Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு 4.O”… புதுச்சேரியில் என்னென்ன தளர்வு…!!

நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. தற்பொழுது வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டு நாளையோடு முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மத்திய, மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மை தலைவர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு ஏற்கனவே […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

தினமும் 9 மணி நேரம் முழு ஊரடங்கு – அறிவிப்பு

புதுவையில் செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் 9 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு என்று முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஊரடங்கு தளர்வுகளில் பல்வேறு தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசாங்கமும் இதுகுறித்து முடிவுகள் அறிவிக்கின்றன. தமிழக அரசாங்கம் இன்று மாலை இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடும் என்று […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் என்னென்ன…? – வெளியாகிய தகவல் …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்க உள்ளார். என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம் ? நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அமலுக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்தே தமிழகத்திலும் பொதுமுடக்க தளர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இன்று முதல்வர் இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். […]

Categories
அரசியல்

செப். 1 முதல் அடுத்தகட்ட தளர்வுகள் – இன்று அதிரடி அறிவிப்பு ?

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் நாளையோடு பொது முடக்க மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கிறது. இதனால் நேற்று இரவே மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொருத்தே மாநில அரசுகளும் ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவிக்கின்றனர். நான்காம் கட்ட தளர்வுகளின் பகுதியாக பேருந்து, ரயில் சேவைக்கு […]

Categories
தமிழ் சினிமா பேட்டி

ஊரடங்கால் கடந்த 6 மாதத்தில் ரூபாய். 1000 கோடி திரைத்துறைக்கு இழப்பு…!

திரைப்பட சங்கத்திற்கு ஆறு மாதத்தில் 6 கோடி ரூபாய் இழப்பு. கொரோனா ஊரடங்கு  காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்  சங்கத்திற்கு மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் திரு. ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளரிடம் பேசிய அவர், திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு …!!

பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதால் மாணவர்கள் ஆவலோடு காத்து இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும் கூட கல்வியில் மாணவர்கள் நலன் பாதித்து விடக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் கல்வி துறைகள் கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மேலும் நீடிக்க வாய்ப்பில்லை – அதிர்ச்சி தகவல்

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது. நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் தளர்வில்லாத ஊரடங்கு ….!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வில்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இன்று ஐந்தாவது  ஞாயிற்றுக்கிழமை ஒட்டி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ஒட்டி அத்தியாவசியப் பொருட்களை மக்கள் நேற்றே வாங்கியுள்ளனர். நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நாளையோடு நிறைவடைய இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அன்லாக் 4.o : 50% ஆசிரியர்களை பள்ளிக்கு அழைக்கலாம்… முக்கிய அறிவிப்பு..!!

செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் – மத்திய அரசு..!!

4ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அதிரடி – ஐகோர்ட் அதிரடி முடிவு …!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை. தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அன்லாக் 4.0…. என்னென்ன தளர்வுகள் உண்டு ? வெளியான தகவல் …!!

நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த விவரங்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மூன்று கட்ட மூன்றாம் கட்ட தளர்வு அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் ( 31ஆம் தேதியோடு ) இந்த தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய – மாநில அரசுகள் நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. அந்த […]

Categories
மாநில செய்திகள்

“இனியும் ஊரடங்கு தேவைதானா?”… மக்கள் நீதி மய்யம் கேள்வி…!!

இனியும் ஊரடங்கு தேவைதானா என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழக அரசிற்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் நாடெங்கும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மிகுந்த அளவு பொருளாதார இழப்பை நாடு சந்தித்திருக்கிறது. மேலும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு பணிகளுக்கு செல்ல முடியாமல் பலர் வீட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் இந்த ஊரடங்கு நீக்கம் செய்ய வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு, பேருந்து இயக்கம் – சற்றுநேரத்தில் அறிவிப்பு …!!

தமிழகத்தில் பேருந்து இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற வருகின்ற 31 ஆம் தேதியோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு முதல்வர் பழனிசாமி யுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆலோசனைக்கு பின் சில […]

Categories
மாநில செய்திகள்

பொது ஊரடங்கு – தமிழக அரசு முக்கிய ஆலோசனை…!!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அது குறித்து முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு பொது ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இம்மாதம் 31ஆம் தேதியுடன் பொது ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில் அதுகுறித்து முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்று முதல்- மக்களுக்கு நம்பிக்கை செய்தி..!!

