Categories
உலக செய்திகள்

எங்களுக்கு ஊரடங்கும் வேண்டாம்…. கட்டுப்பாடும் வேண்டாம்…. இத்தாலியில் கடைகளை சூறையாடும் பொதுமக்கள் …!!

ஊரடங்கு எதிர்த்து இத்தாலி மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஐரோப்பாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவி அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை பல நாடுகளில் பின்பற்ற தொடங்கியுள்ளனர். அவ்வகையில் இத்தாலியிலும் மாலை ஆறு மணிக்குள் மதுபான விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதியில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த ரோம், […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று அறிவிப்பு – அரசின் மிக முக்கிய முடிவு ….!!

தமிழக முதல்வர் இன்று மருத்துவக்குழுவினரோடும், மாவட்ட ஆட்சியரோடும் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் நாளை மிக முக்கிய முடிவு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக முதல்வர் நாளை மருத்துவக்குழுவினரோடும், மாவட்ட ஆட்சியரோடும் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி அனுமதியே வேண்டாம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு ….!!

நவம்பர் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் செப்டம்பர் 30 இல் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பயணத்திற்கு எவ்வித முன் அனுமதியும் பெற அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல மாநிலங்களுக்கிடையே செல்ல அதிகாரியின் ஒப்புதல், இ-பாஸ் அவசியம் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: ஊரடங்கு நவ.30 வரை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு …!!

ஊரடங்கு நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 30-ஆம் நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரை இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்டுப்பாடுகளும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மாநிலங்களுக்கிடையே தனிநபர்கள் மற்றும் போக்குவரத்துக்கான எந்தவித சிறப்பு அனுமதி ஆகியவற்றுக்கு முன் அனுமதி பெற வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 65 […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 2ஆம் தேதி முதல் பள்ளி திறப்பு – மாநில அரசு அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவியதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்ததால் இணையம் வழியில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடு குறித்து எந்த அறிவிப்பையும் மத்திய – மாநில அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில் ஆங்காங்கே சில மாநிலங்கள் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ரவுண்டு… ”மிரட்டிய கொரோனா” அலறிய ஸ்பெயின்… ”ஊரடங்கு அமல்”

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு ஊரடங்கை ஸ்பெயின் அமல்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பெயினில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் அறிவித்துள்ளார். உள்ளூரில் இருக்கும் நிலைமை பொறுத்து பிராந்தியங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்யும் உரிமையை ஆளுநர்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார். தற்போது 15 […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முன்பு – வெளியான முக்கிய தகவல் …!!

கொரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதையும் கணக்கில் கொண்டு வருகின்ற நாட்களில் இந்தத் தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தின் போதே டாஸ்மார்க் கடைகளும், மது பார்களும் மூடப்பட்டன. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பார்க்க அனுமதி […]

Categories
அரசியல்

பள்ளி, தியேட்டர் திறப்பு – தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வு – முக்கிய தகவல் …!!

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி… இனி வட்டி கட்ட வேண்டாம்…. மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

கொரோனா கால பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை நிலையை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஒரு முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. வங்கிகளில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான ஆறு மாத கடன்களுக்கு வட்டி வசூல் இல்லை என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு – வகுப்புகள் ஆரம்பம்

கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, மாணவர்கள் வீட்டிலேயே இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் கல்வி நிலைய திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் மக்கள் மாணவர்கள் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று அரசு அவ்வப்போது உள்ள பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தரவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பு – எதிர்பார்ப்பில் பொதுமக்கள் …!!

கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு மத்திய – மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்தன. சில நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளும், பல நடவடிக்கைகளுக்கு தளர்வுகளும் ஒருசேர இருந்தன. தமிழகத்தை பொறுத்தவரையும் இதே நிலைதான் தொடர்ந்தது. தமிழகத்தில் கட்டுப்பாடாக இருந்தாலும், சரி தளர்வாக இருந்தாலும் சரி அறிவிப்பதற்கு முன்பாக தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை ஈடுபடுவார்கள். […]

Categories
உலக செய்திகள்

பஞ்சத்தை உண்டாக்கிய ஊரடங்கு…. ”பாம்பு, எலிதான் முக்கிய உணவு”…. கொரோனவால் பரிதாபமான நாடு …!!

இரண்டாவது ஊரடங்கால் நகர்ப்புறங்களில் இருந்தவர்கள் கூட பாம்பு எலி போன்ற உணவுகளை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  கொரோனா தொற்றினால் வேலை இழப்பு, வருவாய் இல்லாமை போன்ற பிரச்சினைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் மியான்மர் நாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரமான ரங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மக்கள் வறுமையினால் எலி, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வேட்டையாடி வருகின்றனர். மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்த போது மக்கள் தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து உணவுக்கான தேவையை நிவர்த்தி […]

Categories
அரசியல்

மக்களுக்கு பேருந்து போக்குவரத்து – திடீர் அறிவிப்பு …..!!

கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது தளர்வுகளாக அறிவிக்கப்பட்டு, பல நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் மக்கள் சிரமப்படக் கூடாது என்று மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக பொது போக்குவரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில், சென்னையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புறநகர் ரயில்களை இயக்க முதல்வர் கோரிக்கை – மத்திய அமைச்சருக்கு கடிதம் …!!

