மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சிலவற்றிற்கு அனுமதி அளித்துள்ளது. எந்த தொழில்களுக்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை தொடரும் என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு காண்போம்., ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. எதெற்கெல்லாம் […]
