Categories
தேசிய செய்திகள்

காட்டு தீயாய் பரவும் கொரோனா…. முழு ஊரடங்கு என்ற நிலைக்கு தள்ளப்படுமா இந்தியா….?

இந்தியாவில் ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 653 பேருக்கும், டெல்லியில், 464 பேருக்கும், கேரள மாநிலத்தில், 185 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 174 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 154 பேருக்கும், […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. உணவு தட்டுப்பாட்டால் மக்கள் செய்யும் வேலையை பாருங்க….!!

சீனாவின் ஷியான் நகரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் உணவுக்காக பண்டமாற்று முறையை பின்பற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்க பட்டுள்ளன. சீனாவில் 3 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து Yuzhou நகரம் செவ்வாய்க்கிழமை முழுவதும் முழு ஊரடங்கால் ஸ்தம்பித்து நின்றது. இதனிடையே கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதலே ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகி வரும் ஷியான் நகரத்தில் கடுமையான […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது ஊரடங்கு…. மூடப்பட்டன பள்ளி, கல்லூரிகள்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. ஜனவரி 15 க்கு பிறகு முழு ஊரடங்கு அமல்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு அமல் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல்…. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேர்  ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. அச்சுறுத்தும் ஒமைக்ரான்…. மத்திய அரசு திட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் விரைவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. நாடு முழுவதும் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து உருமாறிய கொரோனா தொற்றான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் தொற்றுகள் பரவத் தொடங்கின. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தியதன் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரானால் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கடும் கட்டுப்பாடு…. மீண்டும் முழு ஊரடங்கு?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை சற்றுமுன் அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை விரைந்து […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து…. மக்களுக்கு குஷியான அறிவிப்பு… பிரபல நாட்டு அரசு உத்தரவு…!!

ஓமிக்ரோன் எனப்படும் மாற்றமடைந்த கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ் சற்றே குறைந்த நிலையில் தற்போது ஓமிக்ரோன் எனப்படும் புதிய வகைக் கொரோனா உருவெடுத்து தென் ஆப்பிரிக்கா தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கூட இந்த ஓமிக்ரோன் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் மட்டும் இருபத்தி ஏழாயிரம் பேர் ஓமிக்ரோன் தொற்றால் […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரானை கட்டுப்படுத்த…. மக்கள் ஒத்துழைப்பு கட்டாயம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. அதனால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மற்ற அண்டை மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள்ளன. ,இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் உயரும் ஒமைக்ரான்…. மாநில அரசுகளுக்கு கடிதம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எதெற்கெல்லாம் அனுமதி…? எதெற்கெல்லாம் தடை…? இதோ முழு லிஸ்ட்…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 2022 ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனுமதி: வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும். மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி.  அழகு நிலையங்கள், சலூன்களில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி….. ஜனவரி 31 வரை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 700க்கும் மேற்பட்டவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார துறை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

ஒடிசா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் புத்தாண்டு மற்றும் புத்தாண்டு தினங்களில் சுற்றுலாத்தளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு ஒடிசா அரசு தடை விதித்துள்ளது. உணவகங்கள் மற்றும் வேறு எந்த இடங்களில் எந்தவித கலாச்சாரம் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படாது. மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம். […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. இரவு 10 மணி முதல் காலை 5 வரை…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தேசிய தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்புகளுக்கு மத்தியில் மினி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (JNU) நேற்று (டிச.30) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வளாகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து JNU வெளியிட்டுள்ள தனது உத்தரவில், அனைத்து ஆப்லைன் கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்றும் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மைய நூலகம் மறு உத்தரவு வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. முதல்வர் இன்று ஆலோசனை…. வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா ஊரடங்கு விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா….? இன்று முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. முதல்வர் நாளை ஆலோசனை…. வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா ஊரடங்கு விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு : இவர்களுக்கு மட்டும் விலக்கு…. கேரள அரசு அதிரடி….!!!!

கேரளா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சபரிமலை மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கேரளா அரசு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே மகரஜோதி […]

Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”… மினி ஊரடங்கு அமல்…. கோவில்கள் மூடல்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்பு தினசரி பாதிப்பு 0.5 சதவீதம் என இருப்பதால் அங்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் டெல்லியில் மினி ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், உள் அரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியமான கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: முழு ஊரடங்கு, 144 தடை உத்தரவு… அரசு புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: இன்று முதல் இரவு நேர ஊரடங்கு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று முதல் ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: மஞ்சள் அலெர்ட் கொடுத்துட்டாங்க…. மினி ஊரடங்கு அமல்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி தொற்று பாதிப்புகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. அவ்வாறு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  அந்த அடிப்படையில் டெல்லியில் மினி ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், உள் அரங்குகள், பள்ளிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் Coronavirus அதிகரிப்பு….. மீண்டும் ஊரடங்கு….? பயத்தில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 610 ஆக இருந்த தொற்று இன்று 739 அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆகவும், 614 பேர் டிஸ்டார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,02,588 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் 11% கொரோனா அதிகரிப்பு…. மீண்டும் ஊரடங்கு?…. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று முந்தைய வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பு உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகம். இதனிடையில் டிசம்பர் 20இல் இருந்து 26 வரையான வாரத்தில் 49.9 லட்சம் பேர் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே வாரத்தில் 50% பாதிப்புகள்!”…. நெதர்லாந்தில் தீவிரமடையும் ஒமிக்ரான்…!!

