மார்ச் 31 வரை புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை அடுத்து மாநில அரசுகள் பல தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன், மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், பொது மக்கள் முககவசம் அணிந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை […]
