Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் தடை….. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. பிரதமர் மோடி அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

மறுஅறிவிப்பு வரும் வரை…. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

மே-2 வாக்கு எண்ணிக்கையன்று…. தமிழகத்தில் முழு ஊரடங்கு – தமிழக அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 11 மாவட்டங்களில்…. மே-3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு…. அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு… புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மக்கள்…. அவதி…!!

 இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று உள்ள புலம் பெயர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனின் தாக்கம் குறையவில்லை. இரண்டாவது அலையாக வீசப்படும் கொரோனா நோய் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு…. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை மதிக்கவே இல்ல..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அமலில் இருந்த முழு நேர ஊரடங்கை மீறிய 1,326 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழுநேர ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காவல்துறையினர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தேவையில்லாம்ம வெளியில்ல வரக்கூடாது…. மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்..!!

செங்கல்பட்டு மாவட்டதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேவை இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் புறவழிச்சாலையிலுள்ள பல்லவன் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாமல்லபுரம் துணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒருத்தரும் வெளியே வரல்ல….. முழு நேர ஊரடங்கு…. வெறிச்சோடிய சாலைகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி இருந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பேருந்து இயக்கப்படாததால் புதிய பேருந்து நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு… முழு ஊரடங்கு அமல்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு பொது முடக்கம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 29 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 4 ஆயிரத்து 397 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மதிக்கவே இல்ல..! அதிரடி ஆய்வில் சிக்கியவர்கள்… அதிகாரிகள் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடிக்கிறார்களா ? என்பதை கண்காணிப்பதற்காக காரைக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையில் அதிகாரிகள் பாதரக்குடி, காரைக்குடி நகரம், கழனிவாசல், மானகிரி, செக்காலைக்கோட்டை, செஞ்சை, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உள்ளே விட முடியாது…! வாசலிலே கல்யாணம் பண்ணுங்க… கடலூரில் பரபரப்பாக நடந்த 50திருமணம் …!!

முழு ஊரடங்கு காரணமாக கோவில்களில் சுவாமி தரிசனம் மற்றும் திருமணங்களை நடத்த தடை விதிக்கப்பட்டதை அடுத்து கடலூரில் கோவில் வாசலில் திருமணங்கள் நடந்தன. தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்து இருந்த நிலையில், கோவில்களும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும் என அறிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் கடலூர் அடுத்த திருவந்திபுரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல்…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடல…! ஒரே கூட்டமாக இருக்கு..! ரூ.5000 அபராதம் போட்ட அதிகாரிகள்.. சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் நேற்று முழு ஊரடங்கு அமுலில் இருக்கக்கூடிய சூழலில் மூன்று திருமண மண்டபங்களுக்கு விதிமீறல் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதன் காரணமாக தான் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு நேர ஊரடங்கு முடிந்தவுடன் அதிகாலை 4 மணியிலிருந்தே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடங்கியிருந்தது. இந்த 30 மணி நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இன்று முதல் அமல்…. இனி இப்படித்தான் இருக்கணும் …!!

இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குக்கு அமலாகியுள்ளது, ஆனால் புதிய கட்டுப்பாட்டால் தங்களது வாழ்வாதாரம் குறித்து பல்லாயிரம் கேள்விகளுடன் காத்திருக்கின்றனர் தினசரி பணியாளர்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் குறிப்பாக உணவு மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, பார்சல் மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும், சலூன் கடைகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில்  திறக்க அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு….! தமிழகம் முழுவதும் ”புதிய கடும் கட்டுப்பாடுகள்” அமுலாகிறது …!!

வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், மதுபான பார்களை செயல்பட அனுமதி இல்லை. புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவரும் இ- பாஸ் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள்,  சலுங்கள் இயங்க அனுமதியில்லை. பெரிய கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

Just In: மறு உத்தரவு வரும் வரை மூட அதிரடி உத்தரவு..!!!

மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களை மூடுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிறுக்கிழமை ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோன்று தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியே கெத்தாக சுற்றும் இளைஞர்கள்…. கொத்தாக தூக்கும் தமிழக போலீஸ்… எல்லோரிடமும் அபராதம் வசூல் ..!!

முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கரெக்ட்டா ஃபாலோ பண்றாங்களா..? தீவிர கண்காணிப்பு பணி… எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!

ஊரடங்கை  மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்ட் எச்சரித்துள்ளார் . தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை  அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இ-பாஸ் இருந்தா உள்ளே வா…. இல்லனா அப்படி போயிரு…. அதிரடி காட்டும் தமிழக போலீஸ் …!!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட்டுள்ளன. கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அடுத்த ஜூஜூவாடி வழியாக தமிழகத்திற்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இ-பதிவு செய்யாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். கேரள மாநிலத்தின் தமிழக எல்லையான தாளவாடி சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்பட்டது. அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வாகனங்கள் அங்கு  அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில் வரும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் திருமணம்.. நச்சுனு யோசிச்ச புது ஜோடி… யூடியூப்பில் லைவ் போட்டு கலக்கல் …!!

