Categories
கல்வி சற்றுமுன்

CBSE 10,+12 தேர்வு அட்டவணை இன்று மே 18இல் வெளியீடு …!!

CBCSE 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொத்தேர்வின் […]

Categories
Uncategorized அரசியல்

பூரண மதுவிலக்கு என்பதை உடனடியாக அமல்படுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

டாஸ்மாக்கை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் பணம் கட்டி உணவு வழங்கும் மகத்தானபணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தலா 3 […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை!!

அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் தற்போது பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடித்திருத்துவோர் அனைவருக்கும் ரூ.2000 – முதல்வர் அறிவிப்பு

முடிதிருத்துவோர் அனைவருக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பல்வேறு விதமான அம்சங்களை கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இரண்டு தவணை ஆயிரம், ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முடிதிருத்தும் நல வாரிய உறுப்பினராக உள்ள 14, 660 நபர்களுக்கு இரண்டு தவணையாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்க கூடிய முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் இன்று 4ஆம் கட்ட அறிவிப்பு …!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 4ஆம் கட்ட அறிவிப்பை வெளியிடுகின்றார். கொரோனா பாதிப்பால் 20லட்சம் கோடி நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை 3 கட்டமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் தவிர மிகவும் முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் விவசாய சந்தை நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும், சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் நிதி அமைச்சர் […]

Categories
அரசியல்

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும். அனைத்து குரூப்-ஏ அலுவலர்களும், தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களும் வாரத்தில் 6 நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்று அரசு சொல்லியுள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு , இரண்டு இரண்டு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அந்தந்த பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு… ஒரு அறைக்கு 10 மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளியிலே எழுதலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொருத்தவரை வைக்கும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 825 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருசில தேர்வு மையங்களில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு இருக்கக்கூடிய பள்ளிகளின் எண்ணிக்கை என்று பார்த்தோமானால் சுமார் 12 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வேறு வேறு தேர்வு மையங்களுக்குச் செல்லும் போது ஒரு […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அசாம் அரசு கோரிக்கை!!

நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி அசாம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா நம்மை விட்டு போகாது” உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!

கொரோனா தொற்று எச்ஐவி போன்று உலகை விட்டு எப்பொழுதும் போகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் முடங்கிப்போன பொருளாதாரத்தை காப்பாற்றவும் தயாராக இருக்கும் நிலையில் கொரோனா தொற்று உலக மக்கள் மத்தியில் தங்கிவிடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் கூறியிருப்பதாவது, “மனித சமூகங்களில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை: ஆம்னி பேருந்து சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு!!

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து இதுவரை வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு கூறவில்லை என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா காலத்தில் திருட்டு….! அரசு பள்ளிக்கு வந்த சோதனை…!!

 ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய திருடர்கள்…! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே P.புதுப்பட்டி என்ற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு  காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளி வளாகம் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அதற்காக திட்டத்தை தீட்டி இருக்கிறது. சில […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தினமும் ரூ.200 வழங்க தமிழக அரசு உத்தரவு!

ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34,000 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் கிட்டத்தட்ட 24,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இருமடங்காக உயர்கிறது ஆம்னி பேருந்து கட்டணம்: ஒரு கி.மீக்கு ரூ.3.20 ஆக கட்டணம் நிர்ணயம்!!

ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தகவல் அளித்துள்ளார். ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் சேவை ரத்து: மத்திய ரயில்வே!!

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 30 வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதேசமயம் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும்: புதுச்சேரி முதல்வர்!

தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 வது நாளாக அமலில் உள்ளது. இதை நிலையில், மத்திய அரசு வழிகாட்டுதல் படி அனைத்து மாநிலங்களிலும் சில ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் வழக்கம்போல் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன்கடை, பேக்கரி, ஓட்டல்கள், எலக்ட்ரிக்கல், டூவீலர் மெக்கானிக், செல்போன் கடைகள் என […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு!!

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். வாணியம்பாடியில் கடந்த 12ம் தேதி காலையில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களின் பழங்களை வீதியில் வீசியும், தள்ளுவண்டிகளை நகராட்சி ஆணையர் கவிழ்த்து விட்டார். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுப்பது பொதுமக்கள் கையில் தான் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேச்சு!!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி நானே இறங்குறேன்…! ”அரசை செயல்பட வைக்கிறேன்” ஸ்டாலின் தடாலடி ….!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக கட்சி தொண்டர்கள், மக்களிடம் பேசினார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று ட்விட்டர் வாயிலாக பேசினார் அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கின்றது. இதனால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யனும் என்ற நல்ல நோக்கத்துக்காக தான் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கினேன். மளமளவென போன் வந்துச்சு: அன்றாட தினக்கூலிகள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றேன் – தொண்டர்களால் மெர்சலான ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக கட்சி தொண்டர்கள், மக்களிடம் பேசினார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று ட்விட்டர் வாயிலாக பேசினார் அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கின்றது. இதனால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யனும் என்ற நல்ல நோக்கத்துக்காக தான் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கினேன்.  அன்றாட தினக்கூலிகள், அமைப்பு சாரா பணியாளர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 4000 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்: மத்திய உள்துறை தகவல்!!

VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 […]

Categories
மாநில செய்திகள்

வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் இ-பாஸ்: தமிழக அரசு விளக்கம்!

வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சந்தேக தன்மை உடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுகிறது என்றும், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

4வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பா?: பிரதமர் தலைமையிலான மாநில முதல்வர்கள் ஆலோசனை தொடங்கியது!!

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனாதடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன் மற்றும் உயரதிகளரிகளும் […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்!!

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து இதுவரை 8 சிறப்பு ரயில்கள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கிற்கு பின் கார் வைத்திருப்போர் கவனத்திற்கு….!!

ஊரடங்கில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து விளக்கவே இந்த தொகுப்பு. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனால் அவரவர் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவானது. அன்றாடம் இயக்கப்பட்டு வந்த வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வரும் 17 ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் 45 நாட்களுக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை முடிச்சிருவோம்…! ”நான் சொல்லுறது சரி தான” மோடி இன்று ஆலோசனை …!!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 67,161 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,969 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது.முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஊரடங்கை பயன்படுத்திய இந்தியருக்கு சிறை தண்டனை …!!

அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்த குற்றத்திற்கு இந்தியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்காவில் கொரோனா தொற்று  பரவலை தடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியரான ராஜிந்தர் சிங் என்பவர் அப்னா பஜார் என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை பயன்படுத்தி பொருட்களை 200% விலைகளை உயர்த்தி மக்களிடம் விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

54 நாள் போதும்…! ”நைட் போட்ட உத்தரவு” காலி ஆன ஊரடங்கு …!!

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து சென்னை, செகந்திராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளை மாலை 4 மணிக்கு டிக்கெட் புக் செய்யப்படும் – ரயில்வே துறை அறிவிப்பு …!!

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து மேற்கு வங்க மாநிலம், பாட்னா பிலாஸ்பூர்,  புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மே 11ஆம் தேதி முதல் எது இயங்கும்? எது இயங்காது?

தமிழகத்தில்  மே 11-ம் தேதி அதாவது திங்கட்கிழமையில் இருந்து எது  இயங்கும்? எது இயங்காது என்று  தெரிந்து  கொள்ளலாம். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடை என்று எடுத்துக்கொண்டால், அதாவது காய்கறி, மளிகை கடை இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அந்த கடை செயல்படலாம். தனிக்கடைகள் நேரம் அதிகரிப்பு பெரிய பெரிய ஷாப்பிங் மால் நிறைய கடைகள் இருக்கும். அதை தவிர […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,786 ஆக உயர்வு..!

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,786 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனாவுக்கு 1,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 46வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு […]

Categories
அரசியல்

டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு!!

ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன செய்வாரோ அதைத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை தமீமுன் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” நாட்டு மக்கள் விரும்புவதைத் தான் முதலமைச்சர் விரும்புவதாக கூறினார். டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், டாஸ்மாக் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் உயர்மட்டக்குழு அமைப்பு..!

பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிற்கு பின் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை வழங்க இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஊரடங்கிற்கு சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் வாய்ப்புகளை அறிய செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ரங்கராஜன் தமலையிலான குழு 3 மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

மே 11ம் தேதியில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன? : தமிழக அரசு அறிக்கை வெளியீடு!!

நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு, * சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை காய்கறி கடைகள் இயங்க அனுமதி: தமிழக அரசு!!

தமிழகம் முழுவதும் மே 11 தேதி முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகம் முழுவதும் டீ கடைகளை திறக்கலாம் – தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை  தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னையை தவிர பிற இடங்களில் வரும் 11 ஆம் தேதி முதல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புறாவால் வளர்ந்த காதல்…! ”சேர்த்து வைத்த ஊரடங்கு” பூட்டிய கோவிலில் கல்யாணம் ….!!

ஊரடங்கால் சந்திக்க முடியாமல் இருந்த காதலர்கள் பூட்டிக்கிடந்த கோவில் முன்பு திருமணம் செய்துகொண்டு காவல்துறையில் தஞ்சமடைந்துள்ளனர் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ் என்பவர் புறா வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஞாயிறுதோறும் பொன்மலை பகுருதியில் நடக்கும் புறா சந்தைக்கு அசாத் பிரின்ஸ் சென்ற பொழுது போகும் வழியில் இருக்கும் காட்டுரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் ஆனாலும் விடாதீங்க….! ”எல்லா உங்க கைக்கு வந்துரும்” இது ரொம்ப முக்கியம் …!!