“நீலகிரி டிஸ்ட்ரிக்ட் போலீஸ்” என்ற புதிய செயலியை நீலகிரி மாவட்ட எஸ்.பி அறிமுகம் செய்துள்ளார். கொரோனா பெரும் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் வீடுகளில் மூடங்கியிருக்கின்றனர். வீட்டில் முடங்கி இருந்தாலும் பல்வேறு வகையில் இருக்கும் அன்றாட பணிகளை மக்கள் ஆன்லைன் மூலமாக செய்து வருகிறார்கள்.  இந்த நிலையில் நீலகிரி மாவட்ட காவல்துறை வீட்டில் முடங்கி இருக்கும் மக்களுக்கான புதிய சேவையை அறிமுகம் செய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி -அரசு அதிரடி அறிவிப்பு…

தமிழக அரசு  கொரோனா விதி மீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க அவசர கால  சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவை  நடுங்கவைத்திருந்தத கொரோனா வைரஸ்.  இதற்கு எதிராக வலுவான போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.  தினமும் பாதிப்பு  புதுப்புது உச்சத்தை எட்டி  கொண்டிருப்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதில் பல்வேறு தளர்வுகளும்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பில் அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்து வரக்கூடிய […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நாளை முதல் குறிப்பிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்… புதுச்சேரி முதலமைச்சர்…!!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவரின் அலுவலகத்தில் இருந்தபடியே பங்கேற்றார். அவருடன் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் மற்றும் தலைமை செயலர் அஸ்வனி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து – இன்று அறிவிப்பு…!!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து மாநில அரசு தளர்வுகளை பிறப்பித்துக்கொள்ளலாம், இ-பாஸ் குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு வழிகாட்டல்களை வழங்கி இருந்தது. குறிப்பாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் பொது முடக்கத்தை அறிவித்தபோது மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்லும் இ- பாஸ் முறையை ரத்து […]

Categories
அரசியல்

செப்.1 முதல் நாடு முழுவதும்-முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் தியேட்டர் திறப்பது குறித்த ஆலோசனை தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுக்கா அருகே இருக்கும்  எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரசால்  பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதனால் மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன.   தமிழகத்தில்  தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என்று  மத்திய அரசு செப்டம்பர் 1ந்தேதி ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

4 மாதங்களில்… பல கோடி மக்கள் வேலை இழப்பு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!!

ஊரடங்கு காரணமாக பல கோடி மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டு இருக்கும் ஓர் ஆய்வு அறிக்கையில், “லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

5மாதங்களுக்கு பிறகு…. சென்னையில் பண மழை…. வாரி வழங்கிய மதுபிரியர்கள் …!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பொதுமுடக்கம் இருக்கும் நிலையில், மதுகடைகளை முழுவதும் அடைக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு இருந்தது.சென்னையில் கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளோடு […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரை அச்சுறுத்தும் கொரோனா… “ஊரடங்கு நீட்டிப்பு”… முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீகாரில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாகக் குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. ஆனாலும், நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு மாநிலங்களிலும் பாதிப்புகளின் தன்மைக்கு ஏற்றவாறு ஊரடங்கு மற்றும் தளர்வுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, நோய் பாதிப்புகளை குறைக்கும் விதமாக பீகார் மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு – முதல்வர் உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு வழிகாட்டியுள்ளது. இருந்தும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் தொற்று கொண்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரி முழுவதும் நாளை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை முழு  ஊரடங்கிற்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாங்க ஆளின்றி அழுகும் அன்னாசி, பலாப்பழங்கள் ..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் இயங்கிவந்த பழ சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் கொண்டது. இயற்கை சூழல் மிகுந்த இந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அப்போது இந்த பகுதியில் விளைந்த அன்னாசி, பலாப்பழம் உள்ளிட்ட பழங்களை சுற்றுலாப்  பயணிகள் வாங்கிச் செல்வர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாளை முதல் – பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கு பொதுமுடக்கத்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. அதில் ஏதேனும் பிழை இருந்தால் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றோப்பமிட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே உடனே ….! ”இன்று மாலை 6 மணிக்குள்” செஞ்சுடுங்க …!!

