Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து நாளை காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

இந்தியாவில் ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 9,152ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 308 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 857 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்!

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு மீறல் – 1,75,636 பேர் கைது…. ரூ. 68,57,344  அபராதம்….

கொரோனா தடுப்பு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 1,63,477 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களை  கைது செய்து வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றார்கள். அதேபோல போக்குவரத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்கிறார்கள். ஊரடங்கு மீறியதாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 636 பேரை காவல்துறை கைது செய்து ஜாமினில் வெளியே விட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 1,63,477 வழக்குகள் பதிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐயா..! பாத்து சுத்துங்க …… இது ஒன்னும் மட்டை அல்ல…. மாஸ் காட்டிய ஜடேஜா …!!

கிரிக்கெட் வீரர் ஜடேஜா வாலை சுற்றும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும்  18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சமூக விலகலே முதன்மையானது என்பதை கருதி அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாளை மறுநாள் உடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு இல்லையென்றால் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர் – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இல்லை என்றால் இரண்டு லட்சம் பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு இருப்பர் என சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “கொரோனா பரவுவதை தடுக்க கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும், ஊரடங்கும் அவசியமாகும். இந்தியாவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 15க்குள் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பர். கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் போதுமானது அன்று. இந்தியாவில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு நாள் கோரிக்கை வேற… என்ன டிசைன் இவனுங்க… குடிமகன்களை திட்டி தீர்த்த திரௌபதி இயக்குனர்

ஐந்து மடங்கு விலை கொடுத்து மது வாங்க நிற்கும் குடிமகன்களை மோகன் ஜி ட்விட்டரில் திட்டி தீர்த்துள்ளார்  திரௌபதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன்ஜி தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் சமூக சார்ந்த பிரச்சினைகளுக்கு கருத்துக்கள் தெரிவித்தும் வருகிறார். தற்போதைய நிலையில் ஊரடங்கு குறித்தும் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் இவர் மது பிரியர்களை திட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஊரடங்கு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை..!

ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். அனைத்து மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் ஏழைகள் 5,000 பேருக்கு தினமும் உணவு வழங்க சச்சின் உறுதி

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி அளித்துள்ளார். அப்நாலாயா என்ற தன்னார்வ அமைப்பு இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், எங்களது அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் உணவு செலவை ஏற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்தது. மேலும் ஒரு மாதத்திற்கு நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன் வந்துள்ளார்” […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: தமிழகம் முழுவதும் இதுவரை 1.40 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 1லட்சத்து 40ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, ரூ. 53.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 18வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பதா என்பது தொடர்பாக பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸால் 7447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 239 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடத்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஏப்., 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 92 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1,666 ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 92 கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 1,666 ஆக உயர்ந்துள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 6565 பேர் […]

Categories
அரசியல்

இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனை

ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது கொரோனா தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தொற்று சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைக்க, பிரதமர் மோடி இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 651 பேரில் 15 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை: பஞ்சாப் முதல்வர் பேட்டி

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 651 பேரில் 636 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதேபோல, 28 மில்லியன் மக்களை தொகை இருக்கும் நாட்டில் இதுவரை அறிகுறி இருந்த 2877 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். இந்தியாவில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 362,409 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 16,697 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கை 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை…. நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை பயன்படுத்தி அரங்கேறும் EMI மோசடி: மக்களை எச்சரிக்கும் வங்கி நிறுவனங்கள்..!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ஆன்லைன் வங்கி மோசடி குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் இரண்டு வகையான வைரஸ்கள் தற்போது நம்மை தாக்குகின்றன. ஒன்று, கொரோனா வைரஸ்(COVID-19) இன்னோன்று ஹேக்கர்கள் மற்றும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள். இரண்டு வைரஸ்களும் நம்மை கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை. கொரோனா வைரஸ் நமது உயிரை எடுக்கும் மற்றும் ஒரு ஆன்லைன் மோசடி நிதி ரீதியாக தாக்கும். மக்கள் உழைத்து சம்பாதித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 15ம் தேதி முதல் ரெயில்கள் இயக்கும் திட்டமில்லை..இந்தியன் ரெயில்வே விளக்கம்..!!

