Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 11 மாவட்டங்களில் கடும் ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன..? முழு விவரம் இதோ…!!

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்கெல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியா முழுவதும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால், தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் டெல்லி மாநிலத்திலும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநில முதல்வர் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். டெல்லி NCR-ல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…. வங்கிகள் செயல்படும் நேரம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வங்கிகள் தினமும் இந்த ஊரடங்கு காலத்திலும் மதியம் 2 […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7 முதல் ஊரடங்கில் தளர்வுகள்… மகாராஷ்டிர மாநில அரசு அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் ஜூன் 7ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்த காரணத்தினால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் சில தளர்வுகளை அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. டாஸ்மாக் மற்றும் சலூன் கடைகள் திறக்க தடை… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: உணவகங்கள் 3 மணி நேரம் செயல்பட… மேற்குவங்க அரசு அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டு வருகின்றது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15-ஆம் தேதி வரை தளர்வுற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மூன்று மணிநேரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு… நாளை ஆலோசனை…!!!

ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. இருப்பினும் பல மாவட்டங்களில் தொற்று சீராக குறைந்து வராத காரணத்தினால் ஊரடங்கு தளர்த்துவதா வேண்டாமா என்பது குறித்தும், ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால்… மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி…? வெளியான அறிவிப்பு…!!!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு முறையில் தளர்வுகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஊரடங்கு நீட்டிக்கப் பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இப்பதிவு முறையில் தளர்வுகள் இருக்குமென்றும், வெளிநாடு மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘KGF’ பிரபலம் யாஷ் செய்யும் பெரும் உதவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர்கள் யாஷ் பெரும் உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருக்கின்றனர். கேஜிஎஃப் படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் 5,000 ரூபாய் வழங்க ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அரசு ஆணைக்கிணங்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நேர கட்டுப்பாடுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய தளர்வாக கோவை மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 10 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆந்திர […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஊரடங்கில் அடுத்த தளர்வு… அரசு புதிய உத்தரவு…!!

முழு ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் நிறுவன ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் பணியிடங்களுக்கு வந்து செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பித்தது உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூன் 7ஆம் தேதி இந்த ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதில் சில தளர்வுகள் உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறிய கடைக்காரரை தாக்கியதால்… ஊர் மக்கள் சேர்ந்து போலீசாருக்கு கொடுத்த தர்ம அடி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கை மீறி கடையை நடத்திய உரிமையாளரை காவல்துறையினர் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி விற்பனை செய்யப்படும் கடைகளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் கிராமத்தில் விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்த உரிமையாளரை காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கில் புதிய தளர்வு…. தமிழக அரசு உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு…. ரூ.3 லட்சம் மதிப்பிலான உணவு…. கால்நடை துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் வீதிகளில் நாய், பூனை மற்றும் குதிரை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் வீதிகளில் இருக்கும் நாய், பூனை மற்றும் குதிரைகளுக்கு 3 லட்சம் மதிப்பிலான உணவு கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது. விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் மூலம் இவை விலங்குகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு ஜூன் 9ம் தேதி வரை நீட்டிப்பு… கேரள முதல்வர் அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்து ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆனால் கேரள மாநிலத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

கடந்த ஒரு வார ஊரடங்கினால்…. பாதிப்பு குறைந்து வருகிறது – முதல்வர் மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தளர்வுகளற்ற ஊரடஙகை அமல்படுத்தியுள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் தளர்வு அல்லாத முழு ஊரடங்கை ஜூன்-7 வரை அமல்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு கணிசமான […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு… மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கை  நீட்டித்து மாநில அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கையும் பல மாநிலங்கள் தற்போது நீட்டித்து அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் தொற்று படிப்படியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… தீவிர ரோந்து பணி.. வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 10 பேரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நால்ரோடு, ஆம்பூர்பட்டி, ஆவூர், பேராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 10 பேர் மீது காவல் துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

ரகசிய திருமணங்கள் செல்லாது என அறிவிக்க முடிவு… மாநகராட்சி முடிவு..!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ரகசியமாக நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சில மாநகராட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநிலமும் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… 50 பேர் மீது வழக்குப்பதிவு… தீவிர கண்காணிப்பு பணி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 50 பேரின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ஊரடங்கையொட்டி காவல் துறையினர் 4  பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவையும் மீறி தேவையின்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  அந்த வழியாக ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்த 41 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து வாகனங்களையும் பறிமுதல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 வது நாளாக கடைப்பிடிப்பு.. முழு ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் 2 வது நாளாக சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மளிகை கடை, காய்கறி கடைகள் அனைத்தும் 2 வது நாளாக அடைக்கப்பட்டிருந்தது. மேலும் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் செவ்வாய்பேட்டை, லீபஜார், சின்னக்கடை வீதி மற்றும் புதிய பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி காய்கறி விற்றதால்… 17 வயது சிறுவனை அடித்தே கொன்ற கான்ஸ்டபிள்… 14 இடத்தில் பலத்த காயம்…!!!