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இணையதளம் வழியாக கல்வி சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிய உடனே உயர்கல்விக்கு ( பொறியியல் கல்லூரிக்கான) விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பரில் – முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கால் மாணவர்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர். பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் ? என்று எந்த முடிவும் எடுக்க முடிவு எடுக்கவில்லை. இதனால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலையில் இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பள்ளி திறப்பு  குறித்து, கல்லூரி திறப்பு குறித்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சிபிஎஸ்இ தேர்வு குறித்து முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,  பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் இணைய வழிக் கல்வியை ஊக்குவித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்,  ஆண்ட்ராய்டு போன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பில்லாமல் திணறும் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்கு புதிய போன் வாங்கிக்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஒரு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு? – மத்திய அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் அதுபோல எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும், பள்ளி திறப்பதற்கான தேதியும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. முன்னதாக மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கடந்த […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31வரை – அரசு அதிரடி உத்தரவு

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மகராஷ்டிரா அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழகம் தான். இங்கே கொரோனா தொடர்ந்து வேகம் எடுத்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தளர்வுகள் பிறப்பித்தாலும் மக்களின் நலனுக்காக அதில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் பின்பற்றப்படும் நடைமுறைதான் இ-பாஸ். நாடு முழுவதும் தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற மாநிலங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“பொதுப்போக்குவரத்து எப்போது தொடங்கும் ….?”

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்பாக பேருந்து சேவை தொடங்க வாய்ப்பு இல்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூன் மாதத்தில் பொதுப்போக்குவரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது. என்றாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பிற மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்றியின் வேகம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திரையரங்க தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…!!

நெல்லையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திரையரங்கு தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தலங்களுக்கு அனுமதி அளித்த  அரசு திரையரங்குகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்கு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றார்கள். தினசரி உணவிற்கே  கஷ்டப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் அரசு தங்களுக்கு உரிய […]

Categories
பல்சுவை

கிருஷ்ணர் ராதை வேடமணிந்து நேற்று குழந்தைகள் நடனம் ….!!

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டிகள் கிருஷ்ணர் ராதை வேடமணிந்து குழந்தைகள்  நடனம் ஆடியதை வெகுவாக கவர்ந்தது. கிருஷ்ண ஜெயந்தியானது இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் தடைபட்ட நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் சிறப்புடன் நடைபெற்றது. பள்ளி குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி நேற்று பீமா நகர பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர் […]

Categories
உலக செய்திகள்

102 நாட்களுக்கு பின் நியூசிலாந்தில் கொரோனா தொற்று ….!!

நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை  அடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆக்லாந்தில் மூன்றாம் நிலை ஊரடங்கும், மற்ற பகுதிகளில் இரண்டாம் நிலை ஊரடங்கும் விதிக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை – உத்தரவு …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்கள் அதற்கு தகுந்தார்போல் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டாலும், மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரயில்வே துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் மற்றும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2021ல் தான் பள்ளிகள் திறப்பு …!!

மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி ரீதியாக தற்போது நிலவ கூடிய சூழல்கள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான ஆலோசனைகள் குறித்து பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கல்லூரி இறுதியாண்டு தேர்வு திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூறியதாக தகவல்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருமண அலங்கார மேடை அமைப்பவர்கள் தவிப்பு….!!

