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே….! மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. யாருக்கெல்லாம் தெரியுமா?… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று ஒன்றரை ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அடுத்த அவதாரம் எடுத்து வருகிறது. மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா?… வெளியான பரபரப்பு அறிவிப்பு….!!!

ஒமிக்ரான் தொற்று அதிகரித்துவரும் நிலையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது குறித்து டெல்லி முதலமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இது டெல்டா வகை கொரோனா தொற்றை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் இஸ்ரேல், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவிய நிலையில் இந்தியாவிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. எதற்கெல்லாம் அனுமதி?… எதற்கெல்லாம் தடை?….!!!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் புதிதாக கொரோனாவின் மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று […]

Categories
மாநில செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான் தொற்று…. தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன்?…. கட்டுப்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், உருமாறிய கொரோனா தொற்று மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே மூன்றாவது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதியவகை கொரோனா வைரஸ் ஒமைக்ரான் மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: மீண்டும் முழுஊரடங்கு….? அரசு அதிரடி அறிவிப்பு…. ஆரம்பிக்கலாமா….!!!!

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. எந்த மாவட்டத்திலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்தாலும்,  தீவிர நடவடிக்கை, உள்ளூர் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொற்று தீவிரமாக பரவி வரும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளும் என்று […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் ஊரடங்கா….? பிரான்ஸ் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

பிரான்ஸ் நாட்டின் பிரதமர் Jean Castex, நாட்டில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அங்கு தடுப்பூசியளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 44,000-த்திற்கும்  அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த திங்கட்கிழமை அன்று அரசு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி வரை இரவு நேரத்தில் இயங்கும் கிளப்புகள் அடைக்கப்படும் என்று அறிவித்தது. எனினும், கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: நாளை முதல் ஊரடங்கு…. கடும் கட்டுப்பாடு…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடு…? முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வர. கிறது  இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

27 மாவட்டங்களுக்கு அலெர்ட்…. இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடு…. மத்திய அரசு…!!!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பாதிப்பு பாதிப்பு சவாலாக இருந்து வந்த நிலையில் தற்போது பாடி பிறகு படிப்படியாக குறைந்துள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : ஊரடங்கு அமல்….. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

வரும் டிசம்பர் 13ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு சென்று வருகின்றன. ஆனால் தற்போது உலக நாடுகள் முழுவதும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

என்னது இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?…. அச்சுறுத்தும் ஒமைக்ரான்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் முதல் மற்றும் இரண்டாம் நிலையின் தாக்கம் சற்றே குறைந்து வந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒமைக்ரான் எனப்படும் புதிய கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கர்நாடகாவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது டெல்லி, […]

Categories

Tech |