Categories
உலக செய்திகள்

இன்று (ஏப்.2) முதல் ஏப்.4 வரை ஊரடங்கு அமல்…. இலங்கை அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. வெளியான தகவல்… பிரதமர் மோடி அதிரடி முடிவு…?

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா  வைரஸ் அதன் பின் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்  இந்தியாவில் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைய தொடங்கியதை  தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள்  அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதற்கான […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. இரண்டாக பிரிக்கப்பட்ட நகரம்…. தீவிரப்படுத்தப்பட்ட ஊரடங்கு….!!

கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக ஷாங்காய் நகரம் இரண்டாக  பிரிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சீனா நாட்டில் ஷாங்காய் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகின்றது.  இந்நிலையில் வணிக மையமாக விளங்கும் ஷாங்காயில் சுமார் 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த நகரில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த நகரில் நேற்றைய நிலவரப்படி சுமார் 6 ஆயிரம் பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

4-ஆம் அலையில் சிக்கிய சீனா…. மிகப்பெரிய நகரத்தில் முழு ஊரடங்கு அமல்….!!!!

சீன நாட்டின் மிகப்பெரிய நகரான ஷாங்காயில் இருக்கும் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜிலின் என்ற வட கிழக்கு மாகாணத்திலும் புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, ஷாங்காய் நகரில் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் என வெளி நபர்களுடன் தொடர்பில் இருக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அமலாகும் கடும் ஊரடங்கு?…. நிபுணர் குழுவின் முடிவு என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” தற்போது நான்காவது அலையாக வந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் அந்த ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

விஸ்வரூபமெடுக்கும் கொரோனா…. இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு…? மத்திய அரசின் முடிவு என்ன….!!!

கொரோனா தொற்றின் 4வது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு  கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றானது  2 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு வரும் சீன பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி முழு ஊரடங்கு கிடையாது…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி ஊரடங்கு, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தற்போது கொரோனா தாக்கம் சீரடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முற்றிலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. சீனாவில் வேகமெடுக்கும் மாறுபட்ட கொரோனா….மீண்டும் ஊரடங்கு…!!!

சீனாவில் தற்போது வேகமெடுத்து வரும் மாறுபட்ட கொரோனாவின் காரணமாக பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  கொரோனா தொற்றானது சீனாவின் ஊகான் நகரில் தான் உருவானது என்றும்,  அங்குதான் முதன்முதலில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார் என்று ஆராய்ச்சியானது, 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றது.  தற்போது தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் கொரோனா பரவல்  வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சீனாவில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை…..!!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று சீரடைந்து வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கை அறிவித்தார். அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
உலக செய்திகள்

லட்சக்கணக்கான மக்களை அடைத்து வைக்கும் சீனா…. முழு ஊரடங்கு அமல்…!!!

சீனா, அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் தற்போது வரை இல்லாத வகையில் கொரோனா கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, லட்சக்கணக்கான மக்களை வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என்று கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் ஜிலின் மாகாணத்தில் சுமார் 4.5 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்நகரில் இன்று இரவிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் சாங்சுன் நகரில் சுமார் 9 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: மீண்டும் முழு ஊரடங்கு அமல்?… பிரபல நாட்டில் அதிரடி உத்தரவு….!!!!!

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் 45 லட்சம் மக்கள்தொகை உள்ள நகரத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதன் முறையாக கொரோனா தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவல் தற்போது சீரடைந்து வந்தது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன நாட்டின் வட கிழக்கு பகுதியிலுள்ள ஜிலியன்நகரத்தில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?….மக்களே பாதுகாப்பாக இருங்க…. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை….!!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் நாமும் தொற்றினால் அவதிப்படும் சூழல் உருவாகும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அச்சம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வரும் புதிய ஆபத்து…. மீண்டும் அமலாகிறதா? முழு ஊரடங்கு…. அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த கடிதம்…..!!!!

கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் அடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா முதல் அலை, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை சற்று ஓய்ந்து இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. எனினும் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய நிலைமையை ஆய்வு மேற்கொண்ட அரசு, கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் “மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 31ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (மார்ச்.17) இரவு நேர ஊரடங்கு கிடையாது…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

மேற்கு வங்காளத்தின் கொரோனா எண்ணிக்கை கடந்த வாரம் புதன்கிழமை நிலவரப்படி 20,16,094 ஆக அதிகரித்தது. தற்போது மாநிலத்தில் நோய் தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,182 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறையின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது மாநிலத்தில் 1,560 நபர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் உட்பட இதுவரையிலும் 19,93,352 நபர்கள் நோயில் இருந்து குணடமடைந்துள்ளனர். மாநில நிர்வாகம் இதுவரையிலும் கொரோனாவுக்கு 2.44 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா…? சுகாதாரத்துறை புதிய விளக்கம்…!!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமா என்கிற  கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான்  தொற்று காரணமாக கொரோனா 3 ம் அலையின்  தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு  போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா  பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள்  அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும்  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது சீனாவின் உருமாற்றம் […]

Categories
உலக செய்திகள்

“இதுவரை இல்லாத ஓன்று”… தீவிரமாக பரவும் ஓமைக்ரான்… பிரபல நாட்டில் கடும் நெருக்கடி…!!!!