நெதர்லாந்தில் கடந்த வாரம் மட்டும் சுமார் 50 சதவீதம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த வாரம் மட்டும் 50% ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று தேசிய பொது சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. ஒமிக்ரான் தொற்று வெகு வேகமாக பரவி வருவதால்,  பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

“புத்தாண்டு பிரார்த்தனைகளுக்கு தடை!”….. பட்டாசு வெடிக்கக்கூடாது…. உகாண்டாவில் கடும் கட்டுப்பாடுகள்…..!!

உகாண்டா அரசு, மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்திருக்கிறது. உகாண்டாவில் வருடந்தோறும் பட்டாசு வெடித்து புத்தாண்டை மக்கள் கொண்டாடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பட்டாசு வெடிக்க தடை அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தொற்றை தடுக்க இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 7 வரை 10 நாட்களுக்கு…. ஊரடங்கு உத்தரவு அமல்…. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாகப் பரவும் ஒமிக்ரான் நோயை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு போட்டுள்ளது. அந்த வகையில் உயர்ந்து வரும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு கர்நாடக மாநிலத்தில் அடுத்து பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கிற்கு கன்னட திரையுலகினர் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அரசு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற மறுத்துவிட்டது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிச-31-க்கு பின்…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா தொற்றி இருந்து உருமாறிய  ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான சுப்பிரமணியன் அவர்கள் சென்னை அரும்பாக்கத்திலுள்ள சித்தா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில், ‘டேட்டா செல்’ என்ற புதிய பிரிவை துவக்கி வைத்தார். இதனையடுத்து சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “ஓமியோபதி, சித்தா, யுனானி ஆகிய மருத்துவ முறைகளில் கொரோனா முதல் மற்றும் 2-ம் அலைகளின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு…. வரும் 31-ம் தேதி…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வரும் 31-ஆம் தேதி மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது. இதுவரை இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் ஒமைக்ரான்: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடு…? முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. ஜனவரி 2 வரை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு, […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. ஊரடங்கு அமல்படுத்துங்க…. மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவைப்பட்டால் மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு…. வெளியான பரபரப்பு செய்தி….!!!

ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான்  உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில்  மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட  17 மாநிலங்களில் ஒமைக்ரான்  பரவியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: நாடு முழுவதும் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய  ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இந்தியாவில் இதுவரை 578 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் ஊரடங்கு…. 31-ஆம் தேதி ஆலோசனை…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

ஒமைக்ரான் ஊரடங்கு தொடர்பாக வரும் 31-ம் தேதி ஆலோசனை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உள்ள அறையை ஆய்வு செய்த மா சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “சித்தா, ஆயுர்வேததுடன் கூடிய 1,542 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஹோமியோபதி, […]

Categories
தேசிய செய்திகள்

Omicran: தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பிக்கலாம்…. மத்திய அரசு பரபரப்பு கடிதம்…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“நேற்று முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்!”…. எந்த நாட்டில்…? வெளியான தகவல்…!!

இங்கிலாந்து நாட்டில் நேற்று முதல் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில், நேற்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இயங்கக்கூடிய விடுதிகளை அடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், மதுபான விடுதிகள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் 6 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரங்குகளின் உள்பகுதியில் 30 நபர்களும், வெளி அரங்குகளில் 50 நபர்களும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்திய பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனாவில் இருந்து உறுமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய ஆய்வு குழு ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று தமிழகம் வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 97 […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. நாளை முதல் மீண்டும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் ஒமிக்ரான் தொற்று பாதித்த மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது கர்நாடகா மாநிலத்திலும் ஒமிக்ரான் பரவி வருவதால் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தபடும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓமைக்ரான் எதிரொலி…. அடுத்த 10 நாட்களுக்கு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. மாநில அரசு பரபரப்பு விளக்கம்….!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்த […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: இரவு நேர ஊரடங்கு அமல்…. அரசு  அதிரடி உத்தரவு….!!!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரியானா மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக இந்தியாவில் 415 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கட்டுப்பாடுகளை விதித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. டிசம்பர் 26 முதல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அசாம் மாநிலத்தில் டிசம்பர் 26 ஆம் தேதியான இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு இரவு […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ..! மீண்டும் முழு ஊரடங்கு?…. அச்சத்தில் பொதுமக்கள்…. பிரதமர் அலுவலகம் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொது முடக்கம் அமலுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்சில் கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்று பாதிப்பு புதிதாக 91,608 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. இதனால் மக்களிடையே கொரோனா தொற்று குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கமோ எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காமல் மூடல்கள், விடுமுறை நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு, பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றை […]

Categories

Tech |