Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் தியேட்டர்கள் – மத்திய அரசு புதிய உத்தரவு …!!

திரையரங்குகளில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. 50 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்களுக்கு அனுமதி என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நாடுதழுவிய குறைவான பரல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பிப்ரவரி 28 வரை நீட்டித்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பொது இடங்களில் கூடுவது, விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு …!!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அமலில் உள்ள தளங்களுடன் பொது முடக்கத்தை அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளுடன் இயங்குவது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அரசின் துணிச்சலான முடிவு…! 65,000பேர் உயிர் தப்பினர்… மலைக்க வைக்கும் புள்ளி …!!

சுவிட்சர்லாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கொரோனாவிலிருந்து காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டுள்ளது.  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு சுவிட்சர்லாந்தில் அமலில் இருந்து வருகிறது. உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் கடைகள் என பொது மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது சுவிட்சர்லாந்து அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்தா எங்களுக்கென்ன ? பரிசோதனை மையத்துக்கு தீ… பிரதமர் உருவம்பொம்மை எரிப்பு… ஐரோப்பிய நாடுகளின் கடும் வன்முறை ..!!

ஐரோப்பா நாடுகளில் ஊரடங்குக்கு எதிராக பல இடங்களில் வன்முறை வெடித்து வருகிறது. ஐரோப்பா நாடுகளில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக பலர் வன்முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெதர்லாந்தில் மர்ம கும்பல் ஒன்று கொரோனா பரிசோதனை மையத்தை தாக்கி பட்டாசுகளை கொளுத்தி போட்டு பெரும் தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். டென்மார்க்கில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமரின் உருவ பொம்மைகள் எடுக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதுவரை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…! 2ஆம் அலையால் நடுங்கும் ஜெர்மன்… பொதுமுடக்கம் நீட்டிப்பு…!!

வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி வரை ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தற்போது அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை  மிக வேகமாக பரவி வருவதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஜெர்மனியில் இதுவரை 20,00,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் ஜெர்மனியில் இதுவரை 49,500க்கும்  மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் சுற்றுலா தலங்களில் கூடுவதற்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு ..!!

தமிழகத்தில் மீண்டும் சுற்றுலாத்தலங்களில் கூடுவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்காக தடை விதித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி சுற்றுலாத்தலங்கள் இலட்சக்கணக்கில் பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள். இதனால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை மனதில் கொண்டு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதை கருத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் தேர்வு – தமிழக அரசு முடிவால் மாணவர்கள் ஷாக் …!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இறுதிப்பகுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல அரியர் தேர்வு ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தனார் ஆகியோர்  வழக்கு தொடுத்தார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தியேட்டரில் 100%இருக்கை இல்லை…. கூடுதல் காட்சிகள் உண்டு…. அரசின் புது உத்தரவு …!!

தமிழக திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாத்தலங்கள், படப்பிடிப்பு என பல்வேறு தளர்வுகள் அரசு அளித்துள்ள நிலையில் திரையரங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100% இருக்கைகள் உடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை திரைத்துறையை சார்ந்த சங்கங்கள் விடுத்தனர். படிப்படியாக கொரோனா குறைந்து வருவதை […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும்…. நாளைக்குள் அதிரடி…. தமிழக அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் நாளைக்குள் கருத்து கேட்பு கூட்டத்தை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை ஊரடங்கு… என்னென்ன தளர்வுகள்..? எதற்கு தடை..? தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 28ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனையில் புதிய வகை வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறியுள்ளார். புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரைக்கு மக்கள் வருவதை தடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல், பொழுதுபோக்கு, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு…”பெண்கள் மத்தியில் இதற்கு ஆர்வம்”… 3 மடங்கு அதிகரிப்பு..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பெண்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் தையல் பயிற்சிக்காக ஆர்வமுடன் கலந்து வருகின்றனர். மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் இளம் பெண்களுக்கு தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பம் செய்திருந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமையிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் மதுரை, மேலூர், திருமங்கலம், கல்லக்குடி, உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், மதுரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்த அவர்கள் தையல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வு களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதை நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் முடிவடையும்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?… வாய்ப்பே இல்லை… அமைச்சர் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பொது ஊரடங்கு ? கடுமையாகும் கட்டுப்பாடு….. வேற வழியில்லை …!!

மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில், ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக் கூடிய நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அது தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு… பள்ளிகள் திறப்பு?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உருமாறிய கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பது பற்றி முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு , ஊரடங்கு நீட்டிப்பு? முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது . இதையடுத்து புதிய கொரோனா பரவி வருவதாலும், முந்திய கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தகவல் வெளியாகியது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?… வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா உரு மாற்றம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார். அதற்கு முன்னதாக ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் கூறியது, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அடப்பாவிகளா…! சென்னையில் 5மடங்கு அதிகமா ? அதிகளவில் குவிந்த ஆணுறை ..!!

இந்த 2020ம் ஆண்டில் ஊரடங்கு காலத்தில் அதிகம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டவை தொடர்பான பட்டியலை ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனமான டான்ஸோ வெளியிட்டுள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் 2020ஆம் ஆண்டின் பெரும்பகுதி கொரோனா பொது முடக்க நாட்களாகவே பலருக்கும் கழிந்து விட்டது.  இந்நிலையில், 2020இல் இந்தியாவில் ஆணுறை மற்றும் ரோலிங் பேப்பருக்கான ஆர்டர் ஆன்லைனில் அதிகளவில் குவிந்ததாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மீண்டும் ஊரடங்கு… மகாராஷ்டிர அரசு அதிரடி..!!

மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் குளிக்கலாம், மொட்டை அடிக்க முடியாது – மாவட்ட நிர்வாகம் உத்தரவு  …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டன. தமிழக அரசும், மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பொதுமுடக்க காலத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்த பல பகுதிகளில் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  9 மாதத்திற்கு பின்பு திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கால்… நிறுவனங்கள் அடைப்பு…தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை …!!

ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தினால் பல நிறுவனங்கள் அழிந்துவிடும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஜெனீவாவில் கொரோனா  ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட பார்கள் மற்றும் உணவகங்கள் ,கடந்த 10ஆம் தேதியில் தான் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு 7 மணி வரை தான் கடைகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பயம் இருக்கிறது. மேலும் அரசிற்கும் மக்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைவு வேண்டும் என்று Romandie என்டர்பிரைசஸ்ஸின் தலைவரான […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாள்ல இவ்வளவா…? கவலையா இருக்கு… புலம்பும் அதிபர்….!!

கொரோனா பாதிப்பால் பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தருவதாக ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார்.  ஜெர்மனியில் நோய் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்துக்குள் மட்டும்  952 பேர் கொரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை  கடந்த வெள்ளிக்கிழமையன்று 598 பேர்  உயிரிழந்துள்ளதே அதிகமாக கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள்            13 லட்சத்து 79 ஆயிரத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – முதல்வர் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த வரும் 19ம் தேதி முதல் அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள் அங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும்  19 ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.திறந்தவெளியில் அளவிற்கேற்ப தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகள்… கூலித் தொழிலாளிகளாக மாற்றிய கொரோனா..!!

இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடங்கி தேசிய பல்கலைக்கழக அளவிலான போட்டி வரை பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் கொரோனா காலத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், இரட்டை ஆறு பகுதியை சேர்ந்த அஞ்சலி ஜோசப் கடந்த 2014ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இதனை தொடர்ந்து அஞ்சலி ஜோசப் மற்றும் அவரது தோழிகளான ஆதிரா, சசி மற்றும் கீது மோகன் ஆகிய […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு – டிசம்பர் 15வரை தடை – அதிரடி உத்தரவு …!!

கொரோனா பெருமூச்சு பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி,  மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டமாக மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்திலும் கூட வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்கள் தடை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தக்கட்ட ஊரடங்கு… முதல்வர் அறிவிப்பு… என்னென்ன தளர்வுகள் தெரியுமா..?

