Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு… பரபரப்பு…!!!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல்-9 ஆம் தேதி முதல் ஊரடங்கு…? – அதிரடி பேட்டி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 30 வரை… இரவு நேர ஊரடங்கு… அரசு அதிரடி உத்தரவு..!!

ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு… வெளியான அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் வார இறுதியில் ஒரு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா 2வது தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவை செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

ஞாயிறு மற்றும் இரவுநேர ஊரடங்கு…. கொரோனா பரிசோதனை கட்டாயம் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிறு மற்றும் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: மீண்டும் இரவு ஊரடங்கு…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பலம் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சிறு ஊரடங்கு, பயண கட்டுப்பாடு… பிரதமர் மோடியிடம் பரபரப்பு…!!!

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் சிறு பொது முடக்கங்கள் பயணம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே 3 காரணங்கள்… அலட்சியம் காட்டாதீங்க… கொஞ்சம் உஷாரா இருங்க…!!!

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மக்களின் அலட்சியமே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு?…. பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை…!!!

கொரோனா பரவலின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. தற்போது வரை வைரஸ் தொற்று நீங்காமல் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் வேகமெடுக்கும் கொரோனா… மீண்டும் ஊரடங்கு அமல்…வெளியான அதிரடி அறிவிப்பு …!!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமகா பரவிய காரணத்தினால் அந்நாட்டு அதிபர் மக்களின் நலனைக் கருதி மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரான்சில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ்யின் 3 -வது அலை  பரவியுள்ளதாக கூறுகின்றனர். ஆகையால் மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அதிபர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. பெரும் பரபரப்பு செய்தி…!!!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் கடும் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு அமல் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

பாதிப்புகள் அதிகமா இருக்கு…. ஊரடங்கு அவசியம் வேண்டும்…. எய்ம்ஸ் தலைவர் அறிவுறுத்தல்….!!

கொரோனா தோற்று பரவலை தடுக்க சிறிய அளவிலான ஊரடங்கு அவசியம் என எய்ம்ஸ் தலைவர் கூறியுள்ளார் சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவடைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சமீப நாட்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் முழு ஊரடங்கு?… பரபரப்பு அறிவிப்பு…!!!

சென்னையில் தேர்தலுக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஊரடங்கு?… மத்திய அரசு தீவிர ஆலோசனை…!!!

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி மத்திய அரசு இன்று தீவிர ஆலோசனை நடத்துகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்லை… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னையில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு… எதற்கெல்லாம் தடை…?

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்த ஊரடங்கு முதல்வர் அறிவித்தார். பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனாவை தடுக்க வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடரும். நோய் கட்டுப்பாடு பகுதிகளில் எந்தத் தொடர்பும் கிடையாது. கொரோனா பரவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த  நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை – புதிய தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு இல்லை…. ஆனால் கடும் கட்டுப்பாடுகள் அமல்… முதல்வர் அதிரடி..!!

மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகப்படியானோர் கூடுவதற்கு அனுமதி கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்… அரசு புதிய பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு அமல் படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு வரப் போகிறது என்று வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் ஊரடங்கு…. அரசு அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சுகாதாரத்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் அமல் படுத்தி வருகின்றது. மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதிகம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… கடும் கட்டுப்பாடுகள்… மத்திய அரசு திடீர் அதிரடி உத்தரவு…!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா கட்டுப்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒரு தெருவில் மூன்று பேருக்கு மேல் கொரோனா இருந்தால் அந்தப் பகுதி மைக்ரோ கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு…? வெளியான முக்கிய செய்தி..!!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மக்கள் அனைவரையும் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக குறித்த வதந்திகளை மக்கள் […]

Categories
உலக செய்திகள்

“அதே மசோதாவை கொள்ளுங்கள்”….. சாலையில் ஒன்றுகூடிய மக்கள்…. கோரிக்கை வைத்த காவல்துறை…!!

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனாவின் மூன்றாவது அலைகள் பரவி வருவதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நாட்டு அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு தற்போது முடிவுக்கு வரும் நிலையில் பிரிட்டன் அரசு மீண்டும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலையில் ஒன்று கூடி ‘நீங்கள் அதே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ளூரில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பீட் மாவட்டத்தை அச்சுறுத்தும் கொரோனா…. அதிரடி அறிவிப்பு கொடுத்த கலெக்டர்…. மஹாராஷ்டிராவில் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநிலம் ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளதாகவும், இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்தகங்கள் செயல்படும் என்றும் ஆனால் உணவகங்கள், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் ஏப்ரல் 18ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் மீண்டும் ஊரடங்கு என்றால்… பெரும் அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டால் அதன் பாதிப்பை நிச்சயம் தாங்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… திடீரென அவசர ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்துவது பற்றி தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு…? அவசர ஆலோசனை..!!

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்த அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து மருத்துவ நிபுணர்கள் உடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

இத்தாலியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  உலகநாடுகள் முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின்  உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில்  கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின்  உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு… அமைச்சர் பதில்..!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா  அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா  பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அதிகரிப்பு எதிரொலி… இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!!

கொரோனா அதிகரிப்பு காரணமாக ராஜஸ்தான் உள்ளிட்ட 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சில மாவட்டங்களில் அதிகமாகப் பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி அஜ்மீர், பில்வாரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் இரவு 11 மணி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு […]

Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு வேண்டாம்!”.. போராட்டம் நடத்தும் மக்கள்.. தாக்கப்பட்ட காவல்துறையினர்.. ஜெர்மனியில் பரபரப்பு..!!

ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துவதோடு காவல்துறைஅதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். ஜெர்மனியில் கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் Kassel என்ற பகுதியில் பாதுகாப்புப்படை உறுப்பினர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். ஆனால் இந்த போராட்டத்தின் இடையில் பல கலவரங்கள் நடந்ததாகவும் கொரோனா அதிகரித்துவரும் இந்த காலக்கட்டத்தில் அதிகமான நபர்கள் முகக்கவசம் அணியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்… முழு ஊரடங்கு 31-ம் தேதி வரை நீட்டிப்பு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொரோனா தீவிரமடைந்துள்ள காரணத்தினால் அங்கு ஊரடங்கு தொடர்ந்து ஒருவாரம் நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா  பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தைப் பிடிக்கின்றது. கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதை அடுத்து நாக்பூரில் அதிக அளவு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அங்கு ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை முழு ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்புபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை முழு ஊரடங்கு… பரபரப்பு அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா  தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்று குறைந்திருந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் நாக்பூர் மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு… அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி நாடு முழுவதும்…. கடும் கட்டுப்பாடு அமல் – மத்திய அரசு அதிரடி…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநிலங்கள் மீண்டும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகம் உள்ளிட்ட கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கையை கடுமையாக்கி, […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு…. அமைச்சர் பாண்டியராஜன் தகவல் ..!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவினால் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் பல இடங்களில் போடப்பட்டு வந்தாலும் தற்போது சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளதால் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலிலும் கொரோனா தொற்று பரவ அதிக […]

Categories
தேசிய செய்திகள்

நாடுமுழுவதும் கொரோனா ஊரடங்கு?… புதிய பரபரப்பு…!!!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories

Tech |