சென்னையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்து கொண்ட பொறியியல் பட்டதாரிகள் அதனை யூடியூப்பில் நேரலை செய்து உறவினர்களின் வாழ்த்துக்களை பெற்றனர். கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று முகூர்த்த நாள் என்பதால் ஏற்கனவே கோவில்களில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தவர்கள் கோவில் வாசல்களிளே திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழலை சாமர்த்தியமாக கையாண்ட பொறியியல் பட்டதாரிகள் யுகேந்திரன், காயத்ரி கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 கி.மீட்டருக்கு ரூ.1,000 கட்டணம்… சென்னையில் குமுறும் பயணிகள்… ஊரடங்கில் வசூல் வேட்டை …!!

முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து திரும்புபவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை காரணம் காட்டி ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 6 அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாந்தோம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் – அமலாக இருக்கும் கட்டுப்பாடுகள் …!!

வேகமாகப் பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் , தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிறப்பிக்கப்பட்டு இருந்த முழு ஊரடங்கு , கூடுதல் கட்டுப்பாடுகளுடன் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளைமுதல் திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் , மதுபான பார்களை செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைவரும் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளிலும் அழகு நிலையங்கள், சலுங்கள் இயங்க அனுமதியில்லை. […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் ஊரடங்கிற்கு எதிர்ப்பு.. கலவரமாக மாறிய போராட்டம்.. வெளியான புகைப்படம்..!!

லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஆர்பாட்டக்கார்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிராக Hyde Park அருகில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதில் பல காவல்துறையினர் காயம் அடைந்திருக்கின்றனர். இணையதளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் காவல் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது. […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு… 60 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல்..!!

முழு ஊரடங்கு போது வீட்டை விட்டு தேவை இன்றி வெளியே சுற்றியதாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…. கடைகளில் குவிந்த பொதுமக்கள்….!!

நெல்லையில் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்த முழு ஊரடங்கால் அதற்கு முன் தினமே கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதில் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல் படுத்தியது. இதனால் அனைத்து கடைகளையும் தமிழக அரசு மூடுவதற்கும் உத்தரவிட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமையின் தேவைகளுக்காக அதற்கு முன்தினமே பொருள்களை வாங்கி சேமித்து […]

Categories
மாநில செய்திகள்

7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்…!!

7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முழு ஊரடங்கு… வெளியான புதிய பரபரப்பு அறிவிப்பு..!!

முழு ஊரடங்கு போது வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா மாநிலம்: இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு… இன்று முதல் அமல்… எச்சரிக்கை….!!

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர இன்று மற்றும்  நாளை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி நிரம்பியுள்ளது. நாளுக்கு நாள் இதனின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதிலும் கேரளாவில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இரண்டாவது அலையின் வேகத்தை கண்டு மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-ரிஜிஸ்டர் கட்டாயம்…. 2பேருக்கு மட்டுமே அனுமதி …. தமிழகத்தில் கடுமையாகிய கட்டுப்பாடுகள் …!!

தமிழகத்தில் ஆட்டோக்களில் 2பேர் மட்டுமே செல்ல அனுமதி என தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளப்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி மையம் அகாடமி செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்காக பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்று அறிவிப்பு வந்திருக்கிறது. புதுச்சேரியை தவிர்த்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. வழிபட்டு தளங்களில் அனுமதியில்லை…. தமிழகம் அரசு புது உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. நோய் தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மதம்சார்ந்த திருவிழாக்கள் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தியேட்டர்கள், பெரிய பெரிய கடைகள், மால்கள் திறக்க அனுமதியில்லை. தனியாக செயல்படுகின்ற மல்லிகை உட்பட பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி உள்ளன. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகம் முழுவதும் தியேட்டர் மூடல் – கடும் கட்டுப்பாடு அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் வருகின்ற 26ஆம் தேதி திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.  அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை. போல பெரிய கடைகள், ஷாப்பிங் மால் இயங்க அனுமதி இல்லை. மளிகை காய்கறி கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-ரிஜிஸ்டர் கட்டாயம்…. 2பேருக்கு மட்டுமே அனுமதி …. தமிழகத்தில் கடுமையாகிய கட்டுப்பாடுகள் …!!

