Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல்…. வதந்தியான தகவலை நம்ப வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

பெருநகரங்களில் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 4 பெருநகரங்களில் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு?…. பலத்த கட்டுப்பாடுகள்… அய்யய்யோ….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி இன்று  ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… பிரதமர் மோடி தீவிர ஆலோசனை… இன்றும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு…!!!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: மீண்டும் ஊரடங்கு…? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு… அதிகரித்த கட்டுப்பாடுகள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
மாநில செய்திகள்

Just In: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை… பரபரப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்த. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு…? – பரபரப்பு செய்தி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. இதையடுத்து  தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் மட்டும் தினசரி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்: 21ஆம் தேதி வரை ஊரடங்கு… அரசு திடீர் அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 15 முதல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அமல்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு…?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் அடுத்த பத்து நாட்களுக்குள்  கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அஸ்லம் ஷேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்பையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் கட்டுக்குள் வரவில்லை என்றால் மும்பையில் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 10 நாள் தான்… மிகப்பெரிய ஆபத்து இருக்கு… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… அதிகாரிகள் பரபரப்பு செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… பலத்த கட்டுப்பாடுகள்… புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மீண்டும் கொண்டுவர படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கடுமையான ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மூன்று நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு…? அதிரடி…!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பரவியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் உருமாறிய கொரோனா, கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… பலத்த கட்டுப்பாடுகள்… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?… கடும் கட்டுப்பாடு… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால்,கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு…. அதிகமாகும் பலி எண்ணிக்கை…. சுகாதார நிபுணர்கள் பரிந்துரை…!!

பிரேசிலில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவி பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நாடுகளும் தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இருப்பினும் சில நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் இதுவரை 10,647,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 470,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பிரேசிலில் […]

Categories
உலக செய்திகள்

இரவு நேர ஊரடங்கு… எப்போது முடிவடையும்…? பிரான்ஸ் ஜனாதிபதி பதில்…!!

பிரான்சில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பதற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதில் அளித்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதே வகை வைரஸ் பிரான்சிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது . அதனால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பிரான்சில் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த ஊரடங்கிற்கு தளர்வு உண்டா? […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மார்ச் 31 வரை ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?… அரசு அதிரடி உத்தரவு…!!!

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு…. “மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடல்”… முதல்வர் அதிரடி..!!

மராட்டியம் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்டிப்படைத்து வருகிறது சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாக மராட்டிய மாநிலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை காரணமாக மராட்டியம் மாநிலத்தில் மீண்டும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “தடுப்பூசி போட்ட உடனே மக்கள் இதைத் தான் பண்ணுவாங்க”… எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி…!!

பிரிட்டனில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டவுடன் மக்கள் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் பின்பற்றமாட்டார்கள் என்று விஞ்ஞானி சூசன் மிச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா  வைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி திட்டம் உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி என்பவர் பிரிட்டன் அரசிற்கு எச்சரிக்கை  ஒன்றை விடுத்துள்ளார். அது என்னவென்றால்,  பிரிட்டனில் தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் ஊரடங்கு விதிகள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் . பிரிட்டனில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு… முதல்வர் அதிரடி அறிவிப்பு… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

மகாராஷ்டிராவை அடுத்துள்ள மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“தேவைப்பட்டால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

மகாராஷ்டிராவை அடுத்து மத்திய பிரதேசத்திலும் அதிகரித்து வருவதால் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமில்லாமல் கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் 74% அதிகமானோர் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். மகாராஷ்டிராவில். பாதிப்பு மிக […]

Categories
உலக செய்திகள்

“மக்களே ரெடியா இருந்துக்கோங்க….!” 3 வாரங்கள் முழு பொதுமுடக்கம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பாரிசில் மூன்று வாரங்கள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப் போவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது 6 மணி வரை இருக்கும் ஊரடங்கால் மோசமான விளைவுகள் மட்டுமே ஏற்படுகிறது என்று மேயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாரிஸ் மேயரின் உதவியாளரான இம்மானுவேல் கிரேகோயர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால் பாரிஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு… ரெடியா?… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி […]

Categories
உலக செய்திகள்

நிலைமை ரொம்ப மோசமாயிட்டு… ” பிரான்சில் முழு ஊரடங்கு அமல்படுத்த போறோம்”- சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு….!!

