Categories
தேசிய செய்திகள்

“தீமையில் ஓர் நன்மை” நல்ல முன்னேற்றம்…. 2024 இலக்கை நோக்கி இந்தியா….!!

காற்றின் தரத்தில் 100 நாட்களில் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டிய ஊராடங்கால், இந்தியாவில் தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இயக்கங்கள் குறைவாகவே காணப்பட்டன. ஆகையால் இவற்றில் இருந்து வெளிவரும் புகையால் காற்றில் மாசுபாடு ஏற்படுவது என்பது குறைந்தது. இதனால் காற்றின் தரம் சிறிதுசிறிதாக உயரத் தொடங்கி 100 நாட்களில் நினைத்துப்பார்க்க முடியாத […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னலாடை கருவிகள் தேக்கம்….!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூலிழைகள் பட்டன் , ஜீப் உள்ளிட்ட  ஆடை தயாரிப்பு தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் சேர்க்கமடைந்துள்ளதால்  பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன் , ஜீப், லேஸ் உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகளில் இணைந்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீன ராணுவத்தின் அத்துமீறலில்  20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய அரசு 59 சீன […]

Categories
உலக செய்திகள்

“3,218 கிலோமீட்டர், 7 வாரம் ” குடும்பத்துடன் சேர மாணவனின் செயல்…!!

குடும்பத்தினருடன் சேர கல்லூரி மாணவன் 3218 கிலோமீட்டர் தூரம் 7 வாரங்கள் பயணம் செய்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று பரவலை தடுக்க பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வெளிநாடுகளுக்கு படிப்பதற்காகவும் பணிநிமித்தமாகவும் சென்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த க்லியான் என்ற மாணவன் 3218 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரீஸில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்வதற்கு முடிவு செய்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டு வாடகை – தமிழக அரசுக்கு காலக்கெடு…. அதிரடி காட்டிய நீதிமன்றம்…..!!

கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடர்ந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்த போது, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ஊரடங்கு அமல் இருக்கின்ற காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாமென்று அறிவித்திருந்தது. தமிழக அரசு இதற்கான ஒரு அரசு ஆணை பிறப்பிக்க […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவச உணவு …!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உததரவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் எல்லை […]

Categories
தேசிய செய்திகள்

இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும்: புதுச்சேரி முதல்வர்!

புதுச்சேரியில் ஜூலை 3ம் தேதி முதல் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள், தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூரில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: மேற்கு வங்கம் – 2021 ஜூன் வரை இலவச அரிசி – மம்தா அதிரடி அறிவிப்பு ..!!

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது நவம்பர் மாதம் வரைக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

80 கோடி குடும்பம்… ”ரூ.1,50,000,00,00,000 ஒதுக்கீடு…. 5மாசம் இலவசம்… அள்ளி கொடுக்கும் மோடி அரசு …!!

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை அறிவித்துள்ளார். இன்று காணொளி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மேலும் ஐந்து மாதங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.90,000,00,00,000 ஒதுக்கீடு… ”நவம்பர் வரை இலவசம்” மோடி அதிரடி அறிவிப்பு …!!

நவம்பர் வரை இலவச பொருட்கள் வழங்கப்படும் என்றும் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார். விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம். பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதி தான். பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கரீப்  கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுகின்றது.கொரோனா கால கட்டத்தால் கரீப்  கல்யாண் திட்டத்தின் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு பொருட்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரு இந்தியர் கூட பசியுடன் இரவு தூங்கச் செல்லக்கூடாது – பிரதமர் மோடி பேச்சு

கொரோனா ஊரடங்கு தளர்வு 2.0, இந்தியா சீன எல்லையில், சீன செயலிகளை தடை போன்ற சூழலில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். unlockdown 2.0 தொடங்கிவிட்டது. கொரோனவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது சகஜம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

கல்வி கட்டணத்தை கேட்காதீங்க….. தந்தா வாங்கிக்கோங்க…. தமிழக அரசு தகவல் …!!

கல்வி கட்டணம் செலுத்த பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தனியார் பள்ளிகளுக்கு பிரதான வருமானம் கல்வி கட்டணம் தான். அந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றால் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு விதி மீறல்… 16 கோடி ரூபாயை தாண்டிய அபராதம்… போலீசார் அதிரடி..!!

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இதுவரை 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 450 ரூபாய் அபராதம் வசூலானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தேவையின்றி மக்கள் வெளியில் வருவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தும் கைதுசெய்தும்  தண்டனை கொடுத்து வந்தனர். இந்நிலையில் 98 நாட்களை ஊரடங்கு கடந்த நிலையில் தடை உத்தரவை மீறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

4 மணிக்கு உரையாற்றும் மோடி….! என்ன பேசுவார் ? வெளியான தகவல் …!!

