Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு – மாநிலம் முழுவதும் நடவடிக்கை ….!!

கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது. ஒரு மாநிலமும் தப்பாத வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேற்கு வங்கத்தின் நேற்று புதிதாக 2282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 44 ஆயிரத்து 769 ஆக உயர்ந்தது. இதில் 26 ஆயிரத்து 418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1147 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 204 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – இன்று மாலை 5 மணி வரை – அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு  காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதியும்,  JEE main தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரையும், JEE Advanced தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீட், JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.  முன் பதிவு செய்யப் பட்டவர்களின் ரயில் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் ரயில் கட்டண முன்பதிவு கட்டணம் வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . ஊரடங்கு காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்தால் முன்பதிவு செய்தவர்கள் மதுரை கோட்டயம் ரயில் நிலையத்தில் நாளை முதல் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – மாணவர்களுக்கு அமைச்சர் அதிரடி அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு இல்லை – முதல்வர் அறிவிப்பு …!!

ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இனி புதிதாக எந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஜூலை 20-ஆம் தேதி முதல் – அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று  அதிகரித்து வருவதால் கல்விநிலையங்கள் எப்போது திறக்கும் ? என்று முழுமையாக தெரியவில்லை. இருந்தும் கல்விக்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கல்லூரி கல்வியில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக கல்லூரி மாணவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானடன் தமிழக அரசு இப்படியான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூலை 20ம் […]

Categories
அரசியல்

15 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ? – பரபரப்பு …!!

கொரோனா அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியருடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் கே சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த சில நாட்களாக சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் மேற்கொண்டு வருகிறது.  மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதே போல் மாநகரப் பகுதிகளிளும் தடுப்பு பணிகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது, தடுப்பு பணிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

15 மாவட்டங்களில் மிக முக்கிய முடிவு – இன்று மாலை அறிவிப்பு …!!

இன்று மாலை 15மாவட்ட ஆட்சியரிடம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகின்றார். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்திருத்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும்,  குறிப்பாக சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை கடந்த காலங்களை விட தற்போது  அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே இதனை கருத்தில் கொண்டு அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று […]

Categories
அரசியல்

ஊரடங்கிலும் முதலிடம் பிடித்த தமிழகம் – கெத்து காட்டும் தமிழக அரசு …!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவிய நாள்முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ஒரு நிலை ஏற்பட்டு, வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டதால் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில்தான் ஊரடங்கு ஒருபக்கம் பிறப்பிக்கப்பட்டாலும், பிந்தைய காலங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று கடைசி நாள் – அரசு மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஈர்த்து செய்யப்பட்டது. அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்படட்டது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு […]

Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

7 மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு ?

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின அதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர 20ஆம் தேதி முதல்  இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கலை, அறிவியல் படிப்புகளை பொருத்தவரைக்கும் இதற்கு ஒவ்வொரு கல்லூரியிலும் தனித்தனியாக மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய ஒரு சூழல்தான் இருந்தது. தற்போது புதிய முயற்சியாக இணைய தளம் மூலமாக விருப்பப்படும் கல்லூரிகளுக்கு  விண்ணப்பிக்க கூடிய ஒரு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்விக்காக தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தமிழக அரசு திடீரென்று இன்று காலை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப் படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 மாவட்டங்களில் ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிப்பு – அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்த மே 15ஆம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக  சற்றுமுன் அறிவித்துள்ளது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் சிரமங்களைக் களைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஜூலை 31 வரை….. “முழு ஊரடங்கு” துணை முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பீகாரில் நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில், ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் பட்சத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருமங்கலத்திற்கு அதிரடி அறிவிப்பு – நகராட்சி ஆணையர் உத்தரவு …!!

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா அதிகமாக இருக்கிறது. சென்னை தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை விளங்கியதை போல மதுரையிலும் கொரோனா தொற்றில் தாக்கம், அதன் வேகம், அதன் பரவல் தொடர்ந்து அதிகரித்து மக்களை அச்சுறுத்தியது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு,  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. அரசு அறிவித்துள்ள தளர்வுகள் மதுரை தாலுகாவில் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் சுருளிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியுள்ளார். மதுரையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு – அறிவிப்பு …!!

கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையை இதற்கு காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் முழுவதுமாக முழு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சென்னையைப் போல பல அம்சங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
அரசியல்

இன்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிப்பு ….!!

சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் இதன் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை… கொரோனா நகரமாக மாறியுள்ளது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தினமும் தொற்றுக்குள்ளானோர்எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்த முழு ஊரடங்கை மேலும் இரண்டு நாளைக்கு நீட்டித்து தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ரத்து – மத்திய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த கொரோனவைரஸ் தற்போது பிற மாவட்டங்களை பதம் பார்த்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தலைநகர் மீண்டு வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஏனைய மாவட்டங்கள் அனைத்தும் பாரபட்சமில்லாமல் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. இது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு ….!!