தமிழகத்தில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் . தமிழகத்தை பொருத்தவரை கொரோனா தளர்வு காரணமாக ஏற்கனவே பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்து பேருந்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அனுமதி என்பது கொடுக்கப்பட்டு,புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த புறநகர் ரயில் சேவைக்கு உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு – அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிய நிலையில் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. பின்னர் பொருளாதார நலன் கருதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வர மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சர்வதேச பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இந்நிலையில் மின்னணு […]

Categories
அரசியல்

அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு

தமிழக தொடக்க கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுக்கள் பின்பற்றி வரும் நிலையில் சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுத்துள்ளது.தமிழகத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுவாக விஜயதசமி சரஸ்வதி பூஜை விழாக்களில் புதிதாக சிறு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக சரஸ்வதி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – ஆலோசனையால் திடீர் திருப்பம் …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு இருந்தாலும், மீண்டும் கல்வி நிலையம் எப்போது தொடங்கும் ? கல்வியாண்டு எப்போது ஆரம்பிக்கும் என்று பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் ஆவப்போது பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு கருத்து தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தற்போது பள்ளிகள் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும்….. இனி ஊதியம் கிடையாது…. அரசு ஊழியர்கள் ஷாக் …!!

அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் கிடையாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் நிதிநிலை சிக்கனத்தை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. முடிந்தவரை செலவுகளை குறைத்து கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  மேம்படுத்தி, துரிதப்படுத்த மத்திய, மாநில  அரசுகளின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்காக பல்வேறு அதிரடி உத்தரவுகளை அரசாங்கங்கள் பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் தமிழக அரசும் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.14 முதல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 11, 12ஆம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், தலா 600 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மூன்றாம் கட்ட… கொரோனா பரவல்… மீண்டும் ஊரடங்கு…!!!

இலங்கையில் மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியிருப்பதால் அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. அதனால் தற்போது வரை 4,300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3,266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் […]

Categories
அரசியல்

அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினாவிற்கு செல்ல தடை நீட்டிப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கான தடை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கினை அறிவித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் படிப்படியாக சில தளர்வுகளை கொண்டுவந்தன.இதனையடுத்து  ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்  கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன.எனினும் கேளிக்கை விடுதிகள்,பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரையில்  மீன் விற்பனையை முறை செய்வது, கடற்கரையை சுத்தப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக  கடற்கரைக்கு செல்ல அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தொடரும் ஊரடங்கு…. 5ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஐந்தாம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரையில் நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு. புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி கிடையாது. சுய விருப்பத்தின்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஐந்தாம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரையில் நீடிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு. புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி கிடையாது. சுய விருப்பத்தின்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

30 நிமிடம் வீடியோவில் பேசுனாரு…. திமுக சும்மா பொய் சொல்லுது….!!

வேளாண் திருத்த சட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் மேயர் சிவராஜியின் 129 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதையை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  முன்னாள் மேயர் சிவராஜ் பன்முகத் தன்மை கொண்டவர். மேயர் சிவராஜ் அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில் இந்த உலகம் அறிய செய்யவேண்டும். அம்மா அவர்களின் 91 – 96 ஆட்சி காலத்தில் இந்த இடத்தில்  மேயர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர் சொல்லிட்டாங்களா ? அப்படினா மட்டும் வாங்க….! தமிழகம் முழுவதும் உத்தரவு …!!

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்  திறப்பு தொடர்பான உத்தரவு சமீப நாட்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு […]

Categories
மாநில செய்திகள்

உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம் ….!!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உள்நாட்டு விமானங்களை இதுவரை ஒரு கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்வித்சிங் கூறி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்வித்சிங் கூறி தெரிவிக்கையில் மே 25-ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் இதுவரை ஒரு கோடி பேர் பயணித்துள்ளனர் எனவும். மொத்தம் 1,08210 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இருந்த நிலையைப் போலவே வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள் விமான […]

Categories
மாநில செய்திகள்

வங்கி திவால் சட்டத்திருத்த மசோதா – மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!!

ஊரடங்கு காலத்தில் கடனைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்களிக்கும் வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. வங்கிகளில் கடன் பெற்று அதை செலுத்தாமல் உள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது கடன் நொடிப்பு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். இதனிடையே கொரோனா  பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

சண்டே மார்க்கெட் திறக்க வியாபாரிகள் கோரிக்கை…!!

புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி காந்தி வீதி சாலையில் கடைகளை அமைத்து வியாபாரிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் காந்தி வீதியில் பல ஆண்டுகளாக சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகளும் கடைகளை போட்டு விற்பனை செய்கின்றனர். கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில். சண்டை மார்க்கெட்டையும் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

அரியர் தேர்ச்சி கிடையாது…. தமிழக மாணவர்கள் ஷாக்… கடிதம் வெளியாகி பரபரப்பு …!!