தமிழகத்தில் பத்தாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தது. பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார அடிப்படையை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பத்தாம் கட்ட ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வருகிறது. தற்போது அடுத்த கட்ட ஊரடங்கு மற்றும் தலைவர்கள் குறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு: சற்று நேரத்தில் முதல்வர் அறிவிப்பு..!!

கொரோனா பெருந் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி – கல்லூரிகள் அடைக்கப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான ஆலோசனையை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் கூட இதற்கான அறிவிப்பை வெளியிடபட்டு இருக்கின்றது. தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு டன் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொழிலாளர்களுக்கு… ரூபாய் 5000… மகாராஷ்டிரா அரசு அதிரடி..!!

கொரோனா ஊரடங்கால் தவித்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உதவித்தொகை வழங்க அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பின்படி பாலியல் தொழிலாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பின் கூடுதலாக 2,500 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார். அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்த பணம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கில் மாற்றம் கண்ட மனித நடத்தைகளால் காற்று மாசு குறைந்தது – நாசா தகவல்!

கொரோனா அச்சுறுத்தலின் போது அமல்படுத்தப்பட்டஉலகளாவிய ஊரடங்கு காரணமாக பூமியின் வளிமண்டலத்தில் காற்று மாசு குறைந்திருப்பதை நாசா ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கடந்த ஆண்டின் நவம்பர் மாத நடுப்பகுதியில் சீனாவில் வெடித்த கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு இன்று உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்க சர்வதேச நாடுகள் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தின. மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவானது. விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்கான எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. உணவு விடுதிகள், […]

Categories
தேசிய செய்திகள்

JustNow: இந்தியாவில் மீண்டும் முழுஊரடங்கு? – அதிர்ச்சி தகவல் …!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் 11 மாதம் ஆகியும் குறைந்தபாடில்லை. பல நாடுகளில் அதன் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 11 மாதங்களில் உலக அளவிலேயே நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 10,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தொடங்கி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரவு நேர முழுஊரடங்கு – மக்களுக்கு புதிய அறிவிப்பு …!!

புதுவையில் இரவு நேர பொதுமுடக்கம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசாங்கங்கள் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா காரணமாக புதுச்சேரியில் போடப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடற்கரை சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறையவில்லை…. மீண்டும் முழு ஊரடங்கு….? மத்திய அரசு கொடுத்த விளக்கம்….!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக செய்தி வெளியானதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொட்டுப் பரவுதல் கட்டுக்குள் வந்து விட்டதாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாட்டின் கொரோனா தொற்று குறைய வில்லை என்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு ? – என்ன சொல்ல ..!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமுல்படுத்தியது. கிட்டத்தட்ட ஏழு – எட்டு மாதங்களாக பொதுமுடக்கம், பொதுமுடக்க தளர்வு என கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பிற நாடுகளில் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் கொரோனாவுக்கான இரண்டாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல், இனி தப்பிக்க முடியாது – மக்களே உஷாரா இருங்க …!!

கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூடினாலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று மாவட்ட வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பலர் அரசின் விழிப்புணர்வை மீறி முகக் கவசங்கள் அணியாமல் வருவதை தடுக்கும் வகையில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று முதல்…. மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் பொதுமுடக்க தளர்வுகளே இருந்து வருகின்றன. இதில் ஊரடங்கு காலத்தில் முடக்கப்பட்ட பல விஷயங்களுக்கு மத்திய – மாநில அரசுகள் அனுமதி வழங்கிஉள்ளது. குறிப்பாக 7 – 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இன்று முதல் திரையரங்கம் திறக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு – வெளியான அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்றால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்தது. அன்றாட வாழ்வாதாரத்தை தேடி இருந்த பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் அதனை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடன்தொகை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் ஊரடங்கின் போது இயங்காத சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி ரத்து செய்யப்படும் என அம்மாநில […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பல்கலை.., கல்லூரிகள் திறப்பு – புதிய அதிரடி அறிவிப்பு …..!!

கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டன. ஏறக்குறைய 7 -8 மாதங்களுக்கு பின்பு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளத்தில் பள்ளி – கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளை வழிநடத்தும் யுஜிசி என்று என்று சொல்லக்கூடிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் தேதி புதிய படங்கள்…! ”இப்போதைக்கு எதுமே வேண்டாம்”… அமைச்சர் அதிரடி கருத்து

10ஆம் தேதி புதிய படங்களை வெளியிட வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்து இருக்கின்றார். விபிஎஃப் கட்டணம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் முன்னதாக நிபந்தனை விதித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களும் ஆலோசனை கூட்டம் நடத்தி சில நிபந்தனைகளை வைத்திருந்தார்கள். குறிப்பாக திரைப் படங்களின் வசூலில் அனைத்து திரையரங்குகளுக்கும் சமமாக 50% பங்கீடு வழங்கினால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்கிறோம் என்று தயாரிப்பாளர்களிடம் திரையரங்க உரிமையாளர்கள் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் தற்போதைய செய்தியாக விளம்பரத்துறை […]

Categories
அரசியல்

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை – தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு ….!!

கொரோனா பொதுமுடக்கத்தால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்த நிலையில் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு பொதுமுடக்க காலத்திலும் இணைய வழியில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவன் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தற்போது 6ம் வகுப்பு முதல் 12ம் மாணவர்களுக்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை Bonafide Certificate வழங்க அலைக்கழிக்கும் […]

Categories
அரசியல்

நள்ளிரவில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு …!!

கொரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட அதைத் தொடர்ந்து நாடு முழுவதும்  போக்குவரத்து சேவை உட்பட மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்திலும் இதே நிலைதான் நீடித்தது. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மின்சார ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் மின்சார ரயில் சேவை அனுமதி வழங்கினாலும் கூட அத்தியாவசிய பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் மின்சார ரயில் சேவையில் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது நேற்று நள்ளிரவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவ.9ஆம் தேதி – அரசு மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை வருகின்ற நவம்பர் 16ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பினை கடந்த 31ம் தேதி தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – நவம்பர் 9ல் கருத்துக் கேட்பு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகின்ற 9ஆம் தேதி கருத்து கேட்பு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்றும், கருத்து கேட்பில் நேரில் பங்கேற்க இயலாது அவர்கள் கடிதம் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கருத்து கேட்பு கூட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பில் மாற்றம் ? முதல்வர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கின்றார். தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 16ம் தேதி பள்ளி,  கல்லூரிகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அறை ஏற்படக் கூடும் என்ற அச்சம் இருந்த சூழலில் கல்வி நிறுவனங்கள் திறக்க பெற்றோர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது.இதனால் தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்ற […]

Categories
சற்றுமுன்

தமிழகத்தில் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு கிடையாது – புதிய அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலோடு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் திரையரங்கில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளும் இயங்கலாம் என தெரிவித்தது. மேலும் 16ஆம் தேதி முதல் கல்லூரி செயல்படும் என்று கூறியதோடு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்று & பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் […]

Categories
அரசியல்

100பேருக்கு அனுமதி… 150பேருக்கு OK…. இங்கெல்லாம் போணும்னா.! பதிவு முக்கியம் …!!

நாடு முழுவதும் கொரோனாபொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களின் நலன் கருதி பல்வேறு நிகழ்வுகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.  திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இதனை திறக்க கூடாது…. உத்தரவு போட்ட அரசு …!!

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு நவம்பர் 16 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில்….”மின்சார ரயில் இயக்க அனுமதி”… முதல்வர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. நவம்பர் 30வரை ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனாபொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளங்களுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் பெற்ற அனைவருக்கும் – மிக மகிழ்ச்சி அறிவிப்பு ….!!

தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகவும், தவிர்க்க முடியாத சூழலில்  பொதுமக்கள் வங்கிகளிடமிருந்தும், நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்கி வாழ்க்கையை சமாளித்து வந்தனர். கொரோனா பேரிடர் காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,  இந்த கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத இன்னலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில்தான் மத்திய – மாநில அரசுகள் மக்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்  ரிசர்வ் வங்கி மக்களிடம் கடனுக்கான வட்டி வசூலிக்க கூடாது என்று தெரிவித்திருந்தது  தற்போது அதற்கான உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும்,  […]

Categories

Tech |