கொரோனாவில் இருந்து மீண்டு வந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாகடி ரோடு காவல்துறை எல்லைக்கு பாத்தியப்பட்ட பகுதியில் 44 வயதுள்ள நபர் ஒருவர், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய படி அங்கு வசித்து வந்தார். சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து துப்புரவு […]
