Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் முக. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் தொடங்கவிருக்கிறது. அதனால் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றியும், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பு பற்றியும், உயரதிகாரிகளுடன் முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

ஊடங்கில் கூடுதல் தளர்வுகள்…. 4 மாதத்திற்கு பின் மகிழ்ச்சியில் மக்கள்….!!!!

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது.தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் அமல்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது.தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

தளர்வுகளை வாபஸ் பெற்று முழு ஊரடங்கு போடுங்க…. பரபரப்பு உத்தரவு….!!!!

ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தில் ஊரடங்கில்  நாட்களுக்கு சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் போன்றவை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காலணிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஃபேன்ஸி பல்பொருள்கள் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று நாட்கள் தளர்வுகள் அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தளர்வுகள் அறிவிப்பதன் வாயிலாக கொரோனா மூன்றாவது அலை விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

ஊடங்கில் கூடுதல் தளர்வுகள்?….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….!!!!

ஊடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 19-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிப்பது […]

Categories
உலக செய்திகள்

கிடைத்தது சுதந்திரம்…. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…. குஷியான பிரித்தானியர்கள்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை 19 முதல் முழு ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்படும் என்பதை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து பிரிட்டனின் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதால் மக்களும், அரசு அதிகாரிகளும் தளர்வுகளை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஜூலை 19 […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்…. மது பார்கள், திரையரங்குகள் செயல்பட அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்…. ஒரே மாதிரியான தளர்வுகள்…. அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் […]

Categories
உலக செய்திகள்

அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள் …. எதற்கெல்லாம் அனுமதி …? வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரான்ஸ் நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது . தற்போது அங்கு தொற்று  பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் இன்றுமுதல்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கூடுதல்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . அதன்படி அனைத்து உணவகங்கள் ,மதுக்கடைகள் ,திரையரங்குகள், […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல்…. டெல்லி அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இன்று  முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல்…. டெல்லி அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் நாளை முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தளர்வுகள் திரும்ப பெற வாய்ப்பு…. அதிர்ச்சி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் மூன்று வகையாக மாவட்டங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 16 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்…. கர்நாடகா அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் காலை 9 – இரவு 7 மணி வரை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள்….. எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்?….!!!!

வகை – 1 (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள். வகை – 2 (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் வகை – 3 (4 மாவட்டங்கள்) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்.. எந்த இடங்களுக்கு மக்கள் செல்லலாம்.. வெளியான தகவல்..!!

பிரான்சில் இன்றிலிருந்து விதிமுறைகளின் மூன்றாம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் மக்கள் உள் புறங்களில் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் தங்கள் முகவரி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். கட்டிடங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மக்கள் 100% அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் ஒரு மேசையில் ஆறு நபர்கள் மட்டும் தான் அமர முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தை தவிர பிற நாடுகளிலிருந்து வரும் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள்…. கேரள அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் […]

Categories
உலக செய்திகள்

இந்த தளர்வுகள் வேண்டாம்…. ஜூன் மதத்திற்குள் நாடு கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி….!!

பிரான்சில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வேண்டாம்…. முடிவு செய்த முதல் நாடு….. வெளியான முழு தகவல்….!!

பிரான்சில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனைத்து கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் நாலாவது கட்ட ஊரடங்கு வேண்டாம் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. இதுக்கு மட்டும் தான் அனுமதி…. சுவிஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

ஊரடங்கு தளர்வுகள் குறித்து சுவிஸ் மாகாணம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 19 முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு தளர்வுகள் குறித்து பெடரல் கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரிகள் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு…. இதெல்லாம் செயல்பட அனுமதி…. அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்….!!

பிரிட்டனில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

கிடைத்தது சுதந்திரம்…. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…. குஷியான பிரிட்டன் மக்கள்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ் […]

Categories
உலக செய்திகள்

இப்படி எல்லாம் பண்ணாதீங்க…. மீண்டும் ஊரடங்கு போடுவாங்க…. எச்சரிக்கும் விஞ்ஞானி….!!

கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் மற்றொரு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என விஞ்ஞானிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசிகள் போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் டிசம்பர் 19 முதல்… ஊரடங்கில் அடுத்த தளர்வு… முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 19ஆம் தேதி முதல் முக்கிய தளர்வுகளை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன. ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

“தளர்வுகளை கடுமையாக்கலாம்”…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அனுமதி வழங்கியதாக தகவல்..!!

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரம் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி தகவல்!

தமிழகத்தில் சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வரும் நிலையில் சில தரவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொழில் துறையினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வல்லுநர் குழு பரிந்துரையின் படி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது, சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கும் […]

Categories

Tech |