சீனாவில் வேகமாக பரவும் ஓமைக்ரான்  வைரஸ் காரணமாக 3 கோடி பேர் வீடுகளில் முடங்கிக் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் உகான்  மாகாணத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா  வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் நோய்தொற்று நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு  தற்போது படிப்படியாக குறைந்து இருக்கிறது. இந்நிலையில் சீனாவில்கொரோனா   பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.மேலும்  அந்நாட்டிலுள்ள 19 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா..? தமிழக அரசு திடீர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா  என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு  போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில் தொற்று  குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்…. அமலாகுமா முழு ஊரடங்கு…? பிரதமர் எடுக்கும் முடிவு…!!!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் மிகக் கடுமையாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு  போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில் தொற்று  குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… அடுத்த கட்ட முழு ஊரடங்கு எப்போது தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

கொரோனா  பரவல் காரணமாக அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா  பரவல் குறைந்து மக்கள்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அதற்குள் நான்காவது அலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் 2020 தொடக்கத்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போதும் அதன் பாதிப்ப குறையவில்லை. உலகநாடுகளில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய போது […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 17 ஆம் தேதி…. இரவு நேர ஊரடங்கு கிடையாது?….. மாநில அரசு அறிவிப்பு…..!!!!

மேற்கு வங்காளத்தின் கொரோனா எண்ணிக்கை கடந்த புதன்கிழமை நிலவரப்படி 20,16,094 ஆக அதிகரித்தது. தற்போது மாநிலத்தில் நோய் தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,182 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறையின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது மாநிலத்தில் 1,560 நபர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் உட்பட இதுவரையிலும் 19,93,352 நபர்கள் நோயில் இருந்து குணடமடைந்துள்ளனர். மாநில நிர்வாகம் இதுவரையிலும் கொரோனாவுக்கு 2.44 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்… தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!

“பிஏ 2” வைரஸ் தொற்று அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு ஜனவரி இறுதியில் கொரோனா  தாக்கம் உச்சத்தை தொட்ட நிலையில், 3 வது அலையின் தாக்கம்   தொடங்கியது. இதனால் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தததன் பலனாக கொரோனா  சற்று குறைந்து வருகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

“மக்களே உஷார்”… தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து… மீண்டும் முழு ஊரடங்கு அமல்?… புதிய பரபரப்பு!!!!

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தொற்றால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி […]

Categories
உலக செய்திகள்

உங்களால் தான் இந்த நிலை… போரிஸ் ஜான்சனை சாடிய முன்னாள் நடன அழகி…!!!

இங்கிலாந்தின் முன்னாள் நடன அழகி, இரண்டு வருடங்களாக ஊரடங்கால் என்னை போன்ற ஆயிரத்திற்கும் அதிகமானோர் வர்த்தக பாதிப்புக்குள்ளானதற்கு பிரதமர் என்ன விலை தரப்போகிறார்? என்று கேட்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் நார்தம்ப்டன் என்னும் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ரிஹானாப் என்ற முன்னாள் நடன அழகி, ஸ்ட்ரிக்ட்லி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, பென் கோஹனுடனான என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கு காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு, இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா நிறுவனத்தை தொடங்கினர். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்திய மக்கள்… சிறப்பு ரயில்களில் மேற்கு பகுதிக்கு செல்லலாம்… -இந்திய தூதரகம்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் சிறப்பு ரயில் மூலமாக இந்திய மக்கள் மேற்குப் பகுதிகளுக்கு செல்லலாம் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து ஐந்தாம் நாளாகும் நிலை, அங்கு தீவிரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், தலைநகரான கீவ்வில் வான்வெளி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்கள் ராணுவத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, தற்போது வரை உக்ரைனில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பதற்றம்: பிப்-26 வரை ஊரடங்கு நீட்டிப்பு… மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நபர் வெட்டி கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் காரணமாக அம்மாநில அரசு ஊரடங்கு பிப்ரவரி 26 வரை நீட்டித்துள்ளது. இதில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தெரிவித்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் போராட்டம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.19) அன்று 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என்று மொத்தம் 12,838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலின்போது பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை. இதனால் தேர்தலுக்கு பிறகு கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா 2-ம் அலைக்கு பின் மக்கள் ஓரளவு பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்  உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தினார். […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு நீக்கம்…. உ.பி அரசு அறிவிப்பு…. செம குஷியில் மக்கள்….!!!

உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று உலகிலுள்ள அனைத்து மக்களையும் வாட்டி வதைக்கிறது. அதில் முதல் மற்றும் இரண்டாவது அலை கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்தன. இதனை தொடர்ந்து டெல்டா ப்ளஸ், ஒமைகிரான் பாதிப்புகளும் அடுத்தடுத்து பரவியது. இதனால் நோயின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக பெரும் அளவில் பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளன. இதனால் தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் உத்தரபிரதேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! இனி கட்டுப்பாடுகள் வேண்டாம்…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!!

கொரோனா தொற்றின்  வேகம் குறைந்து வருவதை தொடர்ந்து  ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை  அளிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது தொற்றின்  பாதிப்பு, பாதிப்பு விகிதம்,  மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் சேர்க்கை என எல்லாமே குறைந்துகொண்டே வருகிறது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்  குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா தொற்று  குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..16) முதல் அமல்…. எதற்கெல்லாம் அனுமதி?… எதற்கெல்லாம் தடை?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் பிப்..12 ஆம் தேதி நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி: # தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. # எல்.கே.ஜி., யூ.கே.ஜி […]

Categories
உலக செய்திகள்

ஊருக்கே கட்டுப்பாடு தனக்கு இல்லையா!! வலுக்கும் நெருக்கடி …. அனுப்பப்பட்ட நோட்டீஸ் …..

கொரானோ  விதிமுறைகளை மீறியதன் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அந்த வகையில் இங்கிலாந்திலும்  கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்தில், பிரதமர் இல்லம்   மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விவகாரம் அந்நாட்டின் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக லண்டன் போலீஸ் விசாரணை தொடங்கியபோது ,போரிஸ் ஜான்சன் இந்த சம்பவத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…. எதற்கெல்லாம் அனுமதி?.. எதற்கெல்லாம் தடை?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று (பிப்..12) நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி: # தமிழகத்தில் நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. # எல்.கே.ஜி., யூ.கே.ஜி மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இதற்கு அனுமதி…. அரசு செம்ம மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு அனுமதி…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கான தடை தொடரும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

# BREAKING: தமிழகம் முழுவதும் மார்ச் 2-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு?…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் கடந்த மாதம் வரையிலும் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. ஆலோசனை கூட்டம் தொடக்கம்…. அரசின் முடிவு என்ன?….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( பிப்.12 ) ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்..15க்கு பிறகு…. மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?….. முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக கொரோனா தொற்று தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதுவரையிலும் 2 அலைகளை மாநில அரசுகள் கடந்து வந்த நிலையில் இறுதியாக 3-ம் அலையில் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தாக்கம் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன் வீரியமானது முந்தைய பாதிப்புகளை போன்று இல்லாமல் அதிகமாகவே இருந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அமலாகுமா ஊரடங்கு?…. பிப்ரவரி 14-ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…. மாநில அரசின் புதிய கட்டுப்பாடுகள்…!!!!

கொரோனா  பரவல் காரணமாக திரிபுராவில் இன்று முதல்  புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின்  காரணமாக தேவைப்பட்டால் ஊரடங்கு  கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையில் தற்போது திரிபுராவில் நாளுக்கு நாள் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு  கட்டுப்பாடுகளை  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இன்று முதல் 20 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தபடுகிறது. இரவு 11 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட்…. தமிழகத்தில் பிப்…19க்கு பிறகு மீண்டும்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நீக்கப்பட்டது. தற்போது  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 3 வருடங்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி ஊரடங்கு கிடையாது?…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 4-வது குருதிசார் ஆய்வு முடிவுகளின்படி 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 90% நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி….!! சுகாதாரத்துறை செயலாளர் சொன்னது என்ன..?

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதோடு பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்தன. இதன்காரணமாக நோய்தொற்று கணிசமான அளவில் குறையத் தொடங்கியது. இதனை அடைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அதோடு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு பிறகு?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு….!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் பரிசோதனை செய்யும் இருவரில் ஒருவருக்கு தோற்று உறுதி செய்யப்படுகிறது என்ற பகீர் தகவலை அரசு வெளியிட்டுள்ளது. இதனால் கேரளாவில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே […]

Categories

Tech |