ஏப்ரல் 15ம் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் திட்டமில்லை என்று இந்திய ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் அடிப்படையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் வருகிற 14ம் தேதி ஊரடங்கு முடிவுறும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையே வரக்கூடிய 15ம் தேதி முதல் இரயில்வே போக்குவரத்து இயக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின. இதுமட்டுமின்றி “நான்கு மணி நேரத்திற்கு முன்னரே  பயணிகள் அனைவரும் ரெயில் நிலையம் வந்துவிட வேண்டும் என்றும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : ரூ.1000 உதவித்தொகை – முதல்வரின் உத்தரவால் மகிழ்ச்சி …!!

தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள சுமார் 3 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் இன்னும் இரண்டு நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 111 குளிர்பதன கிடங்குகள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட்

விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : 144 தடை மீறல் – ரூ 40,00,000 அபராதம் வசூல் – முதல்வர்

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் ரூ 40 லட்சம் வரை அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று மத்திய மாநில அரசு அறிவுறுத்தியது. ஆனாலும் தடையை மீறி பலர் வெளியே வந்ததக்க பலர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”ஜூன் 17வரை பள்ளி, கல்லூரி மூடல்” ஒடிசா அரசு அதிரடி உத்தரவு …!!

ஒடிசாவில் ஜூன் 17ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கின்றது. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதை தொடர்ந்து ஊரடங்கை முதல் மாநிலமாக  நீட்டித்து ஒடிஷா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தில் கொரோனா வைரசால் 42 பேர் பாதித்துள்ள […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மளிகை கடைகள் செயல்பட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக இருந்து வருகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் திடீரென்று வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது முதியவர் ஒருவர் திடீரென்று கொரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆலோசனையில் 80% அரசியல் கட்சிகள் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை: காங்கிரஸ் குலாம்நபி ஆசாத்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.46 லட்சம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.08 லட்சம் ஆக உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, முழு உலகமும் தற்போது கரோனாவின் கடுமையான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : ஊரடங்கு நீட்டிப்பு – 11ஆம் தேதி முடிவு ….!!

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து 11ஆம் தேதி முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : ஊரடங்கு நீட்டிப்பு ? முதல்வர்களுடன் மோடி ஆலோசனை …!!

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 11-இல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்க மாநிலங்கள் கோரிக்கை – பிரதமர் மோடி

ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசும் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் என்ற வகையில் அமைந்த இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது அதில், ஒவ்வொரு உயிரையும் காப்பது தான் அரசாங்கத்தின் மிக […]

Categories
உலக செய்திகள் சினிமா

கொரோனா ஊரடங்கு…பிரபல நடிகை கைது..!!

கொரோனா ஊரடங்கை மீறியதால் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் முக்கியமாக அந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் லாகோசில் என்ற பகுதியில்  அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.  இதனால் அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை  தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், இறுதி சடங்கு மற்றும் திருமணங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து.. திருநங்கைகள் வருத்தம்..!!

திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான  கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் கொடியிலேயே அழுகும் வெற்றிலை.. விவசாயிகள் வேதனை..!!

வெற்றிலையை வெளியூர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாட்டத்தை தமிழக அரசு போக்குமா.? ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை பட்டதாலும் கடைகள் மூடியதாழும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது.  இதனால் வெற்றிலை போல் அதை பயிரிட்ட விவசாயிகள் வாடி போயுள்ளனர். அரசு இவர்களுக்கு கை கொடுக்குமா, தமிழகத்தில் எல்லா சுபகாரியங்களும் வெற்றிலையுடன் தான் தொடங்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்குச் எடுத்து செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டம் ? பரபரப்பு தகவல்கள் …!!

