Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31 வரை – தளர்வில்லா முழு ஊரடங்கு -உத்தரவு …!!

மத்திய உள்துறை அமைச்சகம் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியோடு பின்பற்றப்பட்டு நடைபெறவேண்டும். உடற்பயிற்சி நிலையங்கள், யோகா பயிற்சி மையங்கள் ஆகியன ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் செயல்படலாம். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் அனுமதி – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கில் நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்  மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும். கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி. விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். சுதந்திர தின கொண்டாட்டங்களில் மாஸ்க் அணிந்து, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு …!!

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு அமலுக்கு வரும் என்று வெளியாகியிருக்கிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் என்னென்ன தளர்வுகள் இருந்ததோ அது அப்படியே தொடரும் என்று சொல்லப்படுகிறது. மிக முக்கியமானதாக இரவு நேர இரவு நேர ஊரடங்கு என்பது தற்போது தள்ளப்பட்டிருக்கிறது. யோகா இன்ஸ்டியூட், உடல் பயிற்சி கூடங்கள்  ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து அனுமதிக்கப்படும்.சுதந்திர தின விழா கொண்டாடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. சமூக இடைவெளி போன்றவை கட்டாயம் […]

Categories
அரசியல்

BREAKING : இன்று மாலை 5 மணிக்கு…… தமிழக முதல்வர் அறிவிப்பு….!!

ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி பொதுமக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கின் காலவரையறை வருகின்ற ஜூலை 31 உடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – தளர்வு – முக்கிய செய்தி …!!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் கேட்டறிந்தார். இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு….. வாரத்தில் 2 நாள் முழுஊரடங்கு….. முதல்வர் அறிவிப்பு….!!

மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கான கால வரையறை வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடைய […]

Categories
சற்றுமுன்

இணையம் மூலமாக இறுதி தேர்வு….!! தயாரான அண்ணா பல்கலை …!!

கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களை தவறி மற்றவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, முந்தைய பருவ தேர்வு மற்றும் இன்டர்ணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு அரசாணை என்பது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி தேர்வை இணைய வழியிலேயே நடத்துவதற்கான பணிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டிருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளில்  தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் இறுதியான முடிவை தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்தடுத்து பிரச்சனை” 43% மக்கள் பாதிப்பு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் 43 சதவீத மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் இதுவரை 43 சதவீத இந்தியர்கள் மன […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – அமைச்சர் உத்தரவு

கொரோனா கால பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு….   தமிழக அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை. தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பரப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொது போக்குவரத்துக்கு அனுமதி ? முதல்வர் ஆலோசனை தொடங்கியது …!!

பொது முடக்கத்தை நீட்டிப்பதாக இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை 31ஆம் தேதியுடன் தமிழக்தில் ஊரடங்கானது நிறைவடைய இருப்பதை ஒட்டி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றானது 6900 என்ற அளவில் பாதிவாகி வருகின்றது. நேற்றைய தினத்தில் கூட இத அளவில் 7000த்தை நெருங்கும் வகையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை…..!!

ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூலை 31-ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதனை அடுத்த முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுயுடன் காணொளி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதேபோன்று நாளைய தினம் அனைத்து […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு ? – முக்கிய செய்தி …!!

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை வேட்டையாடி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள ஒரு மாநிலம் கூட தப்பாமல் இதன் தாக்கம் தொடர்ந்து இருந்து வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. நாட்டிலே அதிக அளவு கொரோனா தொற்று கொண்ட மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 2வரை – கோவையில் அதிரடி …!!

கடந்த சில வாரங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருவது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சவால்களை மேற்கொண்டு, தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வணிகர்களும் வியாபாரிகளும் ஆலோசனை நடத்தி கடைகளை அடைக்க முடிவெடுத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. அந்த வகையில் தற்போது செல்போன் கடை சங்கமும் ஒரு முடிவெடுத்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக மொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு ….!!

கடந்த 5 மாதங்களாக இந்தியாவை விட்டு வைக்காமல் கொரோனா தொற்று அனைவரையும் பதம் பார்த்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இருந்தும் இதன் வீரியம்,  தாக்கம் தொடர்ந்து உச்சம் பெறுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றது. இந்த வகையில்தான் மாநில அரசுகள் ஊரடங்கு குறித்த பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளையம் பிறப்பித்து வருகின்றனர். அந்த […]

Categories
அரசியல்

தமிழகத்தில் முக்கிய முடிவு…. எதிர்பார்ப்பில் மக்கள்…. எடப்பாடி அதிரடி.!!