அரியர் தேர்ச்சி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. தமிழக அரசு அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைய கூடிய ஒரு நிலை இருந்தது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப அமைப்பு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் எந்தவிதமான தேர்வு முறையும் இல்லாமல், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அடடே…! 10லட்சம் வந்துட்டு…. 15 லட்சம் வந்துரும்…. கலக்கும் அரசுப்பள்ளிகள் …!!

 தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும் செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மாணவா் சோக்கை 15 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.கரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி 1, 6, 9- ஆகிய வகுப்புகளுக்கும், ஆக.24-இல் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆன்லைன் இல்ல…. நேரில் வாங்க… தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையிலிருந்த இறுதி பருவ தேர்வை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னரே நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்ற விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்ற ஒரு தகவலையும் உயர்கல்வித்துறை அமைச்சர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கத்தால் விவசாயிகள் கவலை…!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்கம் அதிவேகமாக பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக உரம், பூச்சிமருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும் என பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: 144 தடையை முழுமையாக நீக்க வேண்டும்…!!

ஊரடங்கால் எந்த ஒரு பயனும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகள் ஏழை எளியோருக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று முதல் நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றோடு நிறைவடைந்தது. இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடதை தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக அரசு இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை அறிவித்தது. இன்று முதல்  பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து நீட்டித்து தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓடத் தொடங்கியது …!!

தமிழகம் முழுவதும் இன்று பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று நான்காம் கட்ட தளங்களுடன் கூடிய பொது முடக்கம் அமலாக்கு வந்தது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நான்காம் கட்ட பொது ஊடகம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநிலம் முழுவதும் இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை நேற்றைய போக்குவரத்து கழகங்கள்  செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் ….!!

தமிழகத்தில் இன்று முதல் 4ஆம் கட்ட தளர்வுடன் கூடிய பொது முடக்கம் அமுலாகியுள்ளது. உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் நடுங்க வைத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் வளர்ச்சி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த நிலைகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அமலாகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல் – அதிரடி அறிவிப்பு

சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய தகவலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். பல்வேறு அம்சங்களில் தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது போக்குவரத்து தொடர்பான புதிய அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இன்று முதல் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடதை தொடர்ந்து நேற்று தமிழக அரசு இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை அறிவித்தது. பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் நாளை பேருந்து இயங்காது – வெளியாகிய திடீர் அறிவிப்பு ..!!

நாளை முதல் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அழைக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்களில் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் மாவட்டங்கலுக்குள் அரசு,தனியார் பேருந்து போக்குவரத்து இயங்கி கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தனியார் போக்குவரத்து இயங்குவதற்கு வாய்ப்பில்லை என்ற தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING NEWS: தமிழகத்தில் பேருந்து சேவை – புதிய அறிவிப்பு வெளியீடு …!!

சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய தகவலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே இயங்கும் என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணிக்கு வரும் முன் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும். பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

NPRக்கு வந்த திடீர் சிக்கல் – வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடப்பு ஆண்டில் நடைபெற சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் NPRல் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை இரண்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் சேர்க்கலாம்…!

தமிழகத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்க […]

Categories
கல்வி மாநில செய்திகள்

யாம் இருக்க பயமேன்… மாஸ் அறிவிப்பு…. பெற்றோர்கள் மகிழ்ச்சி …!!

மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதால் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்று சான்றிதழை வழங்க தனியார் […]

Categories
திருப்பூர்

ஊரடங்கால் மாநில எல்லைலேயே நடைபெற்ற திருமணங்கள்…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊரடங்கு காரணமாக தமிழக கேரள எல்லையில் ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் சிக்கல் நீடிக்கிறது. மணமகன் கேரளாவையும், மணமகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால் ஏற்பட்ட சிக்கலை அடுத்து தமிழக கேரள எல்லையான சின்னார்பாண வணப்பகுதியில்  ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமணத்தில் கேரள சுகாதார துறை, வனத்துறை, மற்றும் வணிக வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குறைந்த உறவினர்களுடன், முககவசம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவில்கள்… மசூதிகள்…. தேவாலயங்கள்…. திறக்க தமிழக அரசு அனுமதி ….!!

தமிழகத்தில் கோவில்கள், அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அரசு சார்பில் முதல்வர் அனுமதி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது அதில், சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும். மின்சார ரெயில்சேவைகளுக்கான தடை தொடரும். பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேலைக்கு செல்வோருக்கு மகிழ்ச்சி…! அரசு சொன்ன முக்கிய தகவல்…!!

தமிழகம் முழுவதும் அரசு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் 100% பணியாளருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு அம்சங்களில் தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் மெட்ரோ போக்குவரத்துக்கு 7 தேதி அனுமதி முதல் அனுமதி வழங்கியுள்ள தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி – முக்கிய அறிவிப்பு வெளியாகியது …!!

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…. இ-பாஸ் முறை ரத்து…. முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு இருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்டத்திற்க்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும். மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீக்கப்படுகிறது. விளையாட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப். 1 முதல் எது உண்டு? எது இல்லை? அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 1-ம் தேதி மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும்.  மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது. திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீடிக்கிறது. விளையாட்டு மைதானங்கள், பூங்காங்கள் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. செப்டம்பர் 30-ம் தேதி வரை […]

Categories

Tech |