Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ரூ.5000 நிதி உதவி: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்காக….. ”டிக் டாக்கில் இறங்கிய” நடிகை திரிஷா ….. குவியும் பாலோவர் …!!

திரிஷா ஊரடங்கு காரணமாக டிக்டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இன்றி நடிகர்-நடிகைகள் வீடுகளிலேயே இருக்கின்றனர். இந்நிலையில்  நடிகை திரிஷா டிக் டாக் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். 96 திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவில் திரிஷாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்த நடிகை திரிஷா […]

Categories
சினிமா

ஊரடங்கில்….!! ”என் வாழ்க்கை இப்படி தான்” இன்ஸ்டாவில் நடிகை தமன்னா …!!

நடிகை தமன்னா ஊரடங்கு எவ்வாறு கழிகிறது என்பதை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பாகுபலி பையா அயன் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் அன்றாடம் வேலைகளுக்கு சென்று இயந்திரம் போல் இருந்தவர்கள் ஓய்வெடுக்கவும், குடும்பத்தினருடன் நேரத்தை போக்கவும், பயனுள்ள செயல்களைச் செய்யவும் இது […]

Categories
அரசியல்

ஊழியர்கள் பணிக்கு வர அரசு உத்தரவு.. முகக்கவசம் கட்டாயம்..!!

ஊரடங்கு தளரத்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணிக்கு வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலம் மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டு நிலையில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில்  சில தளர்வுகள் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபடி தமிழகத்தில் அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைக்கு வர […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 3ஆம் தேதி வரை உண்டு….. தளர்வுக்கு வாய்ப்பில்லை…. தமிழக அரசு முடிவு …!!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து. அதோடு ஏப்ரல் 20ஆம் தேதி ( இன்று முதல் ) ஊரடங்கில் சில விஷயங்கள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதனால் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்வி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஊரடங்கு மீறல்….! ”மத்திய அரசு ஆய்வு” நடவடிக்கை பாயும் …!!

ஊரடங்கை சரியாக பின்பற்றாத மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளை தவிர பிற சேவைகள் முழுவதும் தடைவிதிக்கப்ட்டது. மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடவும் தடைவிதிக்கப்ட்டனர். இதில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூடி ஊரடங்கு வீதிமிறல் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: பஞ்சாப், கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வு இல்லை …!!

பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல 20ஆம் தேதி (இன்று முதல் ) சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீட்டு இருக்கின்றது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் சில மத்திய உள்துறை அமைச்சகம் ஊரகப் பகுதியில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் இயங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு கொரோனாவால் ஆபத்து ஏற்படாது என்பது உறுதியான பிறகு விமான சேவை தொடங்கும்..!

கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும் சமயத்தில் விமான சேவை தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு உரிய அறிவிப்பு, போதுமான நேரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு 27வது நாளாக […]

Categories
தேசிய செய்திகள்

மே 3-ந் தேதிக்கு பிறகும் இயங்காது ? அமைச்சர் கொடுத்த ஷாக் …!!

மே 3ஆம் தேதிக்கு பின்னர் விமான ரயில்  போக்குவரத்துக்கு சேவை தொடங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு என கூறப்பட்ட காரணத்தினால் அதற்குப்பிறகு பயணம் செய்வதற்கான முன்பதிவு ரயில்வே நிறுவனம் அனுமதிக்கவில்லை. ஆனால் ஏர் இந்தியா போன்ற சில விமான நிறுவனங்கள் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு வழித்தடங்கள் பயணம் செய்ய முன்பதிவு அனுமதித்துள்ளனர் இதனால் மக்களிடையே ரயில் விமான சேவைகள் தொடங்குவது குறித்து குழப்பம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயம் இல்லை, ஊரடங்கை நீக்குங்க…. ஜெர்மனியில் போராட்டம்….!!

