Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் – மருத்துவர் நிபுணர் குழு …!!

ஊரடங்கு படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று மருத்துவ நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு, ஊரடங்கு குறித்த பல்வேறு விஷயங்களை 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் தமிழக முதல்வருக்கு கொடுக்கப்பட்ட பரிந்துரை குறித்து, ஐ சி எம் ஆர் துணை இயக்குனர் பிரதீப் கபூர்  விளக்கினார். அதில், தனிமைப்படுத்தல், கண்காணிப்பு போன்றவை செய்தால் தான் கொரோனவை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டை இல்லாதவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு செய்த உதவிகள் என்ன?: ஐகோர்ட் கேள்வி!

குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலி, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் ரேஷன் அட்டை பலரிடம் இல்லை. எனவே அவர்களின் ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை: தமிழக காவல்துறை..!

ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விதியை மீறியவர்களிடம் இருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை மீறியதாக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 134 […]

Categories
அரசியல்

ஊரடங்கு குறித்து கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா?, நீக்கப்படுமா?, படிப்படியாக தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 35 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களின் மனநிலை, வளவதாரத்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

லேட் ஆக்காதீங்க….! ”குழப்பமா இருக்கு” உடனே சொல்லுங்க – ஸ்டாலின் வேண்டுகோள் …!!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த போது […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி மதுபான விற்பனை… 100 கடைகளின் உரிமம் ரத்து: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அதிரடி!

ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மதுபானம் விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுவரை நடத்திய மொத்தம் மற்றும் சில்லறை மதுவிற்பனையாளர்கள் 2018-19, 2019-20ம் ஆண்டுக்கான விற்பனை கணக்கை உடனே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாபில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் ஊரடங்கு… மாநில முதல்வர் உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதன் காரணமாக தான் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 மாதத்திற்கு ‘Work from Home’ தான்… மத்திய அரசு உத்தரவால் அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்..!

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனாக ஆலோசனையில் ரவிசங்கர் பி்ரசாத் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்தாலும் வங்கிகளில் பணத்தை செலுத்துவது போன்ற பரிமாற்றங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு மட்டும் இம்மாத இறுதி வரை தளர்வு அளித்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், இந்த தளர்வை வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க முடிவு […]

Categories
அரசியல்

ஊரடங்கு நீட்டிப்பு தான்….!! ”அரசு போட்ட உத்தரவு” குழம்பி நிற்கும் மக்கள் …!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற ஒற்றைச் சொல்லுக்கு அஞ்சி நடுங்கி முடங்கிக் கிடக்கின்றது. 200க்கும் மேற்பட்ட நாடுகளை விட்டுவைக்காத கொரோனா இந்தியாவையும் பதம் பார்த்துள்ளது. இந்தியாவில் 28 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டதில் 6 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 886 பேர் மரணமடைந்தனர். மகாராஷ்டிரா அதிகம் பாதிப்பு :  கொரோனா பாதிப்பாக மகராஷ்டிராவில் 8068 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 1,188 பேர் குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மே 3 ஆம் தேதிக்கு மேல் என்ன நடக்கலாம்…?

மே 3ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே மூன்றாம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஊரடங்கை நீட்டிக்க ஏற்கனவே சில மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். எனவே மாவட்ட அளவில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு இருக்க வாய்ப்புண்டு என தெரிகிறது. ஊரடங்கிலிருந்து எப்படி வெளியேறுவது ? எந்த பகுதிக்கு விலக்கு அளிப்பது ? எங்கே நீட்டிப்பது என மாநில வாரியாக அறிக்கை தயாராகிக் கொண்டு இருக்கின்றது. மாநில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கூடுதலாக 5 கிலோ அரிசி…. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு ? அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கின்றது. இதனால் பிரதமர் மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு சம்பந்தமாக மாநில முதல்வர்களுடன் மூன்றாவது […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

குரங்கை காப்போம்….! குரல் கொடுப்போம் – சிறப்பு கட்டுரை …!!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல இன்னல்களை சந்தித்து வரும் ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பு கொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மனிதர்கள் படும் அவஸ்தையை விட குரங்குகள் அதிகமாகவே பட்டு வருகின்றன. மனிதர்கள் உணவு தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் ஊரடங்கினால் பசியால் மரணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாகரீகம் வளர வளர காடுகள் நகரங்கள் ஆகின. மனிதர்கள் அத்யாவசிய தேவைக்காக காடுகளை அழிக்கத் தொடங்கினர். […]

Categories
மாநில செய்திகள்

பயிற்சியில் இருக்கும் 8,538 காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு… தமிழக அரசு!

காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பணிக்காக தமிழகத்தில் காவல்துறையால் […]

Categories
மாநில செய்திகள்

சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூல்… நெடுஞ்சாலை துறையை அணுகுங்க… ஐகோர்ட் உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு காரணமாக பல்லாயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது”: பிரதமர் மோடி பேச்சு..!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சாதகமான முடிவுகளே கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய முதல்வர், ” ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதத்தில் பல ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் போரிடும் தருணத்தில் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மேலும் 1 மாதம் ஊரடங்கு….! பிரதமரிடம் ஒடிஷா அரசு கோரிக்கை …!!

ஊரடங்கு உத்தரவை மேலும் 1 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று ஒடிஷா மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காலை முதல் 9 மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமரிடம் 4 மாநில முதல்வர்கள் பொது ஊரடங்கை மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக ஒரிசா அரசைப் பொறுத்தவரை நாங்கள் தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனாலும் கூட கொரோனாவின் தாக்கம் என்பது இருந்து கொண்டு தான் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனை நிறைவு: ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமருக்கு கோரிக்கை!

நாட்டில் கொரோனா தோற்று பரவல் நிலைமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கான்பரென்ஸ் ஆலோசனை முடிவடைந்தது. இந்த கூட்டத்தில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பிரதமர் மற்றும் முதல்வர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு குளோஸ்…! ”திட்டம் போட்ட பெல்ஜியம்” பிரதமர் அறிக்கை …!!

பெல்ஜியத்தில் ஊரடங்கு தளர்த்துவதற்கான விதிமுறைகள் குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் 12ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். முக கவசம் தேவையை நிவர்த்தி செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு : இயற்கைக்கு வரமா…? பாரமா…?

கொரோனாவால்  நாளுக்கு நாள் அதிக பாதிப்பு ஏற்பட்டு கொண்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் இயற்கைக்கு வரமா ? பாரமா ? என்ற பகுதியை தான் நாம் பார்க்க போகிறோம். ஊரடங்கால் உலகின் பல்வேறு பகுதிகளிலிம் இயற்க்கை தன் பாதிப்பில் இருந்து மீள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. முதலில் காற்று மாசு குறைந்த டெல்லி. காற்று மாசு அதிகமாக இருக்கக்கூடிய டெல்லி என்கின்ற பகுதியில இன்னைக்கு காற்று மாசு ரொம்பவே குறைந்து குறைந்து காணப்படுகிறது. அடுத்ததாக பிளமிங்கோ பறவைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு ? மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை ….!!

இன்று மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாட இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது  இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இது  ஊரடங்கு  மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற  சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் 11 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பணியாற்றுன்றனர் – பிரதமர் மோடி! 

நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காகவே தொற்றுநோய் காலத்திலும் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.  மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை என கூடியுள்ளார். நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, புனேவில் மே 18 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு…!

கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சலூன் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்..!

முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 32வது நாளாக அமலில் உள்ளது. 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மசூதிகள் மூடல்… கோரிக்கை ஏற்று வீடுகளிலேயே நமாஸ் நடத்தி வரும் இஸ்லாமியர்கள்..!

இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இதுவரை 3 லட்சம் பேர் கைது… ரூ.3.13 கோடி அபராதம் வசூல்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்னனு நினைச்சீங்க…!! ”அப்படியெல்லாம் பண்ண முடியாது” – சென்னை மாநகராட்சி …!!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை மறுஅடக்கம் செய்வதற்கு சாத்தியமில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி கொரோனா பாதிப்பால் சென்னையில் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரின்  கீழ்பாக்கம் கல்லறையில் மீண்டும் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று கோரி இருந்தார். இதனால் சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மருத்துவர் சைமனின் உடலை கீழ்பாக்கம் கல்லறையில் மீண்டும் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று சைமனின் மனைவி ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்… முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770 பேருக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக பழனிசாமி அறிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.2.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

வாய்ப்பில்ல… “இந்தாண்டு முழுவதும் லாக் டவுன்”… தலைமை மருத்துவ ஆலோசகர்!

இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதிவரை ஊரடங்கு தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 210 நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 1,38,078 […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு காரணமாக தலைவிரித்தாடும் வேலையின்மை… இதுவரை 2.60 கோடி மக்கள் வேலையிழப்பு!

அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது. அமேரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர். சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ஜீரோ வட்டி கடன் திட்டம்… ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று சுய உதவிக் குழுக்களான டி.டபிள்யு.சி.ஆர்.ஏ எனப்படும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒய்.எஸ்.ஆர் ஜீரோ வட்டி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனடைவார்கள் என மணிலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 8.78 லட்சம் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,400 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக […]

Categories
அரசியல்

ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு குடியேறியவர்களை அடைக்க முடியும்?: ப.சிதம்பரம்

ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராததால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக அனைத்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஒருமாத ஊடரங்கு – நடந்த நிகழ்வுகள் என்ன?

தொழிலாளிகள் நிலை மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட தினசரி கூலி தொழிலாளிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பிராந்தியத்தில் கட்டுமான தொழிலுக்காக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என கால்நடையாக புறப்பட்டனர். உணவு, தங்குமிட சிக்கல் ஏற்பட்டதால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 3000 பேர் மும்பை பாந்திரா மேற்கு ரயில் நிலையம் அருகே கூடி போராட்டம் நடத்தினர். தடியடி […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சிக்காக வெளியே வர தேவையில்லை… “இனி ஆன்லைனில் மீன் விற்பனை”: தமிழ்நாடு அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் www.meengal.com என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் மீன்களை ஆர்டர் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மீன் வளர்ச்சித் கழகம் அறிவித்துள்ளது. மேலும் மீன்கள் என்ற செயலி வழியாக பொதுமக்கள் தரமான மீன்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அரசு வங்கிகள், பால். காய்கறி, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய விற்பனை கடைகள் மட்டும் இயங்கி […]

Categories
தேசிய செய்திகள்

‘கல்விக்கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தராதீங்க’: புதுச்சேரி அரசு…!

புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம், பேருந்துக் கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டது. பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட நிவாரணம்: எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி நிவாரணமாக வழக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கலாம்…. நகைக்கடைகள் அறிவிப்பு

அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கநகைகளை வாங்கலாம் என முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுதோறும் அட்சயதிருதியை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தங்கம் விலை அதிகரித்தாலும் இந்த அட்சயதிருதியை அன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதும். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடிந்ததும் அரசு அலுவலகங்கள் இயக்கும்…. நிலைமையை சீராக்க முனைப்பு காட்டி வரும் அரசு!

அரசு அலுவலகங்கள் மே3ம் தேதிக்கு பிறகு இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 33% ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல 100 நாள் வேலை திட்டத்திற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

புதிய ஸ்டிக்கர்…..!! வாட்ஸ் அப் – WHO கைகோர்ப்பு …. !!

ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே இருக்கும் மக்களுக்காக புதிய அம்சங்களை வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வரும் மக்களைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தள செயலிகள் புதிய அம்சங்களையும் வசதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் வாட்ஸ்ஆப் செயலி வீட்டிலேயே இணைந்திருப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக புதிதாய் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் மக்களின் எண்ணங்கள் என்ன? எதிர்வினைகள் என்ன? என்பதை எடுத்துக் கூறும் வண்ணம் புதிய ஸ்டிக்கர் களின் […]

Categories
மாநில செய்திகள்

‘ஊரடங்கு மீறல்’ இதுவரை வசூலித்த அபராதம் மட்டும் ரூ.2.68 கோடியாம்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே வருவோரின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இதுவரை வசூலித்த அபராதம் ரூ.2.68 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செயயப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?: ஏப்.27-ல் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவடையும் தருவாயில், மேலும் 17 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் மோடி செய்தி வெளியிட்டார். கொரோனா பாதிப்பு நாட்டில் […]

Categories
லைப் ஸ்டைல்

அலறடிக்கும் கொரோனா… மளிகை பொருட்களை பாதுகாப்பதற்கு டிப்ஸ்..!!

கொரோனா கிருமிகளிடமிருந்து நாம் வாங்கும் மளிகை பொருட்களை பாதுகாத்து கொள்வதற்கு சில குறிப்புகள் பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும்கொரோனோவால் பல லட்சம் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிமனிதன் சுத்தம் மற்றும் சுகாதாரம் போன்றவை மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு சமூக விலகலும் முக்கியமாக கடைபிடித்தாக வேண்டும். ஆனால் வீட்டிற்கு தேவையான அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்கு வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெளியே சென்று அத்யாவசிய பொருட்களை வாங்கி வரும்பொழுது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில்….!! ”மே மாதம் உச்சம், செப்டம்பர் மாதம் குறையும்” ஆய்வில் தகவல் …!!

கொரோனாவின் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக தாக்கத்தின் அளவு குறையும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் பத்திரிக்கை குழு சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து  நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இத்தாலி, அமெரிக்கா போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாகக்கொண்டு சதவீத மதிப்பீடு உள்ளிட்ட மூன்று மாதிரிகளை கணக்கில் வைத்து அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் மே மாதம் இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை விட […]

Categories
தேசிய செய்திகள்

சூடம் கொளுத்தி… ஆரத்தி எடுத்து வரவேற்ற போலீசார்… வெட்கப்பட்ட மக்கள்!

தானேவில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு போலீசார் அவர்கள் வெட்கப்படும் வகையில் ஆரத்தி எடுத்தனர்..  கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், தண்டனை வழங்கியும்  வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம்  பாதிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நகைசுவை நடிகர்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், நகைசுவை  நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடைக்கிறார்கள். இதனால் வழக்கமாக செய்யும் செயல்கள் அனைத்தும்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இதனால் பல பிரபலங்களும் மீசை மற்றும் தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

ஊரடங்கு காலத்தில் கவனம் தேவை… டிவி மற்றும் செல்போன்…கண்களுக்கு பாதிப்பு..!!

 இடைவிடாமல் டி.வி, பார்த்தாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் காலை நேரங்களில் வெளியே வருகின்றனர். மற்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்பொழுது அனைவரும், முக்கியமாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்தும், […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடியும் வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மே 3 வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைபிடிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கின் போது தொழில்நுட்ப […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவை தடுத்த அரசு… மம்தா பானர்ஜிக்கு உள்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது சிங்கப்பூர்!

சிங்கப்பூரில் ஊரடங்கு மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மே 4ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 1,111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

பெண்களிடம் இருந்து… ”ஆண்களை காப்பாற்றுங்க” – முதல்வருக்கு கோரிக்கை …!!

ஊரடங்கில் வீட்டில் மனைவிகளால் கொடுமைப் படுத்தப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே மக்கள் அடைந்து கிடப்பதால் மனதளவிலும் உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் வழக்கறிஞரான டி அருள்துமிலன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
அரசியல்

மே 3க்கு பின்….! ஊரடங்கா ? ஒரே அறிக்கையில் உணர்த்திய தமிழக அரசு ….!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. சமூக விலகலால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மக்களை வீடுகளில் முடக்கி வைத்துள்ளனர். இதனால் தனிநபர் பொருளாதாரம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக நேற்று அமெரிக்காவில் கச்சா எண்ணெய் ஒரு […]

Categories

Tech |