கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மே மாதத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. ஜியோ தவிர ஏர்டெல், வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களும் மற்ற நிறுவன சேவைக்கு மாறி இருக்கின்றனர். ஜியோவின் மாதாந்திர வளர்ச்சி 0.83 […]
