Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மதுவா ? பிரேமலதா கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்ததற்கு தேமுதிக சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள தூக்கிட்டீங்களா ? ”115 பெட்டி மதுபானம் மாயம்” அதிகாரிகள் விசாரணை …!!

மதுக்கடைகளில் 115 பேட்டி மது பாட்டில்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மதுபான கடை திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தன. திமுக உள்ளிட்ட  எதிர்க் கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சமூக விலகலை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது .40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

பணிகளை மேற்கொள்ள கோயில்கள் திறக்க அனுமதி… பக்தர்கள் செல்ல அனுமதியில்லை: தமிழக அரசு

33% பணியாளர்களுடன் சுழற்சி முறையில் கோவில்களில் பணியாற்றலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர மற்ற நபர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமில்லாத அரசு தரப்பில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முடிந்த பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்படும்… தமிழக போக்குவரத்துத்துறை..!

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் இருக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! என்ன செய்யலாம்? புலம்ப விட்ட திமுக – கடுப்பில் அதிமுக ..!!

இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கண்டிப்பா செய்வோம்…! ”மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டம்” – திருமா

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து நாளை கருப்பு சின்னம் ஏற்றுவோம் என்று வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். திமுக கூட்டணி ஒரு படி மேலே சென்று போராட்டம்  அறிவித்தது. நாளை அனைவரும் வீட்டிற்கு வெளியே சமூக விலகலை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடம் என்று அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவதோடு  தமிழகம் கேட்ட நிதியை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கைது செய்வோம்…! ”மது வாங்கினால் நடவடிக்கை” ஷாக் ஆன குடிமகன்கள் …!!

சென்னையில் உள்ளவர்கள் மற்ற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்றதில் நீதிமன்றமும் மதுக்கடைகளை திறப்பதில் எந்த தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே நீதிமன்றமும் தமிழக அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மதுக்கடையை திறந்துக்கோங்க…! ஆனால் இதையெல்லாம் செய்யுங்க …!!

தமிழக அரசு நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம்: தமிழக அரசு..!

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளின் மருத்துவ மறு வாழ்விற்கான மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புற உலக சிந்தனையற்ற குழந்தைகள், ஒளி,சத்தம் மற்றும் தொடுதலுக்கு மிகுந்த உணர்திறன் அல்லது குறைந்த உணர்திறன் கொண்டவர்களுக்கு பயிற்சி பொருள் பெட்டகம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்க 19 மாவட்டங்களுக்கு தமிழக அரசு தற்போது பொருட்களை விநியோகம் செய்துள்ளது. கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டோக்கன் தாறோம்….! ”ஒரு புல் மட்டும் வாங்கிக்கோங்க” சேலத்தில் அதிரடி முடிவு ..!!

சேலத்தின் ஓமலூரில் டஸ்மார்க் கடையில் ஒருவருக்கு ஒரு புல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று முடிவெடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மேலும் நீடித்தால் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்: புதுச்சேரி முதல்வர் ..!

மே.17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிசாலைகள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. 21 நாட்களை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சத்தியம் பண்ணுனீங்க….! ”யாருடைய தேவை இது” அதிமுக மீது பாய்ந்த கமல் …!!

மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது – நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம்… அரசு தகவல்..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த […]

Categories
சேலம் மாநில செய்திகள்

நாளை முதல் விற்பனை….! ”சேலத்தில் எல்லாம் தயார்” பணிகள் மும்மரம் …!!

மதுபானக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில் டாஸ்மாக்கை நிறுவனம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமாக 216 மதுபான கடைகள் இருக்கிறது. இதில் நகரப் பகுதிகளில் மட்டும் 67 கடைகள் இருக்கின்றது. இந்த 216 கடைகளில் 48 கடைகள் தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்பதால் அந்த 48 கடைகளைத் தவிர மீதமுள்ள 168 கடைகள் திறப்பு அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. சேலம் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் இருக்கக்கூடிய மதுபானக் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

எஞ்சியுள்ள 11ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது: அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் 11ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு இன்று காலை 11 மணிக்கு நியூபாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல நூலங்கங்களில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க துறை ரீதியாக […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம்: தமிழக அரசு

வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் என தமிழக அரசு பிற மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. வெளிமாநிலம் செல்பவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் அல்லது தனிநபர் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பம்..!

சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில மரணங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு இடங்களில் தங்களை மீட்கக்கோரி இணையதளத்தில் […]

Categories
அரசியல்

‘ஊரடங்கு, முழு ஊரடங்கு’ என அரசு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது: ஸ்டாலின்!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், எல்லாம் சரியாகி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக அவர் […]

Categories
அரசியல்

“மனசு வந்து அந்த முடிவு எடுக்கல”… மது விற்பனைக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். மேலும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்ட பொழுது, மத்திய அரசு மதுபான […]

Categories
தேசிய செய்திகள்

40 நாட்களுக்கு பிறகு மதுவிற்பனை… “ஒரு ஊரே கியூ-ல நிக்குது”: கேள்விக்குறியில் சமூக இடைவெளி..!

