Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்க அரசிடம் பரிந்துரை… நிபுணர்கள் குழு..!!

கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்கவும், மேலும் தளர்வுகளை குறைக்கவும் தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், சென்னையில் தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருவதாக தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு… 17ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்… உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!!

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்து மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பலர் வருவாய் இழந்து வறுமையில் வாடியுள்ளனர். குறிப்பாக குறைந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிஸ்டத்தில் குறைபாடு இல்லை…. கையாள்வதில் ஒத்துழைப்பு வேண்டும் – அமைச்சர் வேதனை …!!

சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். சென்னை அயனாவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  சென்னையில் 85 லட்சம் பேர் இருக்காங்க. தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்கான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் ஒரு செக்போஸ்டில் எல்லையில் பாருங்கள்…  நம்ம காவல் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்திய நாடுகள்…. கொரோனா பிடியில் சிக்கிய துயரம் …!!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள்  மூலமாக அறியப்படுகின்றது கொரோனா தொற்றினால் உலக நாடுகளில் இருக்கும் 78 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்த இருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலைதூக்கிய கொரோனா… சீனாவில் அடுத்த ஊரடங்கு…. அதிர்ச்சியில் சீன அதிபர் ஷி ஜின் பிங் ….!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா  தொற்றை பல நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது மீண்டும் தொற்றின் தாக்குதலை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தலைநகர் பீஜிங்கில் நேற்று தொற்றினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உட்பட அந்நாட்டின் புதிதாக 10 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு அரசு கருதி வந்த நிலையில் புதிதாக 10 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.66 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,27,096 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் ஊரடங்கு என்று வதந்தி பரப்பியவர்கள் மீது பாய்கிறது வழக்கு…!!

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு என வதந்தியை பரப்பியவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் சென்னையில் முழு ஊரடங்கு என்ற செய்தி பரவியதை தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழக முதலமைச்சரிடம் இது குறித்து கேட்க அதற்கு தமிழக முதலமைச்சர் அளித்த பதில், “சென்னையில் மீண்டும் ஊரடங்கு என்பது தவறான செய்தி. வாட்ஸ் அப்பில் நானே பார்த்தேன். என்னுடைய பெயரில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. ஊரடங்கு நீட்டிக்கப்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை திரும்ப கொடுங்க…. அரசு நடவடிக்கை எடுங்க… மகிழ்ச்சியான செய்தி …!!

ஊரடங்குகாலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான கட்டணத்தை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டணத்தை பயணிகளுக்கு திரும்பச் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் விசரனை இன்று நடைபெற்ற போது, ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஊரடங்கால் விமான நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளது, எனவே […]

Categories
Uncategorized

உலகிலேயே ஊரடங்கை இத்தனை ஓட்டை ஒடிசல்களோடு அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம்: ஸ்டாலின் காட்டம்!!

பலி எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.சென்னையில் மட்டும் 279 பேர் பலியாகியுள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5,000 அரசு வழங்க வேண்டும். தங்களது தேவையை கவனித்து செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் மக்களிடம் ஏற்படுத்துங்கள் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100% உறுதி…. முழு ஊரடங்கு இல்லை…. சென்னையிலிருந்து வேறு ஊருக்கு செல்லலாம்…. தமிழக அரசு விளக்கம்….!!

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல விரும்புவோருக்கான இ பாஸ் நிறுத்தப்படவில்லை என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்தது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தற்போது ஊராடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்தி தவறானது – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்த நிலையில் அந்த செய்தியில் உண்மை இல்லை என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் தவறான செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: இனி வாரத்தில் 3 நாள்…. முழு கடையடைப்பு…!!

செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா…? நாளைக்குள் பதில் வேண்டும்….. உயர்நீதிமன்றம் உத்தரவு…!

சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா? என்பதை நாளைக்குள் தெரிவிக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ம் தேதி ஊரடங்கு உத்தரவானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இன்றுவரை ஐந்தாவது கட்டமாக அது அமுலில் இருந்தபோதிலும், ஒரு சில தளர்வுகளுடன் பொதுமக்கள் வெளியே சுதந்திரமாக நடமாட தொடங்கினர். கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த காலத்தில், ஊரடங்கை கடுமையாக்கி விட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களை இப்படி நடமாட விடுவது மிகப்பெரிய ஆபத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை…. ஐசிஎம்ஆர் விளக்கம்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பது அவசியம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொரோனவால் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, குடிசை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 நாளுக்கு 1 முறை தான்…. 2வது முறை வெளியே வந்தால் 14 நாட்கள் தனிமை…. அமைச்சர் எச்சரிக்கை….!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போர் ஒரு நாளுக்கு 1 முறை மட்டுமே வெளியே வர வேண்டுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல தளர்வுகள் தற்போது ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில்…. “முழுமையான ஊரடங்கு” மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் ஆலோசனை….!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் முழுமையான ஒரு ஊராடங்கை கடைபிடிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது உலக அளவில் தீவிரமடைந்து உள்ளது. இந்தியாவிலும் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத இந்த வைரஸ், தற்போது இந்திய மக்களை ஆட்டம் காணச் செய்துள்ளது. இந்த பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக கருதப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கானது இந்தியாவில் ஐந்தாவது கட்ட நிலையை தாண்டியபோது சில விதிமுறைகளின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் இங்கிலாந்துக்கு புதிய சிக்கல்…. நிபுணர் எச்சரிக்கையால் உற்றுநோக்கும் உலக நாடுகள்…!!

கொரோனாவால் இங்கிலாந்து மக்கள் மத்தியில் பெரும் கலவரங்கள் வெடிக்கக் கூடும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா தொற்றின் பாதிப்புகளால் இந்த கோடையில் இங்கிலாந்து நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து வரும் சமூக உளவியல் பேராசிரியர் கிளிபோர்ட் ஸ்டாட் கூறுகையில் “அதிகப்படியான வேலை இழப்புகள் இன மற்றும் பொருளாதார சமத்துவமின்மை பற்றிய கவலைகளால் இனி வரும் மாதங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இருக்கும்…. சீக்கிரமா முடியாது…. 15 நாடுகளில் இந்தியாவும் ஓன்று…..!!

ஊரடங்கு தளர்த்துவதால் ஆபத்தில் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதிலும்  71,72,874 பேர் பாதிக்கப்பட்டு 4,08,243 உயிரிழந்துள்ளனர். தொற்று பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதாரம் பாதிக்கப்படுவதினால் பல நாடுகளில் ஊரடங்கை தளர்த்தி மீண்டும் மக்கள் வேலைக்கு செல்ல வழிசெய்துள்ளனர். இந்தியாவிலும் உணவகங்கள், மால்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 1ஆம் தேதி ஊரடங்கு […]

Categories
சேலம் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்…!!

கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் சுமார் 75 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை முதல் […]

Categories
உலக செய்திகள்

நாம் ஒரு ஏழை நாடு….. வேற வழியில்லை… கதறும் இம்ரான்கான்….!!

பாகிஸ்தான் ஏழ்மையான நாடாக இருக்கும் போது ஊரடங்கு தளர்த்துவதை தவிர வேறு வழியில்லை என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று பாகிஸ்தானில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தி இருப்பது ஆபத்தானது என பல தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கை  தளர்த்தியது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கம் கூறியுள்ளார். அதில், “ஊரடங்கு அமல் படுத்துவது கொரோனா தொற்றிற்கு தீர்வாக அமையாது என்பதை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் தனியார் பள்ளிக்கு சீல்… 6ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தியதால் பரபரப்பு!!

கோவை சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற்றது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் அதிகாரிகள் அப்பள்ளியை மூடி சீல் வைத்துள்ளனர். கோவை சவுனால் அப்பகுதியில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த பள்ளியில் நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக காணொளிகள் வெளியானது. […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையிலும் தமிழகத்தில் நாளை வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்படாது என தகவல்!!

நாடு முழுவதும் நாளை முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் வழிப்பாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை. எனவே நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நோய் தொற்று குறையாக காரணத்தால் நாளை வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிப்பாட்டு நெறிமுறைகளை தமிழகத்தில் வெளிப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.68 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,94,681 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும்… ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்!!

தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இவ்வாறு தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் 50% வாடிக்கையாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்நற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

கடைகள், வணிக நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!!

