Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் பெரும் அதிர்ச்சி… வெளியான தகவல்…!!

தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக சுமார் 2900 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்வசாதரணமாக செல்லும் மக்கள்… கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் திறக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மட்டும் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறையினர் அழகாபுரம், ராமகிருஷ்ணா சாலை, சாரதா கல்லூரி சாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… கலெக்டர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி பகுதியிலிருக்கும் ரேஷன் கடையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முழுமையாக ஊரடங்கை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள்… காலை 10 மணிக்கு கடைகள் அடைப்பு… வெறிச்சோடிய சாலைகள்..!!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையயான மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அலை மோதிய மக்கள் கூட்டம்… கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காமல் மக்கள் செயல்படுவதால் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் நலன் கருதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாத காய்கறி, மளிகை மற்றும் பழக்கடைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியிலுள்ள கடைவீதியில் பொது மக்கள் பொருட்களை வாங்க கூட்டம் அலை மோதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தீவிரம் முழு ஊரடங்கு… அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீவிரம் ஒரு ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்… அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்..!!

தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சென்னை ஆணையர் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்… பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!

நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மேலும் புதிதாக பதவி ஏற்ற துணை ஆணையர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு… நாளை முதல்… அரசு திடீர் உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக […]

Categories
மாநில செய்திகள்

சிலர் ஊரடங்கை மீறி வருகின்றனர்…. அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் உரை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று  மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சிக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் இருக்க கூடாது…. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பால், மருந்து கடைகள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டீக்கடை, மளிகை கடை மற்றும் இறைச்சி கடைகள் மதியம் 12 வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை மதிக்காமல் வாகன ஓட்டிகள் மதியம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த…. இந்தியாவில் 6-8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு – பல்ராம் பார்கவா தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 8 வாரங்கள் முழு ஊரடங்கு?….. ஐசிஎம்ஆர் புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

14 நாட்கள் ஊரடங்கின் பயன்… அடுத்த வாரம் தெரியவரும்…!!

தமிழகத்தில் 14 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் பலன் அடுத்த ஒரு வாரத்தில் தெரியவரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் […]

Categories
உலக செய்திகள்

“குறைய தொடங்கியது கொரோனா!”.. கட்டுப்பாடுகளை தளர்த்த ஜெர்மன் முடிவு..!!

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகளில்  தளர்வுகளை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.  ஜெர்மனியில் பல்வேறு மாநிலங்களில் சுமார் 6 மாதங்களுக்கும் அதிகமாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனவே விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்த ஜெர்மன் முடிவெடுத்திருக்கிறது. நாட்டில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு தொற்று எண்ணிக்கை 100 க்கும் கீழ் குறைந்திருக்கிறது. எனவே பெர்லின் மாநில அரசாங்கம், வரும் மே 19 ஆம் தேதியிலிருந்து இரவு ஊரடங்கு மற்றும் கடைகளில் பொருட்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 36 இடம்…. இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரங்கின் போது வெளியில் தேவையில்லாமல் சுற்றியவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகர் பகுதியில் அவரவர் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளில் காய்கறிகள் வாங்கிக் கொள்ள வேண்டாம் என காவல் துறையினர் கட்டுப்பாடுகள் வித்துள்ளனர். இதனையடுத்து சேலம் மாநகரில் மொத்தம் 36 இடங்களிலும் இரும்பு கம்பி மூலம் தடுப்புகள் அமைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்… தொற்றினால் ஏற்பட்ட விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த  வருகிற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலையில் காரணமின்றி வெளியில் வந்தவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். மேலும் மாமல்லபுரத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படியும் மாட்டிப்போம்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல்துறையினர்…!!

50 மதுபாட்டில்களை கடத்தி வந்த மொபட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அமலுக்கு வந்த ஊரடங்கு… வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் பொது மக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் காய்கறிகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள், உழவர் சந்தைகள் பகல் 12 மணி வரை மட்டும் இயங்கியுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அனைத்து அரசு பேருந்துகளும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவைகள் மட்டும் இயங்கும்…. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்…. காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

ஊரடங்கு அமலில் இருப்பதால் அவசர தேவை இன்றி வெளியில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்ததனால் மாவட்டம் முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. எனவே அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறி கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மருந்து கடைகள், பால் வினியோகம் போன்றவற்றிற்கு முழு நேரம் அனுமதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம்மா இங்கேயே இருக்குற… எப்படி போகுறதுன்னு தெரியல… ஊரடாங்கால் தவித்த மூதாட்டி..!!