ஆந்திராவின் சித்தூரில், மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். மேலும் சமூக இடைவெளி என்பது சுத்தமாக கடைபிடிக்கவில்லை. நாடு முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை: ஆட்சியர் கந்தசாமி உத்தரவு..!

சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் இன்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாகி ஊரடங்கு அமல்படுத்தட்ட நிலையில், கல்வி நிறுவனங்கள், கல்லுரிகள், வணிக […]

Categories
அரசியல்

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தால் கடுமையான நடவடிக்கை… அமைச்சர் காமராஜ்

அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர் பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு கொள்ளளவு வசதி இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சேமிப்பு நிறுவன கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து வங்கி மூலம் கடன்பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக திறக்கப்பட்ட சலூன் கடை… சீல் வைத்த அதிகாரிகள்…!!

ஊரடங்கு தடையை மீறி  திறக்கப்பட்ட முடி திருத்தும் கடைக்கு மண்டல அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர் தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதிலும் சென்னையில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொற்று பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திருவொற்றியூர் மாணிக்கம் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் பப் திறந்திருந்ததா?… சுற்றி வளைத்த போலீஸ்… நள்ளிரவில் சிக்கிய 8 பேர்..!

ஊரடங்கு சமயத்தில் விதிமுறையை மீறி பப் முன்பு கூடியிருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிரித்தானியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வருவதற்கும்  பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் சினிமா தியேட்டர், பப், மால் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கென்ட் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும். 1000 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது… 280 லிட்டரை கீழே ஊற்றி அழித்த போலீசார்!

பெரம்பலூரில் கள்ள சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்த போலீசார் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்துள்ளனர்  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் ஒரு மாதத்திற்கு மேலாக மூடியே உள்ள நிலையில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் நடந்து வருகின்றது.அவ்வகையில்  பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் செல்வகுமார், மயில்வாகனன் ஆகிய இருவர் மூர்த்தி என்பவரது காட்டில் வைத்து நாட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எரிசாராயம் காய்ச்சிய 6 பேர் கைது… “440 லிட்டர் பறிமுதல்”… காவல்துறை அதிரடி!

கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கத்துடன் மதுவிலக்கு காவல்துறையினர் ரேவதி […]

Categories
அரசியல்

மே 4 முதல் எது இயங்கும்? எது இயங்காது?

மே 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் எது இயங்கும் ? எது இயங்காது என தெளிவாக பார்த்து விடலாம். தமிழக அரசின் அறிவிப்பு ( தளர்வுகள் ) அத்தனையும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. மற்ற பகுதிகளுக்கு தான் தளர்வு. தமிழக அரசு என்று சொல்லி இருக்காங்க என்றால் சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதி, சென்னை காவல்துறை உட்படாத மாநிலத்தின் மற்ற பகுதி என இரண்டாக பிரித்து உள்ளார்கள். சென்னையில் எது இயங்கும் ? அத்தியாவசிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன ? ஆனாலும் சரி….! ”இந்த 11 மட்டும் கிடையாது” அரசு போட்ட உத்தரவு ….!!

தமிழகம் முழுவதும் மே 17ஆம் தேதி வரை சில தளர்வுகள் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தில் மே 17ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு 11 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சொல்லிய மத்திய அரசு…! ”மீறிய தமிழக அரசு” செம மகிழ்ச்சியில் மக்கள் ….!!

ஊரடங்கில் மத்திய அரசு அனுமதித்த அதே தளர்வுகளுடன் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதே நேரத்தில் நேற்று மத்திய அரசு கொடுத்த சில தளர்வுகள் பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 17 வரை உள்ள கட்டுப்பாடு தளர்வுகள் என்ன? எந்த தொழில்களுக்கு அனுமதி?…. அறிக்கை வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஊரடங்கு தளர்வு […]

Categories
உலக செய்திகள்

தாயைப்போல பிள்ளை… வீடு வீடாகச் சென்று… ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் குட்டி இளவரசி!

ஊரடங்கால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டிற்கு நேராக சென்று உணவு பொட்டலங்களை பிரிட்டிஷ் குட்டி இளவரசி சார்லட் வழங்கியுள்ளார் எத்தகைய இக்கட்டான சூழலாக இருந்தாலும் தந்தை தாய் போன்று களத்தில் இறங்கி பணியாற்றுபவராகவே இருக்கிறார்கள் கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியின் பிள்ளைகள். பெற்றோர் பிள்ளைகளின் உதவியுடன் பாஸ்தாவை வீட்டிலேயே தயார் செய்து குட்டி இளவரசரின் உதவியுடன் பொட்டலங்களாக  கட்டியிருக்கிறார்கள் இளவரசர் வில்லியம் குடும்பத்தார். பின்னர் ஊரடங்கால் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல் இருக்கும் முதியோர் உள்ளிட்டவர்களுக்கு அந்த உணவு பொட்டலங்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்ட முதியவர்… வாட்ஸ்அப்பில் வந்த தகவல்… ஓடோடி வந்து உதவிய கலெக்டர்!

