Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்…. கொரோனாவினால் ஏற்பட்ட விளைவு..!!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி, பெரிய கடைத்தெரு, மேல கடைத்தெரு மற்றும் ரேடியோ பார்க் ஆகிய கடைகளில் இரவு ஒன்பது மணிக்கே அடைத்ததால் மக்கள்  நடமாட்டம் குறைந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்து படிப்படியாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மே 4 வரை ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெறிச்சோடி காணப்பட்ட கடை வீதி…. அவதிப்பட்ட பயணிகள்…. தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கே கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் வெளியூருக்கு செல்லும் அரசு பேருந்துகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட பயணிகள்…. தொடங்கியது இரவு நேர ஊரடங்கு… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்…!!

சேலம் மாநகராட்சியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகரில் பெரும்பாலான இடங்களில் இரவு 9 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 22 முதல் 29-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரவு 10 மணிக்கு மேல் ரத்து…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு… 10 மணி முதல் 4 மணி வரை…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல்…. அமலுக்கு வந்தது ஊரடங்கு…. பலத்த கட்டுப்பாடுகள்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று இரவு 10 மணி முதல்… அமலுக்கு வந்தது ஊரடங்கு…!!

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: சனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு… வெளியான அறிவிப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அறிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இதைத்தொடர்ந்து முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு… வெளியான அறிவிப்பு..!!

தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  மேலும் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல்….. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஊரடங்கு அமல்….. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இவை அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு…. துணைநிலை ஆளுநர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

இந்த 1 மாவட்டத்தில் மட்டும்…. கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு – அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு…. நாளை முதல் பகலில் திடீர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரவு நேர ஊரடங்கில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்…. தெற்கு ரயில்வே….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு கிடையாது…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்… என்னென்ன விதிமுறைகள்… வெளியான அறிவிப்பு..!!

இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு முடக்கம் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. எனவே முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி சில முக்கியம் அம்சங்கள் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து கடைகளுக்கும்…. இரவு 9 மணி வரை அனுமதி…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு இல்லை…. ஆனால் இது கட்டாயம்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு….? முதலமைச்சர் ஆலோசனை…!!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தலாமா என்று முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நான் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும்  தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. முதல்வர் இன்று ஆலோசனை….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு…? அய்யய்யோ… நம்பாதீங்க..!!

சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அவற்றை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் சென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமல்-மக்கள் நடமாட தடை…. வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகள்…!!

 மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கியுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. அதிலும் மகாராஷ்டிராவில் இந்த அலை சூறாவளி போன்று அடித்து வருகின்றது. நாட்டிலேயே கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு?….. பரபரப்பு…!!!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கட்டுக்கடங்காத கொரோனா…. மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. இன்று முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் ஏப்ரல் இறுதிவரை இரவு நேர ஊரடங்கு…. மாநில அரசு அறிவிப்பு…!!

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 1600 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பாதிப்பு மக்களை பெரிதும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் நாடு முழுவதும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த கொரோனா தொற்றினால் நாளுக்கு நாள் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயினை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று இரவு முதல் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையத்தில் பீதியால் திரண்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்….106 கூடுதல் ரயில் இயக்கம்…..!!

மகராஷ்டிரா மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு அமுல் படுத்தப் படலாம் என்ற அறிக்கையை அறிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையத்தில் திரண்டுள்ளனர். இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊர் அடங்கினாள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்…? -தலைமைச்செயலாளர் நாளை ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்….!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஏப்ரல் 16 முதல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து நகரங்களிலும் ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…? அதிர்ச்சி தகவல்…!!

தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களில் கொரோனா தாகம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளியில் எச்சில் துப்புவது களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதித்துள்ளது. மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மறுபடியும் இத நடத்தக்கூடாதுனா”, நாங்க என்ன செய்வோம்…. கலெக்டர் அலுவலகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது. அதில் கோவில் திருவிழாக்களை நடத்த தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவால் கிராமப்புற கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கரகாட்டகாரர்கள், வில்லிசை வாசிப்பவர்கள் உட்பட பல கிராமப்புற கலைஞர்கள் திருநெல்வேலியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக திரண்டனர். மேலும் அவர்களது கிராமப்புற கலை நிகழ்ச்சியை நடத்தி […]

Categories
உலக செய்திகள்

பாதிப்பு எண்ணிக்கை மூன்று மில்லியன்…. விடாது துரத்தும் கொரோனா…. பெரும் அழுத்தத்தில் மருத்துவர்கள்….!!

ஜெர்மனியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று மில்லியனை தாண்டியுள்ளது என ராபர்ட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,011,513 ஆக அதிகரித்துள்ளது  என்றும் இறப்பு எண்ணிக்கை 78,452 உயர்ந்துள்ளது எனவும் ராபர்ட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 10 ஆயிரம் பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு?… இன்று இரவு வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது. அதன்படி, உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி, மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்குத் தடை, பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் அவசர ஆலோசனை… சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி 12 மணிக்கு முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் […]

Categories
மாநில செய்திகள்

24 மாவட்டங்களில் அதிகரிப்பு… வெளியான பரபரப்புத் தகவல்..!!

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகின்றது. மேலும் தற்போது 24 மாவட்டங்களில் அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தலைமைச் […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரம் வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. தோட்டாக்களை பயன்படுத்தி கட்டுப்படுத்திய காவல்துறையினர்…!!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து யூரி மண்டலத்தில் அல்ட்ரா பகுதியில் நேற்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் மாஸ்க் அணிய வில்லை என்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகியள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா அச்சம் நீடிக்கும் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

15 நாட்களுக்‍கு முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டம்…?

மகராஷ்டிராவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம் வேகம் எடுக்கும் நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநிலத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு 55,411 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 309 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 33,43,951 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 57,638 பேர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… நாளை பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தவிர்க்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்…!

புதிய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதில் தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து கொரோனா பரவலை  கட்டுப்படுத்த சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு…. என்னென்ன கட்டுப்பாடுகள்….? – கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இரவு 12 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தின் இறுதி மூன்று நாட்கள் ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… சற்று நேரத்தில் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடிஇன்று ஆலோசனை….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் மீண்டும் முழு முடக்கம்?…. சுகாதாரத்துறை அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் ஊரடங்கு பற்றி பரவி வரும் தகவல் உண்மையில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை […]

Categories

Tech |