பிரான்சில்  குறிப்பிட்ட சில இடங்களில் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் Olivier Veran அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரான்சில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பிரான்ஸ் அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அங்குள்ள நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சர் Olivier Veran,  Dunkerque நகரில்  இந்த வாரதின்  இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த சில மாதங்களுக்குள் இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்”… திட்டம் தீட்டிய போரிஸ் ஜான்சன்…!!

ஊரடங்கிலிருந்து பிரிட்டனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் 4 அம்ச திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளார். பிரிட்டனில் தற்போது தேசிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை நீக்குவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பொதுமக்களுக்கு  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற்றுவரும் நிலையில்  4 அம்ச திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இன்னும் முழுமையாக தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… இத செஞ்சா மட்டும் தான் மக்களை காப்பாத்த முடியும்… பிரபல நாடு எடுத்த முக்கிய முடிவு….!!

பிரான்சில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் பிரான்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உண்மைதான் என்று  கூறியுள்ளார் . மேலும்  மூன்றாவது தேசிய ஊரடங்கு நிராகரிக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் கடுமையான  கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது , “பிரான்சில் ஒரு சில நகரங்கள் மற்றும் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு கடுமையான […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்… இங்க யாரும் வராதீங்க… அறிவிப்பு வெளியிட்ட பிரபல நகரம்….!!

நைஸ் நகரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை தவிர்க்க ஊரடங்கை கடுமையாக்க வேண்டுமென்று நகர மேயர் கூறியுள்ளார்.  பிரான்சில் அமைந்துள்ளது  நைஸ் நகரம். இந்த நகரம் தான் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தை கொண்டுள்ளது. நைஸில் 1,00,000ற்கு  740 என்ற விகிதத்தில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இந்த விகிதமானது தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். இதனிடையே நைஸ் நகரில்  இந்த வார இறுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக்குவது  குறித்து அரசு முடிவு செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

மறுபடியும் ஊரடங்கு வேணுமா…? எச்சரிக்கும் மாநகராட்சி…!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்ற விட்டால் மீண்டும்  ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்ததுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தினமும்  தொடர்ந்து 300 முதல் 400 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில்  மின்சார ரயில் போக்குவரத்து தற்போது அனுமதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மும்பையில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 700 யை தாண்டியது. […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி”…! போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை உயர்வு… வெளியான பரபரப்பு தகவல்…!

சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு காரணமாக போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலே முடக்கப்பட்டன. இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். தனிமையில் இருந்த சிலரின் பழக்க வழக்கங்களும் மாறியுள்ளது. இதன் அடிப்படையில் சிலர் மது மற்றும் போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளனர். மாணவர்கள் இணைய வழி கல்வி பயில்வதால் அவர்களின் அன்றாட நிகழ்வுகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இளம் பெண்களும் தங்கள் நண்பர்களை நேரில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இன்னும் முழுமையாக தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க”… கொத்து கொத்தா மக்கள் இறந்து போயிருவாங்க… எச்சரித்த அறிவியலாளர்….!!

கொரோனா பரவல் குறைவதற்கு முன்பே ஊரடங்கை முழுமையாக விலக்கி கொள்ளவது நல்லதல்ல என்று லண்டன் அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிவியலாளராக உள்ளவர் பேராசிரியர் Azra Ghani. பிரிட்டனில்  கொரோனாவுக்கு  எதிராக தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளக் கூடாது, அப்படி விலக்கிக் கொண்டால் 2021 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் என்று Azra Ghani கூறியுள்ளார். பிரிட்டனில் பிப்ரவரி 22ம் தேதியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கா…? முக்கிய தகவலை வெளியிட்ட… நியூசிலாந்து பிரதமர்…!!

நியூசிலாந்தில் ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.  நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனாவானது பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முழு ஊரடங்கு ஆக்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஜெசிந்தா இந்த ஊரடங்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு விதிமுறைகளின்படி அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு வேண்டும்… தொற்று நோய் நிபுணர்களின் தலைவர் எச்சரிக்கை…!