ஊரடங்கை மீறி சிறுவன் ஒருவன் காய்கறி விற்ற காரணத்தினால் காவல்துறையினர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் குடும்ப வறுமை காரணமாக காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி காய்கறிகளை விற்றதற்காக அந்த சிறுவனை அடித்துள்ளனர். மேலும் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரை கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் மாநிலத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி…!!

பீகார் மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-7 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை – கர்நாடக அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. அந்தவகையில் கர்நாடகாவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே -10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் இன்று முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! ப்ளீஸ் சும்மா சும்மா…. வெளிய வர வேண்டாம்…. போலீஸ் விழிப்புணர்வு …!!

மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறியும் கொரோனா அச்சமின்றியும் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரியும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் நேற்று கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மயிலாடுதுறையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் வாகனங்களில் சுற்றித் திரிவதால் அது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் எமதர்மன், சிவன்  வேடம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பாலமுருகன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ம் தேதி வரை… புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!!

புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீடிப்பதாக அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதுச்சேரியிலும் கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

பசியைப் போக்கும் பணியில் ஈடுபடுவீர்… மு க ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா எதிராக போராடும் பணியில் மக்களின் பசியைப் போக்க பாடுபடவேண்டும் என்று முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இவற்றில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு…!!

உத்திரபிரதேசத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவ நிபுணர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உபியில் மே-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே பகுதி நேர ஊரடங்கு அமல்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,046 பேர்  பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த பகுதிநேர ஊரடங்கை மே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மே-31 வரை முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் ஊரடங்கால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…. கடைகள் திறப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்துகள் இல்லை… 10 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்ட… மீனவ பெண்கள்…!!

ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்காத நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ பெண்கள் 10 கிலோமீட்டர் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலை காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மீனவ பெண்கள் அத்தியாவசிய பொருட்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்…!!!

பிரபல நடிகை ஜெயசித்ரா நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுபடுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலர் வேலையின்றி இருப்பதால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வரும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்ற பிரபல நடிகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி விற்பனை செய்யலாம்… பாதியிலேயே மூடப்பட்ட சந்தை… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வாரச்சந்தை நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி விவசாயிகள் வாரச்சந்தை நடத்தியுள்ளனர். அந்த வாரச்சந்தையில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமானதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் வட்டார அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரம் செய்ய கூடாதென கூறி அனைவரையும் கலைந்து போக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என்று ஒவ்வொரு மாநில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு நீட்டிப்பு…? தமிழக அரசு ஆலோசனை…!!

தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் உயிரை ஊரடங்கு தான் காக்கும்….. ராமதாஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
சினிமா

நான் சும்மா பேச்சுக்கு தான் சொன்னேன்…. இப்போ நிஜத்திலேயே நடக்குது…. நடிகர் வடிவேலு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருப்பதை எவ்வளவு கஷ்டம் என்று கூறும் விதமாக வடிவேலு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால்விட்டு நடித்து இருந்தேன். அதை வெறும் படத்துக்காக தான் செய்தேன். உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இறைவன் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை…. ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6,716 பேர் மீது வழக்கு… 547 வாகனங்கள் பறிமுதல்… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 6,716 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் வாகன சோதனை மையம் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு… வெறிச்சோடிய சாலைகள்… உணவு தேடி ஊருக்குள் புகுந்த குரங்குகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி  இருப்பதால் குரங்குகள் வீட்டு வாசலிலும் தெருக்களிலும் சுற்றித்திரிகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன. இதனையடுத்து கொத்திமங்களம் பகுதியில் ஏராளமான குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் உணவு மற்றும் நீர் தேடி தெருக்களில் புகுந்துள்ளன. மேலும் சில குரங்குகள் அங்குள்ள வீடுகளில் அமைதியாக அமர்ந்திருந்தது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக 15 குழுக்கள்… தீவிர கண்காணிப்பில் ஈடுபட தயார்… அதிகாரி கூறிய தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது கண்காணிப்பதற்காக புதிதாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்கள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு மாறியே தெரியல… உரிய நடவடிக்கை எடுக்கனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்..!!

சேலம் மாவடத்திலுள்ள பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சாலையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி… வெளியே சுற்றிய நபர்களின்… 57 வாகனங்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 51 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 20 நபர்கள் மீதும், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும் வரை கிடையாது… அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு…. வெறிசோடி காணப்பட்ட சாலைகள்…. எச்சரித்து அனுப்பிய அதிகாரிகள்….!!

வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப் படவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகள், மருத்துவ ஊழியர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் முடங்கிய மக்கள்… முழு ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டுமென்றும் 10 மணிக்குப் பிறகு கடைகள் திறந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென மேற்கொள்ளப்பட்ட ஆய்வு… ஊரடங்கு குறித்து அறிவுரை… தீவிர வாகன சோதனை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று திருச்சி சரக டி.ஜ.ஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியில் செல்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து தேவையில்லாமல் செல்பவர்களுக்கு  அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் இலுப்பூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கிறதா என்று திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா ஆய்வு […]

Categories

Tech |