இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. அதில் இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி […]
