Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. அடுத்த 3 வாரம் முக்கியமான காலகட்டம்…. சுகாதாரத்துறை செயலாளர்…!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. தேர்தலுக்குப் பின்னர் வெளியாகும் அறிவிப்பு…. பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதன் விளைவாக தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவை ரத்து […]

Categories
உலக செய்திகள்

“இப்போ தான் முதல் முறையா ஊரடங்கு!”…. எந்த நாட்டில் தெரியுமா….? 5 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

டோங்கா நாட்டில் முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. டோங்கா நாடு, கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்த ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருந்தது. இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். எரிமலை வெடிப்பால் பாதிப்படைந்த இந்நாட்டில் தற்போது 5 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு முதல் தடவையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகில் அதிகமான நாடுகள் கொரோனாவுடன் போராடி கொண்டிருந்தாலும், ஒரு சில நாடுகளில் தற்போதும் கொரோனா தொற்று இல்லை. இதில் டோங்கோ, நாடும் இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு மேலும் நீட்டிப்பு…. 9-12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இமாச்சலப் பிரதேச அரசு பல்வேறு கோவிட்-19 தடுப்பு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வழக்கம் போல் திறந்திருக்கும். இதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறையத் தொடங்குவதால் இந்த […]

Categories
உலக செய்திகள்

“போடு!”… கொரோனாவால் லாபம் பார்த்த வீடியோ கேம் நிறுவனங்கள்… பிரபல நிறுவனத்தின் பிளான்…!!!

சோனி நிறுவனம் சுமார் 26,600 கோடி ரூபாய்க்கு ஹேலோ மற்றும் டெஸ்டினி வீடியோ கேம்களை தயாரித்திருக்கும் நிறுவனத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரனோ தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. எனவே வீடியோ கேம் துறை பல மடங்கு வளர்ச்சி கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் வீடியோ கேம் துறையில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகளும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் சோனி நிறுவனமானது, […]

Categories
உலக செய்திகள்

ரகசிய ஊரடங்கு…. கடும் கட்டுப்பாடுகள்…. சீனாவில் நடக்கும் மர்மம்…!!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருபத்தி மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டு மாவட்டங்களில் கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில் பீஜிங் நகரத்தின் பகுதிகளில் அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். அங்குள்ள Fengtai என்ற மாவட்டத்தில் சுமார் 2.26 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இதனுடன் சேர்த்து 68 ஆயிரம் மக்கள் வசிக்கும் Anzhenli என்ற பகுதி போன்றவற்றில் கடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..1) முதல் அமல்…. என்னென்ன தளர்வுகள்?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3வது அலை அதிவேகமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்தது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று (பிப்..1) முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகள் குறித்து காண்போம். # சமுதாயம், கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தற்போது அமலில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”… படுத்துக்கொண்டே கோடீஸ்வரான இளைஞர்… எப்படி தெரியுமா…? சுவாரஸ்ய நிகழ்வு…!!!

இங்கிலாந்தில் ஒரு நபர் படுக்கையறையில் படுத்திருந்தவாறு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் ஜானி பவ்பார்ஹேட் என்ற நபர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தற்போது ஊரடங்கு சமயத்தில் காதலின் வீட்டில் மாட்டிக்கொண்டதால் சும்மா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஒரு அப்ளிகேஷனை டிசைன் செய்து அதற்குரிய கோடிங்கை எழுதியிருக்கிறார். அதற்கு அவர் ஹோபின் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த அப்ளிக்கேஷன் தொடர்பில் அவர் 2018-ஆம் வருடத்திலிருந்தே திட்டமிட்டிருக்கிறார். அதை செய்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு எதுக்காக?…. சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையா?…. அரசின் கருத்து….!!!!!

கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்புாடுகளில் பல்வேறு அதிரடி தளர்வுகளை தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதில் குறிப்பாக தினசரி அமலில் இருந்த இரவு ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை கடந்த வெள்ளிக்கிழமையில் (ஜனவரி28) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வார கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் பிப்ரவரி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ஆபத்து?…. “தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு அடுத்த புதிய ஆபத்து?…. “மீண்டும் முழு ஊரடங்கு அமலா?”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை […]

