Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மருத்துவமனை …!!

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை அமைய இருக்கின்றது.   இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடை …. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் – மத்திய அரசு அறிவுறுத்தல் ..!!

அத்தியாவசிய பொருட்களில் தேவை பிரச்சைகளுக்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 144 , ஊரடங்கு உத்தரவு வெளியானதை அடுத்து மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்காதோ […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம் : ரூ. 15,000,00,00,000 ஒதுக்கீடு – பிரதமர் மோடி அறிவிப்பு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி. அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்றார். மேலும் “வீட்டுக்குள்ளேயே தனித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காவல்துறைக்கு நன்றி சொல்லுங்க – மோடி வேண்டுகோள் …!!

காவல்துறையினருக்கு நன்றி தெரிவியுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என்ற உத்தரவை பிறப்பித்தார்.  ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் நினைச்சு கூட பாக்கல…. ”ரொம்ப கஷ்டமா இருக்கு”….. மோடி வேதனை …..!!

மக்கள் அரசின் உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை , விமான சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட்டம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனா […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை மூட உத்தரவு …..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசியமாக தவிர பிற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை,  காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக தமிழக அரசும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை  தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 71 தற்போது உயர்ந்திருக்கிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கை கடுமையாக்குங்க….. இல்லனா நடவடிக்கை எடுங்க…. மத்திய அரசு உத்தரவு ….!!

ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இன்று காலை பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு , கொரோனா அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் சிலர் வைரஸை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசுகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக  முன்வந்து சுய ஊரடங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தலைவரிடம் மோதிய ட்விட்டர்….. களமிறங்கிய ரசிகர்கள்….. ட்ரெண்டாகும் மோதல் …!!

ரஜினி ட்விட்டர் வீடியோ நீக்கம் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாளை ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது. அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொய் சொல்லும் ரஜினி…. பறந்த புகார் , பாய்ந்த ட்விட்டர்….. அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

தவறான தகவலை ரஜினி தெரிவிக்க ட்வீட்டர் நிறுவனம் அவரின் வீடியோவை நீக்கம் செய்துள்ளது. நாடு முழுவதும் நாளை நடைபெற இருக்கும் சுய ஊரடங்கு உத்தரவை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில்கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது.அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணக்கூடாது – ரஜினியை கண்டித்த ட்விட்டர் …!!

நடிகர் ரஜினிகாந்த் ஊரடங்கு குறித்து வெளியிட்ட வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. நாடு முழுவதும் நாளை நடைபெற இருக்கும் சுய ஊரடங்கு உத்தரவை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது.அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுத்து […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : ரஜினி வீடியோ நீக்கம் – ட்விட்டர் எடுத்த அதிரடி முடிவு ….!!

நாளை நடைபெறும் ஊரடங்கு உத்தரவை ஆதரித்து வீடியோ வெளியிட்ட ரஜினியின் பதிவை ட்வீட்டர் நீக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாளை ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டரில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது. அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ சேவை கிடையாது…. நேரம் மாற்றியமைப்பு …. மார்ச் 31 வரை இதான் ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ இரயில் சேவை மாற்றியமைக்கப்ட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது – கெஜ்ரிவால் உத்தரவு …!!

டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கோரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று 298 உறுதியாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் 5 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய திரையரங்குகள், மால்கள் , நட்சத்திர விடுதிகள் , சுற்றுலா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா 2இல் இருக்கு….. 3க்கு போயிட கூடாது….. ரஜினி வேண்டுகோள் …!!

ஊரடங்கு உத்தரவுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது.அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கொடுத்துள்ளார். https://twitter.com/rajinikanth/status/1241311942502780935 இதே மாதிரி இத்தாலில் நாட்டில் கொரோனா வைரஸ் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி கூறியபடியே இருங்கள் – ரஜினிகாந்த் வேண்டுகோள் …!!

நாளைய ஊரடங்குக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தேவையற்ற பயணம் யாருக்கும் உதவாது – மோடி ட்வீட்

தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவாது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]

Categories

Tech |