திருமண மேடையை அமைப்பதற்காக லட்சக்கணக்கில் முதலீடு போட்டு வாங்கிய அலங்கார பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது ஊரடங்கு. திருமண மேடையை  அமைப்புவர்களை ஊரடங்கு எப்படி பாதித்து இருக்கிறது என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. சமூக இடைவெளி திருமணம் இன்று இல்லை தற்காலிக திருமணம் மேடையாக மாறி வேன்களிலும், பாலங்களிலும் கூட வினோதமான திருமண முறைகளைக் கொரோனா காலம் கண்முன்னே காட்டிக்கொண்டிருக்கிறது. அரசின் கட்டுப்பாடுகளால் ஆயிரம் உறவுகள் சூழ்ந்திருந்தது வாழ்த்துவது, பந்தி பரிமாறுவது, ஆட்டம் கொண்டாட்டம் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று முதல் அனுமதி – அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி (இன்று முதல் ) சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் […]

Categories
அரசியல்

இன்று வீட்டைவிட்டு வெளிய போறீங்களா ? இதை கவனியுங்க …!!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதே நேரத்தில் மாநில அரசுகள் சூழலுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் 31ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று – மகிழ்ச்சி தரும் செய்தி இது ….!!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் அறிவித்திருக்கின்றன. மத்திய அரசு கூட ஏராளமான அறிவிப்புகளை அறிவித்தது மக்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து இன்றும் நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார். நாடு முழுவதும் வேளாண் உள் கட்டமைப்பை பெருக்க பிரதமர் விவசாய நல நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9.9 கோடி விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல்

மன்னிச்சுடுங்க இனி சம்பளம் கிடையாது – ஊழியர்கள் ஷாக்

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கு சம்பளம் வழங்க மாட்டோம், இதில் எவரும் எங்கள் மீது கோபம் கொள்ளக்கூடாது என கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா நெருக்கடி காலத்தில் அரசு ஊழியர்கள் இப்படி போராட்டம் நடத்தலாமா ? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வரும் நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – நாளை முதல் அனுமதி

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ( நாளை முதல் ) சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் மக்கள் தேவை இது தான்….. வெளியான விற்பனை பட்டியல்….!!

ஊரடங்கு காலத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கில் பல பொருள்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களாக பல பொருட்கள் தேவைப்பட்ட சமயத்தில், கொரோனா ஊராடங்கில், அதிகம் விற்பனையான பொருட்கள் என்னென்ன என்பது குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி …. அரசு ஊழியர்களுக்கு செக்….!!

லஞ்சம் பெற்று இ-பாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே பகுதியை சேர்ந்த சிவ பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ?.. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் …. ஐகோர்ட் அதிரடி கருத்து …!!

திருப்பூரில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கக் கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தார்கள். இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என கொரோனா காலத்திலும் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் பற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்து, […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஆக.10ம் தேதி முதல் – முதல்வர் அறிவிப்பு

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

என்ன செய்யணும் சொல்லுங்க ? எல்லாத்துக்கும் ரெடியா இருக்கோம் …!!

நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், தென் மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. தென்மாவட்டங்களில் யார் யாரெல்லாம் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறார்களோ… அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் பாதி விலை அரசாங்க கொடுக்கிறது. 9 லட்சம் ரூபாய் என்றால் நாலரை லட்சம் ரூபாயை அரசாங்கம் கொடுக்கின்றது. தொழில் துவங்குவதற்கு மானியம் கொடுக்கிறது. அல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் சொன்னோம் கேட்கல…. அவுங்க சொல்லுறபடி செயல்படுவோம்…. தமிழக முதல்வர்

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருநெல்வேலி சென்ற தமிழக முதல்வர் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது  இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டல் படி அரசு செயல்படும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஒரு குழு அமைத்து உள்ளோம். அந்த குழு கொடுக்கின்ற அறிக்கையை பொறுத்து அரசு நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்காவிலும் நடந்து இருக்கு….. சுட்டிக்காட்டி வேதனைப்பட்ட எடப்பாடி …!!

கொரோனா தடுப்பு ஆய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் குறித்த ஆய்வுக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் தென்மாவட்டங்களில் ஜாதி கலவரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருந்தும் போலீஸ் லாக்கப்  மரணம் நடந்து கொண்டு இருக்கின்றது. நிவாரணம் வழங்குவதில் சாதிப்பாகுபாடு இருப்பதாக கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு தமிழக முதல்வர், இது தவறான கருத்து. விரும்பத்தகாத சம்பவம், வேதனையான […]

Categories

Tech |