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் ஜெர்மனியில் தொற்று காரணமாக 4500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டார். அதன்படி உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணும் நடைமுறை தடை விதித்தும் அழகு நிலையங்கள் முடி வெட்டும் கடைகள் ஆகியவையும் மூடப்பட வேண்டும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

170 கிலோமீட்டர்.. 2நாள் உண்ண உணவின்றி.. நடந்தே வந்த சிறுவன்..!!

170 கிலோமீட்டர் 2 நாட்கள் காலில் செருப்பின்றி, உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனை கண்டு போலீசாரின் மனம் வருத்தமடைந்தது. கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் தொலைவிற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை சேலம் காவல் துறையினர் மீட்டு உணவு வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். கட்டுமான பணிக்காக கோவை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் வேலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆளில்லா வீட்டிற்குள் சாராயம்… காய்ச்சிய பட்டதாரிகள்… 3 பேர் கைது..!!

மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் குழந்தைகளின் உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்… அரசு கண்டு கொள்ளுமா.?

ஊரடங்கு உத்தரவால் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தாய்ப்பால் பெற இயலாத குழந்தைகளுக்கு சேரலாக், ஜூனியர் ஹார்லிக்ஸ் போன்ற உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே தட்டுப்பாட்டை போக்கி குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏப்.20-ல் இருந்து ஊரடங்கு தளர்த்தப்படாது… கடுமையாக்கப்படும்… கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடலூரில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். அதேபோல, ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, கடலூர் மாவட்டம் சிகப்பு பகுதியாக உள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு முக்கியமல்ல, பொருளாதாரம் பாதிக்கும்… அதிபர் மீது பாய்ந்த மந்திரி பதவி நீக்கம்

பிரேசில் அதிபர் செயல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விமர்சித்து பேசியதால் சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள கொரோனாவிற்கு  இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் மூலமாகவே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியதன் காரணமாக பல நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தி வீட்டிலேயே மக்கள் இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு முரண்பாடாகவே பிரேசில் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

நான் அதிபர் மகள் – காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்… டிரம்ப் மகளால் சர்சை …!!

அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் ஊரடங்கை மீறி குடும்பத்தினருடன் நியூஜெர்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உத்தரவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளான இவாங்கா வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கு மூத்த ஆலோசகராக இருக்கிறார். இவரது கணவரும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.அமெரிக்காவில் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் – பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு!

ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

மே 4 முதல் இந்தியாவில் விமான சேவைகள் தொடங்கும்: ஏர் இந்தியா அறிவிப்பு

மே 4ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முதலில் விமான சேவைகள் தான் நிறுத்தப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கொரோனா பரவியது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு பரவியது. மெல்ல […]

Categories
டெக்னாலஜி பல்சுவை மாநில செய்திகள்

ஊரடங்கால் இணைய விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள்… திணறும் பெற்றோர்கள்..!!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சிறுவர்கள் இணைய விளையாட்டிற்கு அடிமையாகி வருவது பெற்றோர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. நகரங்களில் மட்டுமல்லாது தற்போது கிராமங்களில் இருக்கும் சிறுவர்களின் மத்தியில் மொபைல் விளையாட்டுகள் பிரபலமாகி உள்ளது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர்களை  இந்த இணைய விளையாட்டுகள் தற்போது தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் சிறுவர்களும் இதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுவர்கள் இதிலேயே மூழ்கிப் போகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அசத்தலான ஐடியா… மருந்துகளை வாங்க மொபைல் ஆப்… வீட்டில் இருந்துகொண்டே பெறலாம்..!!

மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தே மருந்துகள் வாங்கலாம். ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல  முடியாத நோயாளிகளுக்கு இலவச மொபைல் ஆப் மூலம் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.  நோயாளிகளுக்கு மருந்து சீட்டை மருத்துவர்கள் எழுதி தருவதற்கு பதிலாக மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் கையெழுத்துடன் மருந்து விவரங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டில் இருந்த படி சிகிச்சை விவரங்களை பெற்று கொள்ளலாம். மொபைல் அப்பில் நோயாளிகளுக்கு சிகிச்சை விவரம், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் ஊரடங்கு உத்தரவால் 79% குற்றங்கள் குறைந்துள்ளது – காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கால் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. கொலை வழங்கில் 44% கொள்ளை வழக்கில் 75% வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,85,896 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2.18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. […]

Categories
கள்ளக்குறிச்சி கோயம்புத்தூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

170 கி.மீ தூரம் செருப்பில்லாமல் நடந்தே வந்த சிறுவன்! காவலர்கள் செய்த பெருஉதவி!

கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி  செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  32 வயதான அய்யாசாமி என்பவருக்கு,  28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை – கட்டுப்பாட்டை விலக்கும் கேரளா ..!

கொரோனவை விரட்ட கேரளா 4 மண்டலங்களாக பிரிக்க்கப்பட்டு ஊரடங்கில் தளர்வு செய்வது குறித்து கேரள முதல்வர் கூறினார். கேரள மாநிலத்தில் வரும் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான  ஒற்றை இரட்டை இலக்க எண் முறை அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் திரு பினராய விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில்  4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றபடி ஊரடங்கில் தளர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது . இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர், வரும் 20ம் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் வாடிய காதல், சிட்டாய் பறந்த காதலன் – சிறையில் அடைபட்ட துயரம் …!!

கொரோனா தொற்று அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் காதலியைத் பார்க்க வெளியே சுற்றியதால் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் கொரோனா பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றின் வீரியத்தை அறியாத பலர் ஊரடங்கை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நாடுகள் ஊரடங்கை மீறுபவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து வருகின்றன. அவ்வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1.79 லட்சம் வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்: காவல்துறை

மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஒரு உத்தரவை அனுப்பியிருந்தார்.அதில், மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையின்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்கக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மது கடைகளையும் திறக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் ஆலையில் இருந்து மெத்தனால் வெளியே சென்றது எப்படி?: உயிரிழப்பு தொடர்பாக கலால்துறை நோட்டீஸ்

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் யோகா… பயிற்சி இல்லிங்க.. வாக்கிங் வந்தவங்களுக்கு புனே போலீஸ் கொடுத்த தண்டனை

புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]

Categories
மாநில செய்திகள்

இனி வங்கிகளும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்: வங்கிகள் கூட்டமைப்பு

இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 3ம் தேதி வரை அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு சீல் வைக்கணும், தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் – மத்திய அரசு உத்தரவு

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிகையாக  மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் மக்களிடம் பணம் இல்லை – வியக்க வைத்த கனடா அரசின் நடவடிக்கை …!!

கன்னட அரசு ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பண பிரச்சனையை போக்க மசோதா ஒன்றை இயற்றியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பண பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது வேலை இழந்து வருவாய் இல்லாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா என்னும் விவாதமே நடைபெறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் கன்னடா மக்களுக்கு பண பிரச்சனையில் உதவ அரசு மசோதா ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்குள் முடங்கிய மக்கள் – பிளிப்கார்ட் எடுத்த முக்கிய முடிவு…!!

ஊரடங்கால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கு சென்று விநியோகிக்க இருப்பதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றின் காரணமாக பாதுகாப்பு கருதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் மக்கள் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அதிக அளவில் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீட்டிற்கு சென்றே டோர் டெலிவரி செய்வதற்கான முயற்சியை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து பிளிப்கார்ட் செய்து வருவதாக அறிவித்துள்ளது. முதலில் சோதனை செய்ய ஹைதராபாத்தில் மட்டும் இத்திட்டம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 3வரை ஊரடங்கு தான்….. ஆனால் உங்களுக்கு இல்லை – மகிழ்ச்சியான உத்தரவு ..!!

தமிழகத்தில் நாட்டு படகில் சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு மீனவர்களுக்கென்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கு காலம் மீன்பிடி தடை காலம் கருதி விசைப்படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட அனுமதி இல்லை. தமிழகத்தில் நாட்டுப் படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகள் தொடர்ந்து மீன் பிடிக்கலாம். படகு […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 2,455 ஆக உயர்வு..!