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார். பிரான்சில் மீண்டும் புதிய ஊரடங்கு அமல்படுத்து குறித்து அரசாங்கத்திற்கும், அதிகாரிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் பாரிஸின் தெற்கே உள்ள ஃபோன்டைன்லேவ் மேயரான ஃபிரடெரிக் வாலெட்டூக்ஸ் தற்போது இருக்கும் சூழலில் ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் பிரதமரான ஜென் காஸ்டெஸ் தெரிவித்ததாவது, நாட்டின் கொரோனா  நிலைமை தற்போது பலவீனமாகவே இருக்கிறது. அதனால் ஒரு புதிய ஊரடங்கு தேவையில்லை […]

Categories
உலக செய்திகள்

சலூன் கடையை ஸ்டூடியோவாக மாறியது எப்படி?..கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெண்ணின் புத்தி கூர்மை…!

கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த பெண் ஒருவர் தனது தொழிலை மாற்றி அமைத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கனடாவில் இருக்கும் பெண் ஒருவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போது தனக்கு புத்தி கூர்மையால் யோசித்து அதனை சமாளித்து வருமான ஈட்டியுள்ளார். கனடா ஒன்டாரியோ பகுதியை சேர்ந்தவர் அலிக்கா ஹிட்லர். இவர் அப்பகுதியில் குரோம் ஆர்டிஸ்ட் பார்மர் என்ற சலூன் கடை […]

Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு விதிகளை மீறாதீங்க”… எச்சரித்தும் பயன் இல்லை…! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்…!!

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டன் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, லண்டன் மற்றும் கிழக்கு இங்கிலாந்து போன்ற இடங்களில்  கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தேவை இன்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று லண்டனிலிருந்து Gloucestershire-ன்  Cotswold மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அத்தியாவசியமற்ற முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு… இ-பாஸ்… அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து இனி இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிப்போய் இருந்தனர். ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

சொன்னா கேளுங்க… எச்சரிக்கையை மீறி முடிவெடுத்த இத்தாலி…. சந்திக்க போகும் விபரீதம்.. மருத்துவ வல்லுனர்கள் கவலை…!

இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தபடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு அதற்கு உரிய நேரம் இது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலியில் வரும் திங்கட்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகள் ஊரடங்கு தளர்த்தபடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் 16 பிராந்தியங்கள் மிகக் குறைந்த ஆபத்துடைய மஞ்சிற மண்டலத்திலும் பக்லியா, சார்டினியா, சிசிலி மற்றும் அம்ப்ரியா ஆகிய நான்கு பிராந்தியங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கிறது. இந்நிலையில் இத்தாலியில் எந்த பகுதியம் சிவப்பு மண்டலம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன்?… முதல்வர் பழனிசாமி ஆலோசனை…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் வெளியான தலைப்பு செய்தி…! ஆலோசிக்கும் ஜனாதிபதி… மக்களிடம் பேசுவாரா ?

பிரான்சில் மக்களின் மனநிலையை அறிந்து ஜனாதிபதி இம்மானுவேல் ஊரடங்கு பிறப்பிப்பார் என்று தெரியவந்துள்ளது. பிரான்சில் கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பதால் மூன்றாவது பொது முடக்கத்தை அறிவிப்பது குறித்து ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அமைச்சர்களுடன் கலந்து பேசி முடிவு எடுத்த பின் மக்களிடம் உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர்கள் கூறியிருப்பதாவது, கொரோனா பாதுகாப்பு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி தற்போது மக்கள் முன் உரையாடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு”…. என்னென்ன தளர்வுகள்…? மத்திய அரசு அறிவிப்பு ..!!

ஜனவரி 31- வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மீண்டும் பிப்ரவரி 28-ம் வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேலாகவும் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிப்ரவரி 28 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 50% க்கும் கூடுதலாக பார்வையாளர்களை அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கென புதிய நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வெளிநாட்டு விமான சேவை ? மத்திய அரசு புதிய முடிவு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தளர்வுகளான 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஏசி உள்ளிட்ட மூடப்பட்ட அறைகளில் இருக்கக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாட்டை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் நீக்கி,  இது தொடர்பான இறுதி முடிவுகளை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எடுக்க முடியும் என்ற அறிவிப்பையும்  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை […]

Categories

Tech |