இந்தியாவில் ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 9,152ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 308 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 857 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் […]