நாடு முழுவதும் ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது நாடு முழுவதும் ஏப்ரல்14 பிறகு உடனே நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்கலாமா ?  அல்லது முடித்துக் கொள்ளலாமா ? என்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஊரடங்கு முடித்துக் கொண்டால் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 14க்கு பிறகு விமானங்கள் இயக்கப்படலாம்.? – விமான போக்குவரத்து துறை அதிகாரி தகவல்..!!

நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு விமானங்கள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால் விமானப் போக்குவரத்துத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஊதியமின்றி விடுமுறை, 30% வரை ஊதியக் குறைப்பு என விமான நிறுவனங்கள் நிலைமையை சமாளித்து வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பயணிப்பதற்கான முன் பதிவுகளை மேற்கொள்ள ஏர் இந்தியா தவிர பிற விமான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு… வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்..!!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் விளாத்திகுளம் சுற்று வட்டார நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எட்டையபுரம் தாலுகாவில் நையாண்டி மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, ஆடுபுலி ஆட்டம் என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். தமிழகம் மட்டுமல்ல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று இவர்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை திருவிழா சீசன் என்பதால் அந்த காலகட்டத்தில் இவர்கள் பிசியாக இருப்பது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கு ? முதல்வர் அலுவலகம் விளக்கம் …!!

ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிக்கலாம் என பிசிஜி குழு பரிந்துரைத்துள்ளது என தெலுங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கு” தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு …!!

தெலுங்கானாவில் ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்து அம்மாநில முதல்வர் சந்திரசேகராவ் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய முதலே மத்திய அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு உத்தரவு – சுவாரஸ்யமான பழைய படங்கள்.. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் யோகி பாபு..!!

ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் யோகி பாபு, சுவாரஸ்யமான பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார். வீட்டில் இருப்பது பற்றி நடிகர் யோகி பாபு கூறியது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி இவர்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நான், இப்பொழுது என்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விசுவின் சம்சாரம் அது மின்சாரம், சிவாஜியின் கர்ணன், […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா.? மத்திய அரசு புதிய திட்டம்..!!

இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் ஏப்ரல் 14ம் தேதி பிறகு ஊரடங்கு தளர்த்தப் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் ஊரடங்கு இந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  இந்நிலையில்  நீட்டிக்கப்படுமா அல்லது தொடருமா என்பதை நாட்டு மக்களின் கேள்வியாக […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் உணவுக்கு வழியில்லை… குஜராத் மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்

நாடு தழுவிய ஊரடங்கால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழர்கள் 46 பேர் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 46 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வெளியே செல்லமுடியாமல், உணவு கிடைக்காமல் தவிப்பதாக அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் சங்கம் தினமும் அளித்த உணவை தடுத்து நிறுத்தி விட்டதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

வெறிசோடிய பூங்காவில் துள்ளி விளையாடிய ஆட்டுக்குட்டிகள்…மனம் மகிழும் வீடியோ..!!

இங்கிலாந்தில் குழந்தைகள் அற்ற பூங்காவில் ஆடுகள் துள்ளி விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டில்  பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி ஏராளமான இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே வடமேற்கு பகுதியில் உள்ள லங்காசியர் பகுதிகளில் விளையாடுவதற்கு குழந்தைகள்  இன்றி பூங்கா ஒன்று வெறுமையாக காணப்பட்டது. இதனால் அதற்குள் நுழைந்து சில ஆட்டு குட்டிகள் துள்ளி விளையாடின, அப்பொழுது ரவுண்டாபோட் கருவிகளில் ஆட்டுக்குட்டிகள் சுற்றி சுற்றி விளையாடின. https://www.facebook.com/100004322918531/videos/1566894146798001/

Categories
தேசிய செய்திகள்

நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்: மத்திய மின் அமைச்சகம்

பிரதமர் வேண்டுகோளின்படி, நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் விளக்குகளை அணைக்க தேவையில்லை என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 5ல் மெழுகுவர்த்தி ஏற்றும் முன் ஆல்கஹாலிக் சானிடைசரை பயன்படுத்தாதீங்க: இந்திய ராணுவம்!