தமிழகத்தில் ஆட்டோக்களில் 2பேர் மட்டுமே செல்ல அனுமதி என தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளப்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி மையம் அகாடமி செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்காக பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்று அறிவிப்பு வந்திருக்கிறது. புதுச்சேரியை தவிர்த்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. வழிபட்டு தளங்களில் அனுமதியில்லை…. தமிழகம் அரசு புது உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. நோய் தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மதம்சார்ந்த திருவிழாக்கள் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தியேட்டர்கள், பெரிய பெரிய கடைகள், மால்கள் திறக்க அனுமதியில்லை. தனியாக செயல்படுகின்ற மல்லிகை உட்பட பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி உள்ளன. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகம் முழுவதும் தியேட்டர் மூடல் – கடும் கட்டுப்பாடு அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் வருகின்ற 26ஆம் தேதி திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.  அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகளில் ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை. போல பெரிய கடைகள், ஷாப்பிங் மால் இயங்க அனுமதி இல்லை. மளிகை காய்கறி கடைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு நாட்கள் அதிகரிப்பு…? – பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே  இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி வழிபாட்டு தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படலாம். கூட்டம் அதிகமாக உள்ள வரசந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். மேலும் இரவு 10 மணி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இரவுநேர ஊரடங்கு… பிச்சை எடுத்துப் போராட்டம்…. பரிதவிக்கும் கலைஞர்கள் ..!!

இரவு நேர ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தஞ்சையில் மேடை நடனக்கலைஞர்கள் உண்டியல் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு திரண்டு முக கவசம் , கையுறை அணிந்து போராட்டம் செய்த மேடை நடனக்கலைஞர்கள் மற்றும் ஒலி – ஒளி அமைப்பினர்,  இரவு நேர ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினர். இரவு பத்து மணிக்கு மேல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி 50% சதவிகித மக்கள் பங்கு பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு…. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி… இன்று முதல் அமல்…!!

 கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி நிரம்பியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி அதிகரித்து வருகின்றது. இதனால் சித்தூர் மாவட்டத்தில் நேற்று 1,474 பேர் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் […]

Categories
தேசிய செய்திகள் ஜோதிடம்

ஊரடங்கு தேவை இல்லையா…. மோடி எதற்காக இவ்வாறு கூறியுள்ளார்…. சிவசேனா கட்சியினர் கேள்வி….!!!

மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் பாதிப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால் அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்டங்கள் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பயணத்திற்கு கூட தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி மாநிலங்கள் அளவில் பின்பற்றப்படும் ஊரடங்கு கடைசி வாய்ப்பாக தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பிய சிவசேனா கட்சியினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. அதிகாலை 4 மணிக்கு பேருந்துகள் இயக்கம்….. பயணிகளின் வரத்து குறைவு…!!

சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு முடிவடைந்தையடுத்து அதிகாலையில் 4 மணிக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு நகை கடை, மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனனையடுது 10 மணிக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரவு முழுவதும்….. கொசுக்கடியில் தவித்த பயணிகள்….. ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக பேருத்தை தவற விட்ட பயணிகள் பேருந்து நிலையத்திலேயே இரவு முழுவதும் கொசுக்கடியில் தவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையத்திலிருந்து நீண்ட தூரம் வரை செல்லும் பேருந்துகள் காலையில் இயக்கப்பட்டன. மேலும் மதுரை உள்ளிட்ட அருகிலுள்ள ஊர்களுக்கு மாலை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரவு நேர ஊரடங்கு – தனியார் வாகனங்களுக்‍கு அனுமதி …!!

இரவு நேர ஊரடங்கில் பொதுமக்களின் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்ததாக பெருநகர சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சாலையில் தவிக்கும் ஆதரவற்றோர், முதியோர்,  மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு உதவிட காவல் கரங்கள் என்னும் திட்டத்தை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கின் போது தனியார் வாகனங்களை நிறுத்தி உண்மையான காரணம் கேட்டு அனுமதிப்பதாக தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்படாது…. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்….!!!

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையிலான உயர் கூட்டம் நடைபெற்றது. மேலும் புதுச்சேரியில் தொற்று அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை 3 நாட்களுக்கு முழு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன், மளிகை கடைகள், காய்கறி கடைகள்…. 4 மணி நேரம் மட்டுமே….. அரசு புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகம்: சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு…. மாநிலம் முழுவதும் அமல்….!!

கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரையிலுள்ள ஊரடங்கு நேரத்தை மாற்றி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கவர்னர்கள் வஜீபாய் வாலா தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா நோய் பரவல் அதிகரிப்பு…. 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு….. புலம்பெயர் தொழிலாளர்கள் அவதி….!!

தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதன் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர நேற்று முன்தினம் இரவு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. இரவு நேர ஊரடங்கு அமல்…. மதியமே அனுப்பி வைக்கப்பட்ட காய்கறிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக காய்கறிகளை வியாபாரிகள் மதியமே வெளியூர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், குளமங்கலம், பணங்குளம், மேற்பனைக்காடு கொத்தமங்கலம் மற்றும் சேந்தன்குடி ஆகிய கிராமங்களிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் குளமங்கலம், மரமடக்கி, கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள கடைகள் மற்றும் மார்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி […]

Categories

Tech |