தமிழகத்தில் கொரோனா  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட  ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]

Categories
அரசியல்

நாளை மறுநாள்….. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? முதல்வர் ஆலோசனை….!!

ஜூலை 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு தான் பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் நிலையில், இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

போதைக்காக கத்திய விழுங்கிய கொடூரம்… ! அரியானாவில் சோகம் …!!

கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மது பிரியர்கள் மிகுந்த வேதனையில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உண்டாக்கியது. போதையை கட்டுப்படுத்த முடியாத கொடூர போதை வாசிகள் கிடைப்பதையெல்லாம் போதைப் பொருளாகவே பார்த்தனர். பலரும் உயிரை கொள்ளக்கூடிய பலவற்றை போதைக்கு பயன்படுத்தி மரணமடைந்த  நிகழ்வும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது அரியானாவில் ஒரு மிகப் பெரிய கொடூரம் நடந்துள்ளது. போதைக்கு அடிமையான நபர் போதை கிடைக்காத விரக்தியில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் ஆகஸ்ட் வரை ஊரடங்கு ? முடிவெடுக்கிறார் எடப்பாடி …!!

தமிழகத்தில் கொரோனா  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட  ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]

Categories
அரசியல்

ஊரடங்கு குறித்து நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை…!!

தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.     தமிழகத்தில் கொரோனா  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிக்க அவசியம் இல்லை- கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இனி ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.     டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு கையாண்ட நடவடிக்கைகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார்.கொரோனா நோயாளிகளுக்கென பிரத்தேகமாக உள்ள 15,500 படுக்கைகளில்  12,500 படுக்கைகள் தற்போது  காலியாக உள்ளதாகவும், 2800 நோயாளிகள் மட்டுமே […]

Categories
கன்னியாகுமாரி கொரோனா மாவட்ட செய்திகள்

குமரியில் 70 போலீஸுக்கு கொரோனா…. காவல்நிலையம் மூடல் …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இரு காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இடலாகுடியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

இன்று முதல் ஆகஸ்ட் 1வரை – 6 நாட்களுக்கு அதிரடி உத்தரவு …!!

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்கத்தை அமல்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த விருதுநகர் மாவட்டத்திலும் முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் இன்று  (ஜூலை 27ஆம் தேதி) முதல் ஆகஸ்ட் 1-ஆம் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள,  நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. பெரும் பொருளாதார இழப்பை சந்தித்வர்களுக்கு தமிழக தமிழக அரசின் அறிவிப்புகள் சற்று ஆறுதலை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பிரதமரின் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 4ஆவது முறை – அதிரடி உத்தரவு அமலாகியுள்ளது …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று நாளாவது பொதுமுடக்க்க அறிவிப்பு அமலில் இருக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு  நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாளை முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்கத்தை அமல்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த விருதுநகர் மாவட்டத்திலும் முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் நாளை (ஜூலை 27ஆம் தேதி) முதல் ஆகஸ்ட் 1-ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல்….. “முழு ஊரடங்கு” அதிரடி அறிவிப்பு….!!

கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. முதல் ஐந்து கட்ட ஊரடங்கில் பல […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை… அப்புறப்படுத்த வந்த அதிகாரிகள்…. ஷாக் கொடுத்த இளம் பெண் …!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காய்கறி விற்கும் பெண் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தூர் நகரில் ரைசா அன்சாரி என்ற பெண் தள்ளு வண்டியில் காய்கறி விற்று வருகிறார். மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டியை அகற்றி வந்தபோது, அவர் ஆங்கிலத்தில் சரளமாக தேசி எதிர்ப்பு தெரிவித்தார். தனது குடும்பத்தினரின் பசியைப் போக்க தள்ளுவண்டியில் காய்கறி விற்பதாகவும்  ஆனால் அதிகாரிகள் தன்னை போன்ற வியாபாரிகளை துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பி.ஹெச்டி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு..? வெளியான பரபரப்பு தகவல் …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் குறித்து  அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இது வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அன் லாக்டவுன் என்று ஊரடங்கு தளர்வுகள் மத்திய அரசால் இரண்டு முறை அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் […]

Categories
கொரோனா சென்னை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. 4ஆவது முறையாக…. முழு ஊரடங்கு உத்தரவு …!!

 நான்காவது முறையாக முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு  நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக முழுவதும் திடீர் அறிவிப்பு – தமிழக அரசு அதிரடி …!!