மஹாராஷ்டிராவில் மேலும் 121 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக இதுவரை 2,455 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை இன்று நீட்டித்தார். இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10,541-ஐ எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 25 நிமிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய மோடி, கொரோனா பாதிப்பில் இந்தியா 2ம் […]

Categories
தேசிய செய்திகள்

என் அன்பான நாடே அழு – மோடி கருத்துக்கு ப.சிதம்பரம் விமர்சனம் …!!

பிரதமரின் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நாளான இன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று உத்தரவிட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவு மூலம் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய  அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகளை மறுபரிசீலனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது: பிசிசிஐ அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் இந்த 19 நாட்கள் நீட்டிப்பு அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் ஊரடங்கு நீட்டிப்பு செயல்படுத்தப்படும்: சுகாதார அமைச்சர்

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பிரதமர் மோடி அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ” கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் சாதகமான அறிகுறியாக உள்ளது. அதேபோல, முழுவதுமாக சரியாகிவிட்டது என கூறமுடியாது. எனவே பிரதமர் மோடி அறிவித்தபடி, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, மாநிலத்தின் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

வீடு தேடி சென்று உணவளிக்கும் மாபியா கும்பல் – இத்தாலியில் அதிசயம்

இத்தாலியில் கொரோனா ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு மாபியா கும்பல் உணவளித்து வருகிறது கொரோனா பாதிப்பினால் பல நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலியும் இந்த தொற்றினால் அதிகம் பாதிப்பை சந்தித்தது. இத்தாலி பணக்கார நாடாக இருந்தாலும் அந்நாட்டில் வறுமையில் வாழும் மக்கள் அதிகம் உள்ளனர். அதிலும் தென் பிராந்தியங்களான கலப்ரியா, கம்பானியா, புக்கிலியா, சிசிலி போன்ற இடங்களில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் கூலித்தொழில் செய்து தங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் – பிரதமர் மோடி உரை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இணைந்து போராடுகின்றோம் – உங்கள் சிரமத்தை உணருகிறேன் – மோடி

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பிரதமர் மோடி மக்களிடம் பேச தொடங்கினார் …..!!

ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசத் தொடங்கினார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து 1000த்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் …!!

இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் […]

Categories
உலக செய்திகள்

செல்பி மோகத்தால் உயிருக்கு போராடிய இளைஞன் – தக்க சமயத்தில் காப்பாற்றிய போலீஸ்

செல்பி எடுக்க சென்ற தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞனை போலீசார் காப்பாற்றியுள்ளார் ரஷ்யாவில் இருக்கும் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் வீட்டில் ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்த அன்டோன் கோஸ்லாவ் என்னும் இளைஞன் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்து 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். 15 நிமிடங்களுக்கும் மேலாக காப்பாற்றக் கோரி அவர் அலறிய சத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், பல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,173ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்திவைப்பு: முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஐகோர்ட் முடிவு!

வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு – எல்லாரும் பின்பற்றுங்க – முதல்வர் வலியுறுத்தல் …!!

தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனாவை வைரஸ் பரவலை தடுத்து, கட்டுப்படுபடுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு நீடித்து உத்தரவு பிறப்பித்தது.  வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டார். அதில் ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

30ஆம் தேதி வரை ஊரடங்கு – இது மட்டும் தமிழகம் முழுவதும் இயங்கலாம் …!!

தமிழகத்தில் 30ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளதில் பேக்கரி கடைகள் திறந்திருக்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144இன் படி ஊரடங்கு நீடிக்கப்படுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைபடியும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 30-ந்தேதி வரை ஊரடங்கு ….!!

தமிழகத்தில் 30ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144இன் படி ஊரடங்கு நீடிக்கப்படுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைபடியும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடக் கூடாது என்பதை கருத்தில் […]

Categories

Tech |