முகக்கவசம் அணியாதவர்களை கடைகளில் அனுமதிக்கக்கூடாது என அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தளர்வுகள் காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் திறப்பு”.. முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்!!

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை பொறுத்தவரை, முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கேட்டபின் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி: முதல்வர் நாராயணசாமி!!

புதுச்சேரியில் வரும் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேபோல வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் திறக்கப்பட்டு 50% பேர் உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போதிய வருவாய் இல்லை… கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் பாதியாக குறைப்பு?

போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

மே6 முதல் ஜூன் 2 வரை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1.26 லட்சம் பேர்…!!

மே மாதம் 6ம் தேதியில் இருந்து ஜூன் 2ம் தேதி வரை வெளிமாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் தமிழகம் வந்துள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில், அரசு பேருந்துகள், விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு பேருந்துகள் மூலம் 35,034 பேர், சொந்த வாகனங்கள் மூலம் 76,589 பேர், ரயில் மூலம் 6,930 பேர், விமானங்கள் மூலம் 7,532 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 31,881 பேர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பா 8 அடி பாஞ்சா…. இவரு 16அடிக்கு மேல …. புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை கொரோனா சிகிச்சை பெற்றுவரும் அன்பழகனுக்காக ஒன்றை வெளியிட்டுள்ளார்.  சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் உடல் நலம் குறித்து தமிழக முதலமைச்சர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் திமுக தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

25 பள்ளியில் பணி…. 1 கோடி சம்பளம்….மோசடி செய்த உ.பி ஆசிரியை …!!

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணி புரிந்ததாக கணக்கு காட்டி அதற்கு ஊதியமாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அம்பேத்கார் நகர், பிரயாக்ராஜ், அலிகார் போன்ற பகுதிகளில் செயல்படும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை – அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவு …!!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பிலும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு பின் தாமாக முன்வந்து […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு செல்ல என்னென்ன கட்டுப்பாடு ?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் 11ம்தேதி முதல் அனைவரும் தரிசிக்கலாம் …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர், வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டு இருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் மத்திய அரசின் வழிகாட்டல் படி 8ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதே போல் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது வெளியூர் பக்தர்களுக்கு தரிசனம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுசா சொல்லாதீங்க… நிதியும் கொடுக்காதீங்க… மாஸ் காட்டும் மத்திய அரசு …!!

மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். அத்தகைய சூழ்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோதியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்ம் நிர்பார் பாரத் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஏதேனும் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ. 163 கோடி செலவிடப்பட்டுள்ளது – தமிழக அரசு பதில் மனு தாக்கல்!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ. 163 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு […]

Categories
அரசியல்

ரூ. 10,21,80,599 வசூல்…. ”மாஸ் காட்டிய தமிழக போலீஸ்” மொத்தமாக அள்ளியது …!!

தமிழ்நாட்டில் ஊரடங்கு மீறியவர்களிடம் அபராதமாக 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மீறியதாக இதுவரை 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரத்து 599 ரூபாய் அபராதம் விதித்து தமிழக போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளதாக  தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இதுவரை ஊரடங்கை மீறியதாக 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 லட்சத்து 48 ஆயிரத்து 456 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் – அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே …!!

சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் முன்பதிவு நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் இருக்கக்கூடிய சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், சென்னை பீச,  திருமயிலை, மாம்பலம், தாம்பரம், திண்டிவனம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் மார்ச் மாதம் 30ம் தேதி வரை ரிசர்வ் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதே போல ஏப்ரல் 1லிருந்து 14 வரை ரயில் டிக்கெட் புக் செய்தவர்கள் 12ம் தேதியிலிருந்து  பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

54 நாட்கள் மட்டும் கொடுங்க…”பின்வாங்கிய மத்திய அரசு” தனியார் ஊழியர்கள் ஷாக் …!!

பொதுமுடக்க காலத்தில் 100 % ஊதியம் வழங்குவது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொது முடக்க காலத்தில் நாடு முழுவதிலும் தொழில் நிறுவனங்கள் ஆங்காங்கே முடக்கப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் 100 சதவீத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. நிறுவனம் சார்பில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு தேர்வு வேண்டாம்…. களமிறங்கிய ஆசிரியர்கள்…. ஷாக் ஆன தமிழக அரசு …!!