புதுக்கோட்டையில் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாமல் மூதாட்டி தவித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் வடகாடு பெண்கள் தங்கும் விடுதி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். பொது மக்கள் விசாரணை செய்த போது திருச்சியிலுள்ள உணவகத்தில் வேலை பார்ப்பதாகவும் சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூருக்கு செல்ல புதுக்கோட்டை வரை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அறிவிப்பு வரும் வரை… 2 மணி நேரம் திறக்கப்படும்.. கோவில் நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு வரும் வரை காளஹஸ்தி கோவில் 2 மணி நேரம் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் நாளை முதல் ஊரடங்கு குறித்து அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை தினமும் காலை 2 மணி நேரம் கோவில் திறக்கப்படவுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி […]

Categories
தேசிய செய்திகள்

மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு… கொரோனா வேகம் குறைவால்… மாநில அரசு அதிரடி முடிவு…

மராட்டிய மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 31 வரை நீட்டிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ள நிலையில் தற்போது அதனை மே 31 வரை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இத்தகவலை மாராட்டியின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மராட்டி இருந்த நிலையில் ஏப்ரல் 22ஆம் தேதி ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை காலை முதல் ஊரடங்கு அமல்…. உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதலாக 7 நாட்கள் நீடிக்கப்பட்ட ஊரடங்கு… தீவிரமடையும் கொரோனா… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கூடுதலாக 7 நாட்கள் என மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்து உள்ள நிலையில் தினசரி தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்துவதே இதற்கு தீர்வு என பல மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக உத்திரபிரதேசம் இருந்து வருகிறது. அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

காய்கறி வண்டியை எட்டி உதைத்த போலீஸ்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கின் போது கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காய்கறி வண்டியை அப்பகுதி காவல்துறை அதிகாரி காலால் உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 2ஆம் அலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட சாலையில் காய்கறி விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு… ஏடிஎம் குறித்து அதிரடி அறிவிப்பு..!!

வங்கி, ஏடிஎம் மையங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி எதுவும் திறக்க கூடாது… வசமாக சிக்கிய வியாபாரிகள்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ஆலங்குடி பகுதியில் தாசில்தார் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முழு ஊரடங்கு?…. வேறு வழி இல்லை…. புதிய பரபரப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

இரவு நேர ஊரடங்கை தளர்த்த வேண்டும்…. வழக்கு தொடுத்த ஜெர்மன் கட்சி…. வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!

ஜேர்மன் நீதிமன்றம் இரவு நேர ஊரடங்கு தளர்த்த வேண்டும் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் ஊரடங்கு அவசியம் என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே ஜெர்மனியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 23 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் கட்சி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்… 144 தடை… அரசு அதிரடி உத்தரவு…!!

ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று ஆந்திரா மாநிலத்தில் இன்று முதல் 18 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. காலை […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு மற்றும் 5 ஆயிரம் நிதியுதவி… அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தி ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாதிப்பு அதிகமா இருக்கு…. ஆந்திரா மாநிலம் போக முடியாது…. 35 பேருந்துகள் நிறுத்தம்….!!

வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்க்கு இயக்கப்பட்டு வந்த 35 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இதனையடுத்து ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும்தான் கார், பேருந்துகள் போன்ற வண்டிகள் இயங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

மே 12 முதல் முழு ஊரடங்கு அமல்….. அரசு திடீர் பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மே 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மே 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல்…. இந்த கடைகள் மட்டும் திறக்க அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்தடுத்த முழு ஊரடங்கு…. அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்”… சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  சென்னையை சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று  அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு  ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் மே 5-ம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாநிலம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு….? கடும் எச்சரிக்கைவிடுத்த ஆளுநர் தமிழிசை…!!

“கொரோனா கட்டுபாடுகளை மீறினால் முழு ஊரடங்கு விதிக்கப்படும்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்றுவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை காரணமாக வைத்து அவசியமின்றி பொதுமக்கள் சாலைக்கு வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் “கொரோனா கட்டுபாடுகளை மீறினால் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் முழு ஊரடங்கு…? – வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் துணைநிலை ஆளுநர் அவசர தமிழிசை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெளியில்ல யாரும் வரல்ல…. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்…. கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த  தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கடைவீதி, லீபஜார், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மற்றும் புதிய பேருந்து  நிலையத்திலிருக்கும் கடைகள் உட்படஅனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு…. திங்கள் கிழமை வரை நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் துணைநிலை ஆளுநர் அவசர தமிழிசை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான […]

Categories
உலக செய்திகள்

முழு ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில்… ஒரே நாளில் அதிகரித்த தொற்று… அதிர்ச்சியில் பிரிட்டன் மக்கள்…!!

பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்படுத்தியும் ஒரே நாளில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று அதிகரித்து இருந்த நிலையில் அங்கும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடுவதன் மூலம் முன்பைவிட தற்போது பெருமளவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் முழு ஊரடங்கை ஜூன் மாதம் தளர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடந்துவரும் நிலையில் ஒரே நாளில் அங்கு புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.292.09 கோடிக்கு சரக்கு விற்பனை….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம்…. மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?…. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories

Tech |