Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு ஊரடங்கின்போது வெளியூர் சென்று திரும்புவோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் பயணிக்க…. இனி இது கட்டாயம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு அலர்ட்…. மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“அச்சுறுத்தும் கொரோனா”…. தமிழகத்தில் இனி வாரத்தில் 2 நாட்கள்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா 3ஆம் அலை தாக்கமானது பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மீண்டும் மோசமான சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பானது பல ஆயிரங்களை கடந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த நோய் பரவலை தடுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?….. சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை….!!!!

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதாவது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தற்போது மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் 1.23 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. அவற்றில் 7% படுக்கைகள் நிரம்பி உள்ளன. மீதம் உள்ள 9% படுக்கைகள் தற்போது வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு…. மாநில அரசுக்கு புதிய சிக்கல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு….!!மாநில அரசு அதிரடி உத்தரவு….!!

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின் படி நேற்றைய கோவிட் -19 நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22,645 ஆக பதிவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓமைக்ரான் எனப்படும் மாறுபட்ட கோவிட் […]

Categories
தேசிய செய்திகள்

அசுர வேகத்தில் பரவும் கொரோனா….!! வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு….!! மாநில அரசு அதிரடி…..!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்து வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சனிக்கிழமை முதல் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது சில மாத கால இடைவேளைக்கு பிறகு ஜனவரியில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்த பிறகு, இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜம்மு காஷ்மீரில் வார இறுதி ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 18ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு…. ஆந்திர அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு?…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளிலேயே தனிமைப்படுத்தி உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு கிடையாது…. பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மக்கள் பீதி அடைவார்கள் என்பதால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு….. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. இதோ முழு விவரம்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகின்ற 16ஆம் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்?…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போக்குவரத்துக்கான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பரவலும் உயர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு… மீண்டும் அமலாகிறது இ-பாஸ் முறை…. அரசின் முடிவு என்ன?….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். உலகம் முழுவதுமே கொரோனா மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அதிதீவிரமாக பரவிவருகிறது. டிசம்பர் 26-ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி 1-ஆம் தேதி 1,489 பேர் பாதிக்கப்பட்டனர். ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?….. முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை…..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள், அமைச்சர், செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் இரவு ஊரடங்கு மேலும் 10 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு….. ஒரே நாளில்…. லட்சக்கணக்கில் அபராதம் வசூல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10,978-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,895-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 28,19,286 -ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு பயன்படுத்தி…. இருமடங்கு விலை உயர்த்திய நிறுவனங்கள்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி ஒலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில திருத்தங்கள்….!! மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

கொரோனா ஊரடங்கில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து மராட்டிய மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது.இதன்படி, நாளை (ஜனவரி 10) முதல் இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. சலூன் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்கள் சில விதிவிலக்குகளுடன் வரும் பிப்ரவரி 15ந்தேதி வரை மூட உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதல்வர் முடிவு எடுப்பார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இத மட்டும் செய்யுங்க…. ஊரடங்கே தேவையில்லை…. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திவுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் படிப்படியாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட் …. தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. அமைச்சர் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: முழு ஊரடங்கில் மேலும் ஒரு கூடுதல் தளர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை முழு ஊரடங்கின்போது உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் தனது […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: திருமண விழாவிற்கு செல்ல அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. ஜனவரி 19 வரை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசு இன்று முதல் ஜனவரி 19-ம் தேதி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் ஜனவரி 10-ஆம் தேதி காலை 5 மணி வரை இந்த வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில சுகாதார அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை…. WHO தலைமை விஞ்ஞானி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜனவரி 10 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் முழு பொது முடக்கம் தேவையில்லை, மக்கள் மாஸ்க் அணிந்து கட்டுப்பாடுகளை பின்பற்றினால் போதுமானது என்று WHO தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. மீறினால் 25,000 ரூபாய் அபராதம்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் அதி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாநில அரசுகள் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அசாம் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்பு இரவு 11:30 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்த ஊரடங்கு, இனி இரவு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு….. தமிழகத்தில் வெளியான புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமை ஊரடங்கின் போது போலீசாருக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விவசாய பொருட்கள், முட்டை, கறிக்கோழி போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. அவசர காரணங்களுக்காக வெளியூர் […]

Categories
மாநில செய்திகள்

முதல் நாளே 547 வாகனங்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி ஊரடங்கு…. கூடுதல் தளர்வுகள் என்னென்ன?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வெளி இடங்களில் அதிகம் கூட கூடாது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பூ, பழம் விற்பனை நடைபெற்று வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் முடிந்ததும்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். அதனால் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டடு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து அரசு அறிவிப்பின்படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் வருகிற ஜன-9ஆம் தேதி முதல் வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், பார்கள், மது கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. மால்கள், வணிக நிறுவனங்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி. வெளிநாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு காய்கறி அங்காடி மூடல்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் முழு ஊரடங்கான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு காய்கறி அங்காடி மூடப்படும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் தடை?…. எதற்கெல்லாம் அனுமதி?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள்?…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 […]

Categories
மாநில செய்திகள்

மீன், காய்கறி சந்தைகளில் புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பயிற்சி நிலையங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கே அனுமதி…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கில் இதற்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

இரவு பணிக்கு செல்பவர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு…. பேருந்துகள் ஓடாது…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில் பொது போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு ஊரடங்கின் போது மாநிலங்களுக்கிடையே பொது, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா…. அதிரடி அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING:தமிழகம் முழுவதும் கேளிக்கை பூங்காக்களுக்கு தடை…. சற்று முன் அதிரடி அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு… !!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்…. அரசு சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: தமிழகம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு?… சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் […]

Categories

Tech |