Categories
மாநில செய்திகள்

இனி 24 மணி நேரமும்…. ஊரடங்கில் புதிய தளர்வுகள்….. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன அதன்படி தமிழகத்தில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளை தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜனவரி 30) முழு ஊரடங்கு கிடையாது…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் (ஜன 30)…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே 30-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஜன 28) முதல் கிடையாது…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இன்று (ஜனவரி28) முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு ரத்து…. எதற்கெல்லாம் அனுமதி?, எதற்கெல்லாம் தடை?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது # தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு ரத்து…. எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது # தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கான தடை தொடரும்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு ரத்து…. 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் கிடையாது…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் ஊரடங்கு ரத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.  இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து?…. பள்ளிகள் திறப்பு?….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்வது தொடர்பாக பேசப்படும் என்று கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 2,356 பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,868 பகுதிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. பள்ளிகள் திறப்பு கிடையாது?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பதிவாகி வரும் கொரோனா 3-வது அலை தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார கடைசி நாளான ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமலில் இருந்து வருகிறது. அதே சமயம் மாநிலம் முழுவதும் மத வழிபாடுகளுக்கு தடை விதித்துள்ள அரசு திருமணங்கள் மற்றும் துக்க நிகழ்வுகள் போன்றவற்றுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்பாக கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகளை ஒப்பிடும்போது இம்முறை பாதிப்பு மிக வேகமாக பரவி வந்தாலும் பெரியளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை மேற்கொண்டு ஏராளமானோர் சில நாள்களில் குணமாகிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், சிகிச்சை தேவைப்படுவோரும் 2-வது அலையை ஒப்பிடுகையில் தற்போது மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழுஊரடங்கா ? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனோடு ஒமைக்ரான் வைரஸும் பரவி வருவதை தடுக்க மத்திய – மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி கட்டுப்பாடுகளையும்,  நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் கூட கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளி –  கல்லூரிகள் செயல்பட்டு வந்த நிலையில்,  தற்போது பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிறு முழுவதும் முழு ஊரடங்கு இருந்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஊரடங்கு நீட்டிப்பா…? மொட்டையடித்து வியாபாரிகள் எதிர்ப்பு…. மிரண்ட பிரபல நாடு….!!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தென்கொரியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டை சார்ந்த சுமார் 200-க்கும் மேலான வியாபாரிகள் தலையை மொட்டை அடித்துள்ளார்கள். தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. இவ்வாறு இருக்க சீனப்புத்தாண்டு விரைவில் வரவிருப்பதால் மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக மேலும் 3 வாரங்கள் தென்கொரியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில சுமார் 200-க்கும் மேலான வியாபாரிகள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?….. சுகாதாரத்துறை செயலர் சொன்னது என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாளில் முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி கொரோனா தொற்று ஒரே நிலையில் நீடிக்கும் சூழலில் மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “பொதுவாக ஒமிக்ரான் பரவலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?…. அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், கொரோனா பாதிப்பு குறைந்தால் இனி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தார் அதிரடி சோதனை…. ஜெராக்ஸ் கடைக்கு சீல்…. பொருட்களுக்கும் பறிமுதல்….!!

ஊரடங்கு விதிமுறையை மீறி திறக்கட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்த தாசில்தார் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட திருவாடானை, தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காரணமாக மருந்து கடைகள் மற்றும் ஒரு சில உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது திருவாடானை, தொண்டி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு…. திடீரென்று ரத்து செய்த சீன அரசு… என்ன காரணம்…?

சீனாவிலுள்ள சியான் நகரில் ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. எனவே ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜிங் மாகாணத்தில் இருக்கும் இரண்டு மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. பணியாளர்கள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் நிரூபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து?…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் பெருநகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜனவரி23) முழு ஊரடங்கு…. எதற்கெல்லாம் அனுமதி?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது தினசரி 25 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோன்று ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் முழு ஊரடங்கு அமல்…. இதற்கெல்லாம் அனுமதி…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது தினசரி 25 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோன்று தமிழகத்தில் இன்று இரவு 10 […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு இருக்கு…! ஆனால் ஆட்டோக்கு அனுமதி ? …. சென்னை போலீஸ் உத்தரவு …!!

ஊரடங்கில் ப்ரீபெய்ட் ஆட்டோ சேவைகள் தொடக்கம்.சென்னை பெருநகர காவல்துறை அதிகாரி,ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினரூடன் கலந்து பேசி அனுமதி. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாள்  ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ரயில் சேவைகள் ஊரடங்கு சமயங்களில் முழுவதுமாக இயக்கப்படுவதால்சென்னை  எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்  மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் ரயில் மூலம் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள்  டாக்சி […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு…. ஜனவரி 29ஆம் தேதி வரை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா 3-ஆம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் குஜராத் மாநில அரசு அதிக பாசிட்டிவ் உள்ள 17 நகரங்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதை தவிர குஜராத்தின் 8 பெருநகரங்கள் மற்றும் 2 முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 29ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் தற்போது தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வகையில் நாளை (23)ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், நாளை ஒருநாள் ஆம்னி பேருந்துகளும் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும். இதற்கு முன்னதாக பயணிகளின் நலனைக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை ஒயின்ஷாப் கடை இயங்காது…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகைகளின் போதும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த வாரம் பொங்கல் பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிப்பு என்ற செய்தி வெளியான உடனே மது பிரியர்கள் டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் முழு ஊரடங்கு அமல்…. இதற்கெல்லாம் அனுமதி…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது தினசரி 25 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோன்று தமிழகத்தில் இன்று இரவு 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]

Categories
இந்தியா தேசிய செய்திகள்

இனி ஊரடங்கு வேண்டாம்…! சி.எம் எழுதிய திடீர் கடிதம்…. ஆளுநரே முடிவெடுங்க …!!

தளர்வு குறித்து புதுடெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மூன்றாவது அலையான புதிய வகை ஒமிக்ரான் கரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசும்,மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது . இந்நிலையில் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்த  நிலையில் தற்பொழுது கரோனா வைரஸ் குறைந்து வருகின்ற  நிலையில் வார  இறுதி ஊரடங்கு தளர்வு குறித்து புதுடில்லியின் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து? ஆளுநர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு?…. மாநில அரசுக்கு புதிய சிக்கல்…. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு?….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: இதற்கெல்லாம் அனுமதி இல்லை?…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை?…. அரசின் முடிவு என்ன?…. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என விசாரிக்கையில் அதற்கான வாய்ப்பு இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை… வெளியான புதிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரள மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அதிகம் பாதிக்கும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு?…. தமிழகத்தில் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவுநேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால்…. ஊரடங்கு அவசியமில்லை…. -உலக சுகாதார மையம்…!!!

உலக சுகாதார மையம், கொரோனோ கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. மேலும், மக்கள் நடமாடுவதற்கும், பயணம் மேற்கொள்வதற்கும் கடும் விதிமுறைகளை […]

Categories

Tech |