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உரையற்ற இருக்கின்றார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கபட்டுள்ள ஊரடங்கால் மீண்டும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ? சமூக இடைவெளி, முக கவசம் அணிவது மற்றும் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது என்று பல்வேறு விஷயங்களை பிரதமர் நரேந்திர […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 31 வரை இதுவெல்லாம் இயங்காது…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு …!!

பொதுமுடக்க தளர்வுகள் 2.O என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது முடக்கம் 2 தளர்வுகள் என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திறப்பதற்கான தடை ஜூலை 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கும் கல்வி நிறுவனங்கள்,  குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள், கோச்சிங் சென்டர் உள்ளிட்டவற்றிற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு… தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஜூலை 31ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களிலும், மதுரையிலும் ஜூலை 5ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதே வேளையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை …!!

பொதுமுடக்கம் குறித்து பிரதமர் மோடி நாளை மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார். நாட்டு முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் சில மாநில அரசுகளும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது.  உதாரணமாக தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடித்திருக்கிறது. இதேபோல மாநிலம் ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ….!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு …!!

பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், பிறகு மே 17ஆம் தேதி வரையும், பிறகு ஜூன் ஒன்றாம் தேதி என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7ஆவது முறையாக…. வேற வழி தெரியல…. இதான் முடிவு….. வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் பொதுமுடக்கம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகியுள்ளது  பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பொதுமுடக்கம் நீட்டிப்பு ? வெளியாக போகும் அறிவிப்பு…!!

பொது முடக்கத்தை நீடிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ள இருப்பதாகவும்,  இன்று மாலைக்குள் அதை அதிகாரபூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.  ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு இருக்கக்கூடிய கள நிலவரத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் […]

Categories
அரசியல்

ஊரடங்கு தீர்வல்ல….. இது மட்டும் தான் தீர்வு…. மருத்துவர் குழு தகவல்….!!

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை 5வது கட்ட நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கான காரணமாக பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து தமிழக மருத்துவர் குழு தகவல் ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அறிவிப்பு….!!

மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது ஜூன் 30 வரை ஐந்தாவது கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது ஜூன் 30-ஆம் தேதி அதாவது நாளை நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 15ஆம் தேதி வரை ஊராடங்கை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு கிடையாது? நாங்க ஏதும் சொல்லல…. ICMR தகவல்….!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க கோரி தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்டாலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கான குற்றச்சாட்டாக பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் சுற்றி திரிவது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் முழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொரு மாவட்டமும் எப்படி இருக்கு? நிலவரங்களுக்கு ஏற்ப ஊரடங்கு …!!

தமிழகத்தில் அடுத்த ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா ? போன்ற  விவாதங்கள் எழுந்த நிலையில் தற்போது ஊரடங்கு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக […]

Categories
அரசியல்

பெரும் நஷ்டம்….. ஊராடங்கால் ரூ 175,00,00,000 வருவாய் இழப்பு….!!

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் ரூபாய் 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆனது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என பொதுமக்கள் கூடும் பல இடங்கள் மூடப்பட்டிருந்தன. அதேபோல் பலருக்கு தொழில்கள் ஓடாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும், பலருக்கும், பல துறைகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோவில்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு என்பது கொசுவை கொல்ல கோடாரியை பயன்படுத்துவது போன்றது… நிபுணர்கள் குழு..!!

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. மணம், சுவையை உணரவில்லை என்றாலும் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை மருத்துவக் குழுவினர் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனையில் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை எனக் கூறியுள்ளனர். அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்து கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை… மருத்துவர்கள் குழு பேட்டி..!!

ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைக்கவில்லை என மருத்துவர் பிரதீப் கவுர் கூறியுள்ளார். கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என தெரிவித்துள்ளனர். இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை நிறைவு பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல.. மருத்துவ நிபுணர்கள் குழு..!!

கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொற்று அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இப்போதைக்கு இல்லை.. அமைச்சர் செங்கோட்டையன்..!!

தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் கல்வி தொடங்குவது குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும்.. முதல்வர் பதில்!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் 29ம் தேதி திங்கட்கிழமை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? 29ம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் முதல்முறையாக 3000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,977ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனோவால் 911 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 39,999 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 47,650 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜுன் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் உணவு இல்லை… வன்முறையில் இறங்கிய குரங்குகள்.. பதுங்கும் மக்கள்..!!