10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி ஆசிரியர் சங்கங்கள் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பகவத் சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல வழக்காகதொடரப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு!

திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கானது ஜூன் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவிலை எப்போது திறக்கலாம் ? நாளை மறுநாள் ஆலோசனை …!!

தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை மறுநாள் தலைமைச்செயலர் ஆலோசனை’ நடைபெற இருக்கின்றது. மத வழிபாட்டுத்தலங்களை திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் சமயத் தலைவர்களுடன் நாளை மறுநாள் தலைமைச்செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்கின்றார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் பாட்டுகள்…. அதிமுக ஆட்சியின் இலட்சணம்…. அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் …!!

ஊரடங்கு 5.0 காலத்திலாவது  கொரோனாவை தடுத்து மக்களை காப்பாற்றுக என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   அதில், தமிழகத்தில் கொரோனா : தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தினமும் 500 – 1000 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்படுகின்றது. சுமார் 50 சதவீதம் பேர் இன்னமும் சிகிச்சையில் இருக்கின்றார்கள். இதுவரை 173 குடும்பங்களில் ஓர் உயிரை இழந்து பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடியின் பாட்டுகள்: கொரோனாவே தமிழகத்தில் இல்லை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர் விடுதிகள் ஜூன் 11-ல் திறப்பு

 தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள் ஜூன் 11ம் தேதி திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விடுதிகளில் காலை மாலை என இருவேளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என  சொல்லப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமனித இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியிலிருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு – 4.27 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5.88 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,42,618 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.8,36,77,004 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,638 […]

Categories
அரசியல்

உத்தரவு போட்ட அரசு…! ”ஷாக் ஆன மக்கள்” மீண்டும் பொதுமுடக்கம் …!!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவின் தாக்கத்தால் ஒட்டுமொத்த உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உள்ளதால் ஒட்டுமொத்த மக்களும் பொருளாதாரத்தை இழந்து நிர்கதியாக இருக்கின்றனர்.  தமிழகமும் இதே சூழ்நிலையில் தான் இருக்கிறது. தமிழகத்தில் மக்களின் பொருளாதார முற்றிலும் முடக்கப்பட்டதோடு, கொரோனாவின் தாக்குதல் வேட்டையும் தொடர்ந்து இருப்பது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது. பொருளாதார செயல்பாடு: கிட்டத்தட்ட நான்கு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கேஸ் போட்டுட்டாங்களே…. ! கேள்வி கேட்குதே என்ன பண்ண ? புலம்பும் எடப்பாடி …!!

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா ? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு பரபரப்புக்கு இடையே, எதிர்ப்புகளை கடந்து, தடையைத் தாண்டி, சட்டப்போராட்டம் நடத்தி தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறந்தது. அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மதுபானக்கடை மூடுவது அரசின் வருவாயை பெருமளவு பாதிக்கப்படுகிறது என்ற வாதங்களை முன்வைத்து தான் மேல் முறையீட்டில் மதுக்கடையை தமிழக அரசு திறந்தது நமக்கு தெரியும். இந்த நிலையில்தான் […]

Categories
தேசிய செய்திகள்

எவ்வளவு சொல்லியும் கேட்கல….! ”மாட்டி விட்ட மாநில அரசு” வேதனையில் மோடி …!!

மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசுக்கள் கேட்காததால் பிரதமர் மோடி வேதனையில் இருக்கின்றார். சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பிறப்பித்த நான்காவது ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதியோடு நிறைவடைகின்றது. 20 லட்சம் கோடி: […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குஷியான அறிவிப்பு….! ”இந்தியாவிலே நாம தான் இப்படி” அதிரடி காட்டும் தமிழகம் …!!

இன்று காலை தமிழக அரசு அதிரடியான, மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்த இரண்டு மாதங்களுக்கு தமிழக அரசு சார்பாக விலையில்லா ரேஷன் பொருட்கள் ஆனது ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்களை கொடுக்கப்படும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். வரும் 29, 30, 31 ஆகிய மூன்று தினங்களில் வீடு […]

Categories

Tech |