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக்  கடைகள் திறப்பதால் பல்வேறு விதமான பின்விளைவுகள் நேரிடுகின்றது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு முடியும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புட்டு புட்டுனு வைக்கப்பட்ட ஆதாரம்…. ! மொத்தமாக ஆப்பு வைத்த ஐகோர்ட் …!!

தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கலாம் என்று நேற்று முன்தினம் சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று தமிழக அரசு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் ஆதார் அட்டை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை மற்றையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை 17 தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மக்கள் நீதி […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால் கொரோனா பாதிப்பு தீவிரமடையும்: மத்திய சுகாதாரத்துறை!!

ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை பற்றி பேசும் போது, ​​நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வைரஸுக்கு எதிரான தடுப்பு வழிகாட்டுதல்கள் நடத்தை மாற்றங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த காலகட்டத்தில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவதிலும், செய்யக்கூடாதவைகளை புறக்கணிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்வதன் காரணமாக கொரோனா பாதிப்பு நாட்டில் உச்சமடைவதை தவிர்க்க […]

Categories
மாநில செய்திகள்

இந்த காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனடியா பாஸ் கொடுங்க…. பரிந்துரை செய்த ஐகோர்ட்

மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியுர் செல்ல உடனடியாக பாஸ் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவிடகொரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடபட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற காரணகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

ரூ. 2,28,000,00,00,000 இழப்பு….! கொரோனவால் வீழ்ந்த NO.1 பணக்காரர் …!!

கொரோனா ஊரடங்கால்ஐரோப்பியாவின் முதல் பணக்காரரான தொழிலதிபர் பொர்னார்டு அர்னால்டு ரூ. 2,28,000 கோடியை இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் மிரண்டு போயுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு மருந்து இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் முடங்கி வைத்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் வர்த்தக சந்தையில் அதன் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

துபாயில் இருந்து முதற்கட்டமாக சென்னை அழைத்துவரப்படும் 177 தமிழர்கள்..!

இந்தியர்களை அழைத்து வர துபாய் சென்ற விமானம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை வருகிறது. சென்னைக்கு வரும் விமானத்தில் 177 பயணிகள் துபாயில் இருந்து அழைத்துவரப்பட உள்ளனர். அதேபோல, 235 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் டெல்லியில் தரையிறங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து […]

Categories
அரசியல்

நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி கல்லாகட்டிய மது விற்பனை…. 43 நாட்களுக்கு பிறகு செம வசூல்..!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மதுபானங்கள் ரூ.170 கோடிக்கு விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை நேற்று நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை விற்பனையாகும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே மாதத்தில்…! ”2,00,00,000 பேர் வாழ்க்கை ஸ்வாகா” கதறப்போகும் அமெரிக்கர்கள் …!!

கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் மட்டும் 2 கோடி மக்கள் வேலை இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்ததோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் தாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா தொற்றினால் அதிக அளவு பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்று […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,743 பேர் 13-60 வயதிற்குட்பட்டவர்கள்: சுகாதாரத்துறை..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,102 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை, 1,92,574 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மொத்தம் 52 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்கள் 36 மற்றும் தனியார் பரிசோதனை மையங்கள் 16 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 3,953 பேர் கொரோனா தனிமை முகாமில் கண்காணிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளதா […]

Categories
அரசியல்

ஆதார் வேண்டாம்….! ”ப்ளீஸ் அனுமதி கொடுங்க” அரசு  முறையீடு …!!

மதுக்கடைகளில் ஆதார் கட்டாயம் என்பது வேண்டாம் என்று உத்தரவிடக் கோரி தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் மதுக்கடைகள்  திறந்ததற்கு தடைவிதிக்கமுடியாது என்று நேற்று சென்னை தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் மதுக்கடைகளில்  டிஜிபி பிறப்பித்த உத்தரவு, அனைத்து நிபந்தனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதில் குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்ற கவனித்திருந்தால் டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்படும் என்று தெரிவித்தது. குறிப்பாக கூட்டத்தை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து விட்டு மதுபானங்களை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்க குடும்பம் தானே…! ”நியாயமா பேசுங்க” விளாசிய செல்லூர் ராஜீ ..!!

தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் […]

Categories
அரசியல்

மது விற்பனையை எதிர்க்கும் திமுகவின் குடும்பத்தினர் நடத்தும் மது ஆலையை மூடத்தயாரா? : செல்லூர் ராஜு

மது வேண்டாம் எனக்கூறும் திமுகவினர் அவர்களது குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூடத்தயாரா? என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏன்? இப்படி பண்ணுறீங்க….! ”மது நமக்குத் தேவைதானா” விஜயகாந்த் கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories

Tech |