ஏப்ரல் 5ம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றும் போது ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அனைத்து தீபம், டார்ச், செல்போன் விளக்குகளை வீட்டிற்குள் ஒளிரவிட வேண்டும்” என உரைத்தார். கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு: ஏப்.7ம் தேதியில் இருந்து அமல்… பிரதமர் லீ ஹ்சியன் லூங்

சிங்கப்பூரில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி 1 மாத பணிநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையினரை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உத்தரபிரதேச அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையினரைத் தாக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்களை கண்காணிக்க ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” அடைபட்ட குழந்தைகள்….தேடி வந்த ஸ்பைடர் மேன்…!!

வீட்டில் அடைப்பட்டிருக்கும் குழந்தைகளை கவருவதற்காக ஸ்பைடர்மேன் அவதாரம் எடுத்துள்ளார் உள்ளூர் கலைஞன் ஒருவர்  கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களையும் வீட்டில் அடைந்து கிடக்கும் குழந்தைகளையும் கவரும் விதமாக மான்செஸ்டர் நகரில் ஒருவர் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டாரான ஸ்பைடர்மேன் அவதாரம் எடுத்து ஸ்பைடர் மேன் முக கவசம் ஆடைகள் அணிந்து தெருவில் சாகசம் மேற்கொண்டு வருகிறார். அதன் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பிரிட்டனை சேர்ந்த மக்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : 7 நாட்களில் 1,25,793பேர் கைது – தமிழக போலீஸ் அதிரடி …!!

முழுஉரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட ஏழு நாட்களில்1,25,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையில் தமிழக காவல்துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், முக்கியமான தெருக்களில் சுற்றுபவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 7 நாட்களில் இதுவரை 1,25,793 பேரை காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்….. ஊரடங்கு தொடர்பாக வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!

ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களை வாங்க துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழங்கை வீடியோ கால் மூலமாக மனுதாரர் மற்றும் அரசு வழக்கறிஞரிடம் விசாரித்த உயர்நீதிமன்றம் நடுநிலையான அணுகுமுறையை கையாள உத்தரவிட்டுள்ளது. பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொள்வதால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் மனுதாரர் வாதிட்டார். இதனையடுத்து மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21ன் கீழ் வாழும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : விவசாய பொருள் கொள்முதலுக்கு அனுமதி – தமிழக அரசு அதிரடி

தமிழக்கத்தில் விவசாய பொருட்களுக்கான தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழிலுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மளிகை கடைகள்,இறைச்சி கடைகள், மருந்தகங்கள் போன்றவற்றை திறக்க கூடாது என்பதற்கான தடை இல்லை, ஆனால் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மருந்தகங்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு என்பது கிடையாது. இந்நிலையில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது. விவசாய பொருட்கள் கொள்முதல், நிறுவனங்கள், விவசாய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளுக்கு நேர கட்டுப்பாடு ….!!

அத்தியாவசிய பொருட்களை விற்க கூடிய கடைகளுக்கான இந்த நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா நோய் தொற்று  பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமல் இருக்கக் கூடிய நிலையில் தற்போது காய்கறி, மளிகை கடைகளில் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (29.03.2020) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கோயம்பேடு போன்ற மொத்த […]

Categories
அரசியல்

கொரோனா ஊரடங்கு : போலீஸ் நடவடிக்கை – விளாசிய தலைமை நீதிபதி …!!

தனிமைப் படுத்துதல் என்பது சிறைவாசம் அல்ல என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரைஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவதையில்லாமல் கூட்டமாக கூட கூடாது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வரவேண்டும் என்ற அறிவுறுத்தல் இருந்தும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெளியே வந்தனர். தேவையில்லாமல் வாகனங்களை சுற்றுவதனால் கொரோனா பரவும் என்ற […]

Categories

Tech |