தமிழகத்தில் கொரோனாவின் கூடாரம், கொரோனாவின் மையம், தமிழகத்தின் ஹாட் ஸ்பாட் என்று வர்ணிக்கப்பட்ட தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. நாளுக்குநாள் அதன் தாக்கம் குறைந்து வருவது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வருகிறது. சென்னையில் கொரோனா குறைந்து வருவதற்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கம் தான் காரணம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பித்து கொரோனவை கட்டுப்படுத்தியது போல வேகமாக பரவி வரும் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் இனி – புதிய உத்தரவு …!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டு நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. முறையாக சமூக விலகலை கடைபிடித்து நாம் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை , நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. பேங்க் தொடர்பான சேவையும் முறையான பொருளாதார நடவடிக்கைகளை கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது. அந்தவகையில், வங்கிகளுக்கு முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் டோக்கன் முறையை அமல்படுத்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 27 வரை தடை – அதிரடி உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் ஊரடங்கு ஒன்றே சிறந்த தீர்வு என்பதை உணர்ந்த, மத்திய மாநில அரசு முழு பொது முடக்கம் அறிவித்து மக்களை முடக்கி வைத்துள்ளனர். அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடைவிதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது சென்னையில் ஜூலை 27 வரை பேரணி ஆர்ப்பாட்டம் மனிதச்சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் ? முதல்வர் அதிரடி நடவடிக்கை ..!!

கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது. குறிப்பாக பிற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது ? மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு… கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தொழில் வளத்தை மீட்டெடுத்து புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு பகுதியில் 13 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு …!!!

காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு பகுதிக்கு கொரோனா பரவல் காரணமாக 13 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த, நிலையில் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. சென்னையில் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையை சேர்த்து அண்டை மாவட்டமான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முழுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மகிழ்ச்சியை கொடுத்த சென்னை….. ஷாக் ஆன தமிழக அரசு …!!

கொரோனா பாதிப்பில் சென்னை மகிழ்ச்சியை கொடுத்தாலும் மற்ற மாவட்டங்களின் பாதிப்பு அரசை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில்,  தமிழகத்தில் 53 அரசு பரிசோதனை நிலையம், 52 தனியார் பரிசோதனை நிலையம் என மொத்த 105 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனையாக 16,09,448 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும்  4,244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஜூலை 16 முதல் பேருந்துகள் இயங்காது ? – அதிர்ச்சி தகவல் …!!

தமிழகத்தில் ஜூலை 16ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் நாடு முழுவதும் முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசின் வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி பல்வேறு சேவைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில்தான் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு  மண்டலங்களுக்குள் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரும் நம்பாதீங்க… அப்படி நாங்க சொல்லல…. நகராட்சி ஆணையர் திட்டவட்டம் …!!

கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு இல்லை என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது  கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு என செய்தி பரவியது. இதற்க்கு நகராட்சி […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் ஜூலை 31 வரை – கடலூரில் அதிரடி உத்தரவு …!!

சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவிவந்த கொரோனா வைரஸை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை மூலம் கையாண்டு சென்னையை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஆயிரத்து 200க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் நேற்று சென்னையில் மட்டும் தொற்று கண்டறியப்பட்டது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 15 முதல் அமல் – தமிழக அரசு முடிவு ….!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வந்ததை தொடர்ந்து அங்குள்ள மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டது. இன்றோடு முழு பொதுமுடக்க உத்தரவு நிறைவடைய இருக்கும் நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மாநகரில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார். அமைச்சர் தெரிவித்தையடுத்து தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரையில் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: முழுமுடக்கம் 2 நாள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு …!!

மதுரையில் பொதுமுடக்கம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையில் நேற்றைய பாதிப்பு ஒரு மாதங்களுக்கு பிறகு 1200 க்கும் குறைவான எண்ணிக்கையில் உறுதிசெய்யப்பட்டது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் கடந்த சில வாரங்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தூங்கா நகரம் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் இன்று காலை புதிதாக 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1077 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ள நிலையில் 1603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து இன்று […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அதிரடி – அரியலூரில் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இன்று முதல் 7 நாட்களுக்கு கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் அரியலூர் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கோட்டாட்சியர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இரவு 12 மணி முதல் – அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த  நிலையில் தமிழக அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளையும், பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கி வந்த சென்னையில் தனி கவனம் செலுத்திய தமிழக அரசு, அங்கு உள்ள 15 மண்டலங்களையும் தனித்தனியே பிரித்து சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. மேலும் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து, கொரோனா தடுப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டதன் விளைவாக தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இன்றைய பாதிப்பில் […]

Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு – அரியலூரில் தீடீர் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத. இதனையடுத்து அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூலை 20ஆம் தேதி வரை அதிரடி ……!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று  முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 750 பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஷாக்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு …!!

கொரோனாவால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. குறிப்பாக அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு முடிவுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசு கூட நிதி சிக்கலை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் […]

Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை முதல் அமுலாகிறது … அமைச்சர் அறிவிப்பு …!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஊராடங்கால் விரக்தி” தனது கடையிலையே தூக்கிட்டு வியாபாரி மரணம்….!!