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்கிறது. அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுக்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து வீரர்களும் வீட்டிற்குள் முடங்கி இருந்துகொண்டு, டுவிட்டர் வாயிலாக ரசிகர்களை உற்சாக படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

லட்ச கணக்கில் பிரியாணி பார்சல்…..! தின்று தீர்த்த இந்தியர்கள்….!

கொரோனா கால பொதுமுடக்கத்தில் தங்கள் சேவை குறித்த அறிக்கையை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். வீட்டில் தங்கியிருக்கும் பலரும் ஸ்விகி மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கியுள்ளனர் என்று  ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணிகள் பதிவு செய்ததாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி, பாடங்களை தொடங்கியுள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் இந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

6 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி உத்தரவு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்கத்தை அமல்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த விருதுநகர் மாவட்டத்திலும் முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

நாளை முதல் ஜூலை 27வரை முழுஊரடங்கு – அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்டம் தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ள இடங்களில் முழு முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒலிப்பெருக்கி மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்… குவியும் பாராட்டுக்கள்…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கிராமத்திற்கே சென்று ஒலிபெருக்கி மூலம் பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கொரோனா வைரஸ்,  ஊரடங்கு ஆகியவற்றால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை தற்போது முற்றிலும் மாறி வருகிறது. குறிப்பாக பள்ளிக்குச் சென்று பாடங்களை பயின்று வந்த மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நகர்புற மாணவர்களுக்கு ஏற்றதாக இருந்தாலும்  கிராமப்புற மாணவர்களுக்கு அது எட்டா நிலையாகவே உள்ளது. […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்கள் முழு கடையடைப்பு – கடலூரில் நடவடிக்கை …!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகமுள்ள பகுதிகளில் முழு கட்டுப்பாடு, தளர்வின்றி பொதுமுடக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் கடலூர் மாவட்டமும் இணைந்துள்ளது. கடலூரில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு கடையடைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குட் நியூஸ்…. இதுவரை இல்லாத அளவு….. கலக்கிய இந்தியா …!!

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகமும் உட்பட 11 மாநிலம்…. நாடு முழுவதும் பேரதிர்ச்சி… கவலையில் மத்திய அரசு …!!

சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை நடுங்க வைத்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு …!!

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் . மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை பொது மக்களுக்கு சாதகமான முடிவுகளாக அறிவித்து வருகின்றது. மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளும் அரசை நோக்கி வைக்கப்பட்டு வந்தன,  பொதுமுடக்காத்தால் மக்களுக்கு தேவையான சாதகமாக ஒவ்வொரு விதத்தில் நடவடிக்கையும் அரசு பிறப்பித்து வருகின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான மோட்டார் வாகன வரி செலுத்த ஜூலை 31ம் தேதி […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 7 நாட்களுக்கு – அதிரடி அறிவிப்பு …!!

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது. கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 29ம் தேதி வரை பால் விற்பனை, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

நாளை முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் நாளை (24ஆம் தேதி) முதல் 31ஆம் தேதி வரை […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 5-ந் தேதிக்குள் – முக்கிய அறிவிப்பு ….!!

கொரோனா பொதுமுடக்கத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. அதே நேரத்தில் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் நாம் எப்போது கல்வி பயிலலாம் நம்முடைய உயர்கல்வி நோக்கி நாம் எப்போது செல்வது என்ற எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசாங்கம் வெளியிட்டு வருகிறது தொழிலாளர்கள் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு முடிவுகள் …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி பெரும்பாலான பெற்றோரிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அமைச்சர் கூறுகையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் புதிய நேர கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி உத்தரவு …!!

தஞ்சை மாநகர பகுதியில் இன்று முதல் கடைகளுக்கு புதிய நேர கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். டாஸ்மாக் கடைகளை மாலை 4  மணிக்கு அடைக்க வேண்டும். இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனை […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

2 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ? மக்கள் எதிர்பார்ப்பு …!!

கடந்த சில வாரங்களாக சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு சவால் அளிக்கிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் தமிழக அரசு அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுபடுத்த முயற்சிக்கின்றது. அந்த […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 7 நாட்களுக்கு – அதிரடி உத்தரவு

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது. கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 31வரை முழு ஊரடங்கு – திடீர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக சென்னையில் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதை அடுத்து அதிகம் தொற்றுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் அதற்க்கு ஏற்றவாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை நகராட்சி […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 23 முதல் 7 நாட்களுக்கு – அதிரடி உத்தரவு …!!

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது. கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

8 நாட்கள் முழு ஊரடங்கு – அதிரடி உத்தரவு

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் இணைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ம் தேதி (8 நாள் ) முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

8 நாட்களுக்கு முழு முடக்கம் – அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]

Categories

Tech |