குதிரையை வைத்து சம்பாதித்து வந்த முதியவர் ஊரடங்கினால் உணவின்றி தவிப்பதாக வாட்ஸ்அப்பில்  கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆட்சியர் முதியவருக்கு உதவி புரிந்துள்ளார் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வேலையின்றி வருமானமின்றி பலதரப்பட்ட மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். அவ்வகையில் மதுரை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில் குதிரை வளர்க்கும் குதிரை காந்தி என்ற முதியவர் தனது மூன்று குதிரைகளோடு வாழ்ந்துவருகிறார். குதிரைகள் மூலம் கிடைத்து வந்த வருமானத்தில் குதிரை காந்தி தனது மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

துட்டு இல்ல… “சாப்பாட்டுக்கு வழியில்ல”… சைக்கிளிலேயே உ.பி செல்லும் வட மாநிலத்தவர்கள்!

வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் உணவு, பணம் இல்லாததால் சைக்கிளிலேயே கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக எச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து பணிநிமித்தம் இடம்பெயர்ந்தவர்கள் உண்ண உணவின்றி வேலை இன்றி தவித்து வரும் சூழல் உருவாகியுள்ளது. போக்குவரத்து வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் ஆங்காங்கே சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊருக்கு […]

Categories
உலக செய்திகள்

மணிக்கணக்கில்… நீண்ட வரிசையில் சாப்பாட்டுக்காக நிற்கும் மக்கள்!

தொடர் ஊரடங்கால் வறுமையில் இருக்கும் தென்னாப்பிரிக்க மக்கள் உணவுக்காக இரண்டரை மைல் தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இன்றி பல மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கினால் வறுமையில்  சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டரை மைல் தூரத்திற்கு வரிசையில் உணவுக்காக வெகுநேரம்  காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கிற்கு மிகவும் அருகில் அமைந்த செஞ்சுரியன் நகரில் ஐந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”மதுக்கடைகளை திறக்கலாம்” மத்திய அரசு உத்தரவு ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிவப்பு மண்டலங்களுக்கு விதிக்கப்படும் தடைகள் ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் சைக்கிள் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுல கொடுமை பண்றாங்க…. வந்து என்னனு கேளுங்க…. 5 வயது சிறுவன் போலீசில் புகார்….!!

டியூஷன் போகச் சொன்ன பெற்றோர்களை காவல்துறையினரிடம் சிறுவன் சொல்லிக்கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் ஊரடங்கு. மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் ஒருவன் தன்னை டியூசனுக்கு போகச்சொல்லி பெற்றோர்கள் வலியுறுத்துவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் மீது புகார் அளித்தது மட்டுமல்லாமல் காவலர்களை கையோடு தனது வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பெற்றோர்களை சராமாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்… “சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள்”..!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 38வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வருவாய் ஈட்ட முடியாவிட்டால்… “அரசு ஊழியர்களின் சம்பளம் கட்”: புதுச்சேரி அரசு கொடுத்த ஷாக்..!

புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் ஏற்படும் துயரம்”… பட்டினி கிடந்து பிள்ளைகளை காப்பாற்றும் தம்பதி!

கொரோனா தொற்று ஊரடங்கால் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர்கள் பட்டினி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்க போராடி வருகின்றனர். இதுகுறித்து தெற்கு லண்டனை சேர்ந்த அமி ஸ்மித், மார்க்கஸ் தம்பதியினர் கூறும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பா?… டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]

Categories
அரசியல்

மே 3-க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

மே 3ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நிதி துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

உலகெல்லாம் ஊரடங்கு…. வந்துவிட்டது ரம்ஜான் நோன்பு…. என்ன செய்ய வேண்டும்…?

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது ஆனால் கொரோனா தொற்று பரவலினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டின் மத்திய அரசும் நமது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குற்றவியல் நீதிமன்றங்களின் உத்தரவு படி, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்கலாம்: ஐகோர்ட் கிளை..!

பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்ற சொத்து அறைகளில் உள்ள மதுபானங்களை அளிப்பது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக வளாகங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…!

பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். தெலுங்கானாவின் லிங்கம் பள்ளியில் தவித்த சுமார் 1,200 தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த மாநிலமான ஹாதியாவுக்கு சுமார் 24 பெட்டிகளை கொண்ட ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வர அதிகாரி நியமனம்..!

வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமித்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில கட்டுப்பாடுகளுடன்….! ”ஊரடங்கு தளர்வு” எதிர்பார்ப்புடன் மக்கள் ….!!

தமிழகத்தில் ஊரடஙகை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் முதல்வருடன் ஆலோசைத்த மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் உடன் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டது. ஆலோசனை முடிவில் பல்வேறு விதமான பரிந்துரைகளை மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசு அளித்தது. அதனடிப்படையில் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகவும் அதிகரித்து இருப்பதாகவும், குறிப்பாக ஊரடங்கு தளர்வை படிப்படியாகத்தான் பண்ண முடியுமே தவிர, ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி..!

புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” வெளிமாநில பொதுமக்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் மே 3ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார். நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் […]

Categories

Tech |