செங்கல்பட்டு அருகே ஊராடங்கினால் ஏற்பட்ட விரக்தியால் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆறாவது கட்டமாக தொடரும் ஊரடங்கினால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்தும், பலர் தொழில் முடக்கத்தாலும் மன விரக்தியில் காணப்படுகின்றனர். இந்த பிரச்சனையெல்லாம் முடிவடைந்து இதிலிருந்து மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று இருக்கும் பட்சத்தில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த நேரத்துல அனுமதியா? வசமாக சிக்கிய பெற்றோர்கள்…. கடுப்பில் மாணவர்கள் …!!

தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி மகாதேவன், தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும்,  ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்களுக்கும் எப்படி ஊதியம் கொடுக்க […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27இல் தேர்வு …!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதியில் ஆண்டு தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் இந்த பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்ததையடுத்து இவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களில்தேர்வு ஒத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டுக்குள்ள முடங்கி இருக்காங்க… எப்படி தெரியும் யுவரானர் ? மக்களை வச்சு செய்யும் அரசு ..!!

மின் கட்டணத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மின் கட்டணம் நிர்ணயிப்பதில் முறைகேடு இருக்கின்றது. நான்கு மாதத்திற்கு சேர்த்து கட்டணம் நிர்ணயம் என்று வசூலிக்க்கும் வகையில் இது அமைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஊடகங்களுக்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், அதனை செலுத்துவதற்கு […]

Categories
அரசியல்

ரூ.17,37,57,276 வசூல்… ”மொத்தமாக அள்ளிய போலீஸ்” தமிழகம் முழுவதும் அதிரடி …!!

தமிழகத்தின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 17,37,57,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது கோரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 105 நாட்களில் 8,23,488 போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர் 7,50,620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 6,24,220 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அவர்களிடம் 17,37,57,276 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் கேட்டு சென்ற ஊழியர் …. நாயை கடிக்க விட்ட பெண் உரிமையாளர் … டெல்லியில் கொடூரம் …!!

வேலை செய்ததுக்கு சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கொடூரம் அரேங்கேறியுள்ளது. நிகிதா என்ற பெண் டெல்லியில் உள்ள கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் வைத்துள்ளார். இந்த சென்டரில் சப்னா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார், இவர் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் தான் வேலை செய்த சம்பளத்தை கேட்டதற்கு நிகிதா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ள நிலையில்  நிகிதா தனது வளர்ப்பு நாயை அவிழ்த்து விட்டு சப்னாவை […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இரவோடு இரவாக எடுத்த முடிவு…. ஷாக் ஆன அஜித், சூர்யா, விஜய்… ரசிகர்கள் வேதனை …!!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 மாதங்களாக கொரோனா பெருந்தொற்று நாட்டையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்க்கின்றனர். ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கி இருக்கின்றது. பலரின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. மாநில அரசு நிதி சிக்கலை கடைபிடிப்பது போல பலரும் பல்வேறு பொருளாதார முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் காணொளி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: விஜய், அஜித், சூர்யாவுக்கு ஷாக் நியூஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி …!!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள்  உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர். சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு…. செப்டம்பர் மாதத்திற்குள்…. ஏமாந்து போன மாணவர்கள் …!!

கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு யூஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கல்விநிலையங்களில் நடைபெறாமல் இருந்த பொதுத் தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. மாநில பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சரி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளும் பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவித்தன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …!!

கொரோனவால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம்  உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் நாடு முழுவதும் இறுதி தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் யூஜிசி வழிகாட்டுதல்படி கட்டாயம் நடத்த வேண்டும். இறுதித்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்த நிலையில்,  […]

Categories
தேசிய செய்திகள்

“ட்ரிபிள் லாக்டவுன்” அனுமதியின்றி வெளியே வந்தால்…. 14 நாள் தனிமை….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ட்ரிபிள் லாக்டவுன் திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் அமுலில் உள்ளது. இருப்பினும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிகரித்துச் செல்லும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை ஆரம்ப […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு….! மகிழ்ச்சியால் திணறும் மாணவர்கள் ….!!

எம்சிஏ படிப்பை மூன்று ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்ற்றியது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம். பல்கலைக்கழக அனுமதி குழு ( யுஜிசி ) ஒப்புதலையடுத்து 2020 – 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் படிப்பாக மாற்றம்.எம்சிஏ வில் சேர பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். பிகாம், பிஸ்சி, பிஏ, படித்தவர்கள் பிளஸ் 2வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ படிப்பு இரண்டாண்டாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் பாருங்க….. இல்லனா உடனே போயிருங்க….. அலார்ட் கொடுத்த ராதாகிருஷ்ணன்…!!

கொரோனா அறிகுறி தெரிந்தால் 3 நாட்களில் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து  எல்லா மாவட்டங்களிலும் சோதனை சாவடிகள் கூடுதலாக அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை மாவட்டத்திலும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கிருமிநாசினி தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில்  தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நடைமுறையில் […]

Categories

Tech |