ஊரடங்கால் உணவு கிடைக்காத குரங்குகள் பசியால் வன்முறையில் ஈடுபட தொடங்கி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. தாய்லாந்தில் லோப்பூரி நகரம் பிரபல சுற்றுலாத் தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவு பொருட்களை சாப்பிட ஒரு குரங்கு கூட்டமே காத்திருக்கும். அதுவும் 10 அல்லது 20 குரங்குகள் அல்ல 6000 குரங்குகள் காத்திருக்கும்.  இந்நிலையில் கொரோனா  தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு இல்லை.  அதனால்  குரங்குகள் உணவு இன்றி வன்முறையில் ஈடுபடத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.15.17 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,23,920 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிமீறிய 43 கடைகளுக்கு சீல் – அதிரடி காட்டிய மதுரை மாநகராட்சி …!!

மதுரையில் பொது முடக்க விதிகளை மீறி செயல்பட்ட 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் பிறப்பிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் பறவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்  மக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குவதற்கு வெளியே வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு எதிரொலி” தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை… எதிர்நீச்சலடிக்கும் தனியார் பள்ளி முதல்வர்…!!

ஊரடங்கில் வேலை இல்லாமல் இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் சோர்ந்து விடாமல் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.  தெலுங்கானாவில் கம்மம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியின் முதல்வராக இருந்து வருபவர் ராம்பாபு மணிகார்.  கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளி கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் வேலை இல்லாமல் இருந்துவந்த ராம்பாபு என்ன செய்வது என திணறி  வந்துள்ளார். ஆனாலும்  சோர்ந்து போகாமல் சிற்றுண்டி கடை […]

Categories
அரசியல்

ரூ.1000 கொடுக்குறாங்க…. எல்லாரும் வாங்கிக்கோங்க…. வீடுவீடாக செல்லும் ரேஷன் ஊழியர்கள் …!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் பணி தொடக்கி நடைபெற்று வருகின்றது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருநகர சென்னை காவல் துறைக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  22ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 100 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்… முதல்வர் கூறிய விஷயங்கள் என்ன?

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் மேலும் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்துத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. அரசு சார்பில் 45, தனியார் சார்பில் 30 பரிசோதனை மையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

20% பேருக்கு மட்டுமே அறிகுறி…. அதிலும் 7%,8% பேருக்குத்தான் தீவிர பாதிப்பு… முதல்வர் பேட்டி

கொரோனா பாதிக்கப்படுபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20% பேருக்கு மட்டுமே அறிகுறி தெரிகிறது. அதிலும், 7% அல்லது 8% பேருக்குத்தான் தீவிட பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கடைகளில் பொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுக்கத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது… முதல்வர் பழனிசாமி..!!

சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கொரோனா நோய் தடுப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது தலைமையில் மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54% ஆக அதிகரித்துள்ளது. வீடு வீடாக சென்று நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வீதி வீதியாக ஒலிபெருக்கிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்… வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

வேலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஷோரூம்களும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இறைச்சிக் கடைகள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. வேலூர் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டாதி குறைக்கும் வகையில் இவ்வாறு நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜூன் 30 வரை கோயில்களுக்கு பக்தர்கள் வரத்தடை… கேரள அரசு அதிரடி உத்தரவு..!!

கேரளாவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர், கேரளா அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன் பிறகு, பிற மாநிலங்கள் மற்றும் பிற […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில்…. செம்மையான அறிவிப்பு… முதல்வருக்கு குவியும் பாராட்டு …!!

ஊரடங்கு காலகட்டத்தில் தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவு அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் வீரியம் மிக கடுமையாக இருக்கின்றது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் 12 நாட்களுக்கு சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜுன் 30ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களின் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதியோர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டில் கொரோனா….. ஊரடங்கு அவசியமில்லை…. முதல்வர் கருத்து….!!

கர்நாடகாவிற்கு இனி ஊரடங்கு தேவைப்படாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு குறைந்து காணப்படுவதால், ஐந்தாவது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் சில மாவட்டங்களில் மட்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடாகாவில் கடுமையான நடவடிக்கைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜூன் 19 முதல்…. வாகனத்தில் செல்ல தடை….. மீறினால் பறிமுதல்…. சென்னைவாசிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!

இம்முறை சென்னையில் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்கவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருந்தவரை கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. பின் 5வது கட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பலமாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனவே தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தபடவிட்டாலும், சென்னை உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும்… முதல்வர் கோரிக்கை!!

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு குறித்து முதல்வர்களுடன் மோடி 2ம் நாள் ஆலோசனை… தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்பு..!!

ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை […]

Categories
அரசியல்

“ஜூன் 19-30” விதிமுறை மீறினால்…. 14 நாள் தனிமைக்கு பிறகு சிறை…!!

ஊராடங்கை மீறினால் 14 நாள் தனிமைக்கு பிறகு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டது. ஐந்தாவது கட்ட நிலையில், தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேல் ஊராடங்கில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதனுடைய பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கபடவில்லை என்றாலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில இடங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் இல்லை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. இதனால் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை […]

Categories

Tech |